சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த ஜனநாயகத்திற்கானப் போராட்டம் தி.மு.க. அரசின் துரோகத்தால் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.