privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?

வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 10

”நமது நாட்டில் உள்ள நகரங்களுக்கும் சாலைகளுக்கும் சிறப்பான வரலாற்று இடங்களுக்கும் முகலாய ஆட்சிக் காலத்திலும், கிறித்தவ ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தற்போது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு சென்னை என்ற பெயரைப் பெருமிதமாக நினைக்கிறோமே, அதுபோல பிரிஞ்சி முனிவர் தவம் செய்த இடம் ஆகையால் பறங்கிமலை என்பதை மாற்றி ‘பிரிஞ்சி மலை’ என்று அறிவிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்து மக்களின் கருத்திற்கு மதிப்பளித்தார்.

ஆனால் 1997 ஜனவரி முதல் வாரத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் அந்தக் குன்றுக்கு தாமஸ் என்று பெயரிட்டு இந்துக்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். தாமஸ் என்பது தமிழ்ப் பெயரில்லை. அவர் இந்தியாவிற்கு வந்தாரா என்பதே விவாதத்திற்குரிய விசயமாக இருக்கிறது. அலகாபாத் என்ற பெயர் முகலாயர் ஆட்சியில் திணிக்கப்பட்டது. உண்மையான பெயர் பிரயாகை ஆகும். அகமதாபாத் கர்ணவதி எனவும், ஹைதராபாத் பாக்யா நகர் என்றும் மாற்றப்பட வேண்டும். எனவே நகரங்கள், சாலைகள், சிறப்பான வரலாற்று இடங்கள் ஆகியவற்றிற்கு முன்பிருந்த பண்டைய பெயர்களை மாற்றி வைக்க வேண்டும்.”

– ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’

இந்து முன்னணி வெளியீடுபக்கம் 28.

காலனிய ஆட்சியில் முக்கிய நகரமாக உருவான சென்னையில் இராணுவ வீரர்கள் குடியிருந்த இடமே இன்றைய ‘பறங்கி மலை’. இராணுவ கண்டோன்மென்ட் என்றழைக்கப்படும் இப்பகுதியில் அன்று வெள்ளையர்களே நிறைந்திருந்தனர். அவர்களைப் ‘பறங்கியர்கள்’ என்று அழைக்கும் மக்களின் வழக்கிலிருந்து ‘பறங்கி மலை’ என்ற பெயர் நிலை பெற்றது.

மற்றபடி வெள்ளையர்களை நேரில் பார்த்துப் பழகிய அளவுக்கு பிரிஞ்சி போன்ற முனிவர்களையோ, தவச்சாலைகளையோ பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ‘பிரிஞ்சி’ முனிவரைப் போலன்றி, தாமஸ் என்ற ஏசுவின் சீடர் வந்ததற்கும் அவரது தொண்டுகளுக்கும் சான்றுகளிருக்கின்றன. 100-க்கு 99 மலைகள் பார்ப்பனப் புரட்டுக் கதைகள், தெய்வங்களது பெயரைத் தாங்கியிருக்கும்போது, ஒரு குட்டி மலை ஏசுநாதரின் சீடரான தாமஸ் பெயரைத் தாங்கியிருப்பதில் தவறில்லை. இந்நாட்டில் மதப்பெயர் அனைத்தையும் நீக்க வேண்டும் என முடிவெடுக்கும் போது தாமசையும் மாற்றலாம்.

தென் தமிழகத்தில் காய்கறி, சோறு அடங்கிய கலவையைக் கூட்டாஞசோறு என்று அழைப்பர். அதையே ‘பிரிஞ்சி’ என்று சென்னையில் அழைக்கிறார்கள். ஏதோ தீவனத்திலாவது பிரிஞ்சி முனிவர் பெயர் வாழ்கிறதே என்று இந்து மதவெறியர்கள் அமைதி அடையட்டும்.

வாழ்விடங்களுக்கும், இயற்கைக்கும் உழைக்கும் மக்கள் சூட்டிய பொருட் செறிவும், இலக்கிய நயமும் கொண்ட பெயர்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டன. உடமை வர்க்கங்களின் கையில் அதிகாரம் குவியக் குவிய இத்தகைய பெயர்கள் மாற்றப்பட்டு அவர்களின்  நாமகரணங்களைத் தாங்கி ஆதிக்கத்தின் கௌரவச் சின்னங்களாயின. இந்த உலக நடைமுறை இந்தியாவுக்கும் பொருந்தும். ஆகையினால் பெயர் மாற்றம் வேண்டுமென்றால்  பார்ப்பனியம் திணித்திருக்கும் சமஸ்கிருதப் பெயர்களைத்தான் முதலில் மாற்ற வேண்டும். அவைதான் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடுகளை அழித்து ஆதிக்கத்தின் சின்னங்களாகத் துருத்தி நிற்கின்றன.

ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், விருத்தாசலம் என்று தமிழகத்தில் மட்டும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றப்பட்ட பெயர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அடுத்து காலனிய ஆட்சியிலிருந்து இன்று வரை – நகரமயமாக்கம் அதிகரிப்பதற்கேற்ப ஆதிக்க சாதியினரின் பெருமிதங்கள் தெருப்பெயர்களாக மாறி இருப்பதையும் ஒழிக்க வேண்டும். மேலும் வெள்ளையர்கள் ஆட்சியில் இங்கிலாந்தின் அரசர்கள் – ராணிகளின் பெயர்கள் சூட்டப்பட்டவையும் மாற்றவேண்டும். காரணம் அவர்கள் ‘கிறித்தவர்கள்’ என்பதால் அல்ல, காலனீய ஆதிக்கவாதிகள் என்பதால்தான் கூறுகிறோம்.

அதேசமயம் முகலாயப் பண்பாடு, பார்ப்பனியப் பண்பாட்டைப் போன்றதல்ல. ஏனைய ‘இந்து’ அரசர்கள் ஆட்சியைப் போன்றதுதான் முகலாய மன்னர்களின் ஆட்சியும். சாதிரீதியாகப் பிரித்து வைத்துக் கொடுமைப்படுத்திய பார்ப்பனியத்தின் சமூக ஆதிக்கம் முகலாயர்களின் பண்பாட்டில் இல்லை. எனவே அவர்கள் சூட்டிய பெயர்களை மாற்றத் தேவையில்லை. மேலும் வரலாறு, கல்வி, இசை, கட்டிடக் கலை, இலக்கியம் போன்றவற்றில் முகலாயர்களின் பங்கில்லாமல் இன்றைய இந்தியா இல்லை.

வேண்டுமென்றால் ‘தாஜ்மகாலை’ இந்துக்கள் யாரும் பார்க்கக் கூடாது, கஜல் இசையை இந்துக்கள் பாடவோ, கேட்கவோ கூடாது, தந்தூரி – பிரியாணி உணவுகளை இந்துக்கள் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என்ற இந்து முன்னணி கோரிப் பார்க்கட்டும்.

வெள்ளையர்கள் வந்தவுடன் டர்பன் கட்டி, கோட்டு போட்டு, ஆங்கிலம் கற்று அண்டிப் பிழைத்து முதலில் சோரம் போனவர்கள் பார்ப்பன மேல் சாதியினர்தான். பக்திப் பழங்களான பல ‘இந்துத்’ தரகு முதலாளிகள் பலரும் அன்றைய ஆங்கிலேய நிறுவனங்களை வாங்கி அதே ‘கிறித்தவ’ப் பெயரில்தான் இன்றும் தொழில் நடத்துகின்றனர். ஸ்பென்ஸர், சிம்சன், பிரிட்டானியா, ராலீஸ், லேலண்ட் போன்ற அத்தகைய இந்துத் தரகர்களிடம் பெயரை மாற்றச் சொல்லி இந்து முன்னணி போராட்டம் நடத்துமா?

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

 

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

    • இந்த சுட்டிகளைக் காட்டும் வேலை ஒன்றும் புதிதில்லை. “ஏசு அழைக்கிறார், பரிசுத்த ஆவியின் பூப்புனித நீராட்டு விழா, விசேஷித்த வேதபாடக் கூச்சல்கள்” என்று சந்து பொந்தெல்லாம் துண்டுப் பிரசுரம் நீட்டும் அல்லேலுயா கும்பல்களின் வேலை போன்றதொரு மதமாற்ற பிரச்சாரம்தான் இவையெல்லாம். மூத்திர சந்து முனைகளில் துண்டுப் பிரசுரங்களை நீட்டிய காலம் மலையேறி, இணையத்தின் சந்து பொந்துகளில் மத மாற்றக் கொக்கி போடுகிறார்கள். இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் என்று ‘அன்பொழுக’ அழைப்பார்கள். எங்கள் இஸ்லாமில் சாதி பேதம் கிடையாது, இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த சுட்டிகளைப்பாருங்கள் என்று இணைய தள சுட்டிகளை பட்டியல் இடுவார்கள். __________ இஸ்லாமில் இல்லாத பிரிவினைகளா?

      இன்னொரு முக்கிய விடயம், சில தமிழ் வலைக்குழுமங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இன்றி சாதாரணமாக ஏதேனும் சொன்னால் கூட அது மட்டுறுத்தப்பட்டு விடும், வெளிவராது. கேட்டால் “வீண் விவாதங்களைத் தவிர்க்க, மதப் பிரச்சினைகளைத் தவிர்க்க, நண்பர்களுக்குள் மத துவேஷம் கூடாது” என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். இவைதான் காரணம் எனில் மத ரீதியான இடுகைகள் எதையுமே அனுமதிக்காமல் இருக்கலாமே? அப்படிச் செய்ய மாட்டார்கள், செய்யவும் முடியாது. செய்தால் குழுமத்தில் ஈயாடும். குழுமங்களில் கும்மி அடிக்க இவர்களுக்கு கிடைத்த விடயம் இந்து மதம் தான். இந்து மதத்தையும் பிராமணர்களையும் பகடைக்காய்களாக்கி விளையாடுவதே இந்த வலைத்தீவிரவாதிகளின் விளையாட்டு. அதில் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது வீனாப்போன வினவுதான்….

      அறிவு என்பதே நல்லது எது தீயது எது? எது சரி எது தவறு, எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று ஆய்ந்து நல்லதை, சரியானதை தேர்ந்தெடுக்கும் மனிதனின் மனப்பாங்கு, அவ்வளவு தான். அப்புறம் என்ன மண்ணாங்கட்டி பகுத்தறிவு? உண்மையில் பகுத்தறிவும் கிடையாது ஒரு _____ கிடையாது. ஒரு மதத்தையும், உங்களைத்தவிர அனைத்து ஜாதிகளையும் திட்டித்தீர்ப்பதுதான் பகுத்தறிவா? அது என்ன பகுத்தறிவு பேசும் எந்தவெங்காயத்துக்கும் அடுத்த மதத்தவிமர்சனம் செய்யும் தைரியம் இல்லை??? தனது கருத்துக்களை பகுத்தறிவு என்ற பெயரில் உளறி விட்டுப் போய் விட்டார். அவருக்கு பிடிக்காத ஒரு விடயத்தை அவருக்கு பிடிக்காது என்ற காரணத்தால் உரக்கச் சொன்னார். அவரது நேரமும் நன்றாக இருந்தது, ஊரெங்கும் கேட்டது. நம் மக்களைப் பற்றித்தான் தெரியுமே….. அவருக்கு அடிவருட ஆரம்பித்து விட்டார்கள். பார்ப்பனருக்கு அடிவருடாதீர்கள் என்ற பேச்சில் மயங்கி திராவிட வியாதிகளுக்கு அடிவருடிக் கொண்டிருக்கிறார்கள

        • DEAR VINAVU COMRADES

          I WOULD LIKE TO CLARIFY WHETHER ANY HISTORICAL EVIDENCE EXISTS TO SUGGEST
          THAT ST. THOMAS VISTED INDIA IN FIRST CENTURY AD. ANY TAMIL LITERARY MATERIALS
          INDICATE THE PRESENCE OF EARLY CHRISTIAN CONVERTS IN SOUTH INDIA. THERE WERE

          PROBABILY YAVANA TRADERS WHO MIGHT BE ROMANS AND GREEKS WHO USED TO TRADE SINCE PRE CHRISTIAN TIMES. THERE IS NO HARM IN NAMING A HILLOCK AFTER AN
          VENERATED CHRISTIAN SAINT BUT PLS FURNISH THE SOURCES FROM HISTORY

          TO SUPPORT ST. THOMAS ” PRESENCE IN SOUTH INDIA

          • Absolutely! And then Hindu Munnani will produce historical evidence to show that “rishi” “brinji” visited this hillock. Then we will all name the hillock after the great rishi.

      • //இந்து மதத்தையும் பிராமணர்களையும் பகடைக்காய்களாக்கி விளையாடுவதே//

        இதையே நீர் இந்துமுண்ணனியை நோக்கி கேட்க வேண்டியதுதானே. பல சமயத்தவர்கள் வாழும் நாட்டில் மத துவேஷத்தை தூண்டும் விதத்தில் பேசுவது இந்து முண்ணனி தான். கிழக்கு கடற்கரையோரம் வசிக்கும் இஸ்லாமிய, கிறித்துவர்கள் கிராமங்களில் இதை அதிகமாக காணலாம்.

        //அவருக்கு அடிவருட ஆரம்பித்து விட்டார்கள்.//

        உமக்குக் கூடத்தான் கீழே சீனு என்ற நபர் அடிவருடுகிறார். அவரவர் நலன் அவரவர்க்கு. தமிழகத்தில் மற்ற சாதி இந்துக்களின் மீதான பார்ப்பன மேலாதிக்கத்தை உடைத்தெறிந்ததில் முக்கய பங்காற்றியவர் பெரியார். அது மக்களுக்கு உகந்ததாக இருந்ததால்தான் பெரியாரை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதனால்தான் தமிழ்நாடு இன்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது.

        • // அதனால்தான் தமிழ்நாடு இன்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது. //

          எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது என்றால் ஏகப்பட்ட ஜாதிக் கட்சிகளை கிளைகளாக விரித்து ஜாதி உணர்வைத் தவிர மற்ற அடையாளங்களை இழந்து சொரணையற்ற நெடுமரமாக தமிழன் நிற்கிறான். இதைத்தான் பெரியாருடைய வெற்றி என்கிறீரோ?

        • \\உமக்குக் கூடத்தான் கீழே சீனு என்ற நபர் அடிவருடுகிறார்.\\
          அடிவருடலின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அப்ப வினவில் ஒரு கருத்தை ஒத்து மறுமொழி இடுகிறோரெல்லாம் அடிவருடிகளா… ? தவறான பார்வை அன்பரே… !!!!

        • Sowri,
          aam migavum maarupattirukirathu….veli manilangalil sendru ni oru tamilan endru koori paar kaari thuppuvaargal…avvalavu perumai tamilanuku intha oru kaaranathinaal than….naan veli manilathil thaan pani seigiren….veli manilathilo allathu veli naatilo vaalnthu paarthal theriyum tamilargalukum indiar galukum evvalavu mariyathai endru….matravargalai vimarsippathileye nam kaalam poi kondirukirathe thavira….naam olungaga irukiroma endru yaarume paarpathillai….parkavum maatom…

          • சகோதிரி மீனாட்சி ;

            நீங்கள் சொல்வது ஏற்று கொள்ளவேண்டிய உண்மை தான்;

            அப்படி துப்புபவர்களிடம் சொல்லுங்கள் “உலகப் பொதுமறையை தந்த திருவள்ளுவர் தமிழன் என்று”. இன்று இந்தியாவை உலக நாடுகள் சற்று பயம் கலந்த மரியாதையுடன் பார்ப்பதற்கு காரணமான “அப்துல்கலாம்” ஒரு தமிழன் என்று. மரியாதையை தருவார்கள்.

            வேறு நாட்டுக்கு சென்றால், “சிகாகோ மாநாட்டில் வீர உரையாற்றிய விவேகானதரின்” நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்..உலகிற்கு அகிம்சையை கற்று கொடுத்த மகாத்மா காந்தி யின் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்..

            மரியாதையை தருவார்கள்.

        • sowri, ulagathil endha natil perumbanmaiyinar odukka patirukirarkla indiavai thavira? oru christian, oru muslim hindukal valum pakuthiyil vasikalam, anal athe oru hindu avarkal pakuthiyil vasithal konjam konjamaka matha matram panna muyarchiparkal. christian pop petchai kekuran, muslim arabiyarkal petchai kekirarkal, avarkal yen pothu civil sattathai kandu bayapadavendum? 5,10 kulandaikalai pethu potu mathathai valarpathileye kuriyaka irukirarkal.

          • ஹிந்துத் தீவிரவாதியாகிய நீங்கள் ஒரு RSSகாரன் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள்தான் இதுபோன்றெல்லாம் உளறுவார்கள்.இந்தியாவில் எந்த இந்து ஒரு முஸ்லீமைவிடவும் ஒரு கிருத்துவனைவிடவும் பாதிக்கப்பட்டிருக்கிறான்?

            //oru christian, oru muslim hindukal valum pakuthiyil vasikalaம்//

            ஹாஹாஹா. நல்ல நகைச்சுவை. தமிழகத்தின் பல இடங்களுக்கு வந்து சுற்றிப் பார்க்கவும். அனைவரும் கலந்துதான் வாழ்கிறார்கள். ஆனால், அவாள்கள்தான் முஸ்லீம்களுக்கும் தலித்களுக்கும் வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை. மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மதத்தின் புனிதத்தை விளக்கி மதமாற்ற முயற்சியுங்களேன், யாரேனும் தடுத்தார்களா?

            பொது சிவில் சட்டம் என்று கூறுவதே ஒரு மோசடியானது. அது இந்துத்துவாவை மையமாகக் கொண்டது. அலகாபாத் நீதிமன்றத்தின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

            • Sowri, enna kodumai!, nan RSS karan, parpanan endru ularuvathia niruthungal. en avarkal mattum than kelvi kekkavenduma?, nan irubathu varundangalaka hindu mathathai vingana purvamaka araichi seithuvarubavam, nan ketkum kelvikalukku nichayamaka ungalal pathil kuramudiyathu. ungalukku yar methu verupu irukko avarkalidam neradiyaka mothavendum , summa ottumotha hindukalai kevalapaduthakudathu, ella hinduvum ottrumaiyaka vandhal, ungalai pondra atkalai ore nalil nasukki viduvarkal.yen, 25 andukalukku munnal erotu ramasamy nayakanin atkal tirupuril hindu deivangal padathai nadu roadil kevalamaka pesiyapadi adithukondu orvalam ponarkal, indru athai evanavathu seiyamudiyuma?, india, pakisthan pirivinaiyin bothu hindukalukku nanda kodumai ungalukku teriyuma, indiavil palaper christhavarkalalum, muslimkalalum nasukapaduvathu pavam ungal kankalukku teriyavilai.

              //தமிழகத்தின் பல இடங்களுக்கு வந்து சுற்றிப் பார்க்கவும். அனைவரும் கலந்துதான் வாழ்கிறார்கள்//

              nan indiavil anaithu manilangalukkum payanam seithavan, tamilnatil nan selatha orkal illai, makalidam neradiyaka pesiparungal appothu puriyum yar ilichavayarkal endru. indrum tamilnatil ethanai masuthikal, churchkal hindukal valum pahuthiyil irukku teriyuma?, anal, athavathu oru kovil avarkal valum pakuthiyil irukiratha? athavathu 99.9% muslimo, alathu christavarkalo irukkum pakuthiyil kovil irukavendum,sutrilum 2 km kalukku hinduka

            • தஞ்சை மாவட்டம் அதிவீரராமபட்டினம் வந்து பாருடா ஹிந்துக்களின் நிலை என்ன என்று நீ ஒரு ஹிந்துவா இருந்து உனக்கு ஒரு பொன்னு இருந்தா தூக்குல தொங்குவ. போய் பொலப்ப பாரு…

      • migavum sari….vinavu ithanai matri kollave kollathu….ethanai murai koorinalum thaan seivathai than seiven endru ninaikum ivargal “pagutharivaalargal” ithu oru pagutharivu vaatham vetkam ketta seyal….pagutharivu enbathu matravargalai saaduvathu enbathu vinavai parthu than katru kolla vendum…oru thanippata nabar thavaru seithal avarai saadalam avarudaya thavarai saadalam aanal vinavu eppothume antha manithar saarntha mathangalai alagai saadi vidum…matra mathnagalai vimarsikkum athigarathai ungaluku yaar kuduthathu????thevai illatha karuthukkal arai vekatuthanamana katturaigal ivatrin motha uruvam than vinavu…

  1. “மேலும் வரலாறு, கல்வி, இசை, கட்டிடக் கலை, இலக்கியம் போன்றவற்றில் முகலாயர்களின் பங்கில்லாமல் இன்றைய இந்தியா இல்லை.” Idiot… sorry to use this type of wrong word. But, you are forcing me to write like this. While writing the above said lines, have you thought about the temples those were detroyed by them? Why are you not writing that also? Oppose Hindusim but at the same time don’t try to cheat others by hiding the real facts.

    • ///Idiot… sorry to use this type of wrong word. ///

      சரவ் இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை, வினவிற்கு இப்பேர் சாலப் பொருந்தும்…

      ஏன் இன்னும் கொஞ்சம் மோசமாகவும் திட்டலாம்..

    • //While writing the above said lines, have you thought about the temples those were detroyed by them?//

      வரலாறுன்னு பேச ஆரம்பிச்சா உங்களுக்கு ராமன் அனுமான் வரலாற்றுக்கு (?? 🙂 ) அப்புறம் நேரா முஸ்லீம் மன்னன்களோட வரலாறுதான் ஞாபகம் வரும் போல. நடுப்பர என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் பாப்போம்…

      http://marxism.sivalingam.in/articles/ayodhyaissue-1.htm

      (சில பகுதிகள் மட்டும் இங்கே)

      புஷ்ய மித்திர சுங்கன் (கி.மு. 184-151) தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்துள்ளார். மேலும் ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்தார். அதேபோன்று ஹுன அரசன் மிகர குலன் (கி.பி. 528-இல்) தனது தலைநகரான ஷாகாலாவிலிருந்த பௌத்த ஸ்தூபிகள், மடங்களின் செல்வங்களைக் கொள்ளையிட்டு அவற்றைத் தரைமட்டமாக்கினார். கௌட மன்னன் சசாங்கன் (கி.பி. 610-இல்) புத்த கயாவிலிருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தினார். பாடலி புத்திரத்திலிருந்த புத்தரின் பாதச்சுவடு பொறித்திருந்த கற்பலகையை உடைத்தார்கள். பௌத்த விகாரைகள் இடிக்கப்பட்டன. பௌத்த துறவிகள் நேபாளம் வரை துரத்திச் செல்லப்பட்டனர்.

      முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 581-590) தென்னாற்காடு மாவட்டத்திலிலுள்ள பாடலி நகரில் சமணப் பள்ளியை இடித்துவிட்டு, அங்கேயே சிவன் கோவிலைக் கட்டினார். பல்லவன் மகேந்திரவர்மன் (கிபி 610-630 இல்) சமண மதத்தைத் தழுவியபோது, அவர் காலத்தில் வாழ்ந்த, சைவ மதத்துக்கு மாறியிருந்த திருநாவுக்கரசரைப் (அப்பர்) பல இன்னல்களுக்கு ஆளாக்கினார். அதே மன்னர் சைவ சமயத்தைத் தழுவியபோது, தென்னாற்காடு மாவட்டம் திருவதிகையிலிருந்த சமணப் பள்ளியை இடித்துவிட்டு, அதே இடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார். ஹர்சர் (கி.பி. 643-இல்) கன்னோசியில் கூட்டிய சமணர் மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டது. தமிழகப் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் (கி.பி. 641-670) மதுரையில் 8000 சமணர்களைக் கழுவிலேற்றினான். குகையிடிக் கலகம் என்ற பெயரால் பௌத்த விகாரைகளும் சமணர் பள்ளிகளும் இடிக்கப்பட்டன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் சமணர் குகைகளெல்லாம் சிவன் கோவில்களாக மாற்றப்பட்டன. இன்றைக்குத் தமிழகத்தின் புகழ்பெற்ற இந்துக் கோவில்கள் இருந்த இடங்களில் எல்லாம் ஒரு காலத்தில் பௌத்த, சமண மடங்கள் இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மைகளாகும்.

      இவையன்றியும் இந்து மன்னர்களே இந்துக் கோவில்களை கொள்ளையடித்த சம்பவங்களும், சிலைகளை அப்புறப்படுத்திய சம்பவங்களும் வரலாற்றில் நடந்தேறியுள்ளன. முதலாம் விக்ரமாதித்தன் (கி.பி. 655-681) என்ற சாளுக்கிய மன்னர், காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கொள்ளையிட்டார். கி.பி. 1133-இல் சைவ-வைணவப் பகை காரணமாக, தில்லைக் கோவிந்தர் சிலையை இரண்டாம் குலோத்துங்கன் கடலில் எறிந்தார். கி.பி. 1579-இல் கோல்கொண்டா அரசனின் படைத்தலைவன் முரஹரிராவ் என்ற மராத்தியப் பிராமணர், அகோபில நரசிங்கர் கோவிலைக் கொள்ளையிட்டார். கி.பி. 1783-இல் மராட்டியப் படைத்தலைவர் பரசுராம் தலைமையில் சென்ற குதிரைப் படையினர் சிருங்கேரி சாரதா பீடத்தைக் கொள்ளையடித்துப் பிராமணர்களைக் கொன்றனர். சராதா தேவி சிலை தாக்கப்பட்டது. கி.பி. 1791 அக்டோபரில் மராட்டியர் நாணா சாகிப் சிருங்கேரி மடத்தைத் தாக்கினார். கி.பி. 1798-இல் இந்தூரின் ஹோல்கராகிய முதலாம் ஜஸ்வந்த் ராவ் என்பவர் நாத்துவாடா கோவிலைக் கொள்ளையடித்தார். மீண்டும் 4.1.1804 அன்று புஷ்கரம் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது.

      • \\விக்ரமாதித்தன் (கி.பி. 655-681) என்ற சாளுக்கிய மன்னர்\\ vikiramathithan salukkya mannaraa? :))))

        unga comedykky oru alave illaiyaa/…. ithu eppdi irukku theirumaa…. brinda karatha congress pothu cheyalarnny solre mathiri irukku

    • கோவில் இடிப்பு சம்பந்தமாக இன்னொரு விஷயம். வினவில் படித்ததுதான்.

      ஊரை அடிச்சு உலையில் போட்டு, குடிமக்களை விவசாயிகளை நசுக்கி , பக்கத்து நாட்டில் சூறையாடி கைப்பற்றி இப்படி பல வழிகளில் சேர்த்த தங்கம், வெள்ளி, வைரம், சிலைகள் எல்லாத்தையும் கொண்டு போய் கோவிலில் (எ.கா பத்மநாபசாமி) பதுக்கி வைத்தால் … பின்னே படையெடுத்து வருபவன் கோவிலைத் தான் இடித்து தோண்டுவான். சுடுகாட்டில் பதுக்கி வைத்தால் சுடுகாட்டை தொண்டியிருப்பான்.

      மத்தபடி தான் விரும்பாத மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களை இடிப்பதில் எவனும் எவனுக்கும் குறைந்தவனில்லை..

    • sariyaka sonirkal, eppopathalum hindu mathathaiye koraikuruvathu evangaloda velai, sariyana alayirunthal matha mathathai kurai kurungal parpom, hindukalidaiye ottrumai ellathathe karanam.

  2. இந்தியாவைப்பொருத்தமட்டில் கம்யூனிஸ்ட்டுக்களுக்கு முதல் எதிரி பார்ப்பனர்களும் அவர்களின் கலாச்சாரமும்தான்.நன்றி வினவு

    • உண்மைதான். ஏன் என்றால்? பார்ப்பனியம்தான் அதிகாரத்தில் இருக்கிறது. சட்டமாகவும் இருக்கிறது. அதிகார வர்க்கமாகவும் இருக்கிறது. இந்தியாவின் மனசாட்சி என்ற பெயரில் பார்ப்பன மனசாட்சியையே முன்னிருத்தப்படுகிறது. மக்களின் மீது தாக்குதல் தொடுக்கும் நிலையில் உள்ளது. கூடுதலாக மக்களை பிளவு படுத்தும் கோட்பாட்டையும் கொண்டிருக்கிறது.

      உழைக்கும் மக்கள் ஒன்று சேரும் அந்நாளில் பர்ப்பனீயம் வீழ்த்தப்பட்டிருக்கும்

      • சாரி பாய்ஸ். பார்ப்பனர்களையும் அவர்களின் கலாசாரத்தையும் அழித்தொழித்துவிட்டாலும் பார்ப்பனியம் அவ்வளவு லேசாக ஒழிந்துவிடாது. உங்களுக்கு நோ சான்ஸ்.

          • சொல்லிட்டாப் போச்சு, பார்ப்பனியம் ஒழியக்கூடாது என்பது உங்களுடைய விருப்பம்.

            • பார்ப்பனியத்தை ஒழிக்க முடியாது என்று சொன்னது இந்த பார்ப்பன அம்பி தான். அப்படிச் சொல்லாதடா அம்பி அது தான் என்னுடைய விருப்பம்னு தெளிவாச் சொல்லு என்றதற்கு தான் இந்த பதில் !

              இது தான் நண்பர்களே லவுகீக பார்ப்பானுடைய தந்திரம்.

              • யாரிடம் புலம்பிக் கொண்டு இருக்கிறீர்?

                பார்ப்பனர்களைத் திட்டுவது பெரிய புரட்சியில்லை, அவர்கள் இல்லாத ஒரு நிலையில் நீங்கள் அடுத்து எதிர்கொள்ளப் போவது பன்மடங்கு வலிமையுள்ள பார்ப்பனியத்தையும், பார்ப்பனீயர்களையும். இது நன்றாகத் தெரிந்தே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக பார்ப்பனியத்தை எதிர்கொள்ளாமல் பார்ப்பனர்களைத் திட்டுவது மட்டுமே பாதுகாப்பானது என்று திட்டி அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறீர் நீரும் உம்மைப் போன்றோரும். புரியாமல் உளறிக் கொண்டிருக்கிறீரா இல்லை தெரிந்தே திரித்துக் கொண்டிருக்கிறீரா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

                • தனிப்பட்ட பார்ப்பனர் என்று யாரும் இல்லை அம்பி. எவன் பார்ப்பனீயத்தை நியாயப்படுத்துகிறானோ அவன் எந்த சாதியை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் தான் பார்ப்பனன். எனவே இங்கு தனி ஒரு சாதியை விமர்சிக்கவில்லை.

                  • பார்ப்பன சாதியில் பிறந்து விட்டதாலேயே ஒருவனை பார்ப்பனன் என்று கூறுவதில்லை. ஏற்றத்தாழ்வை நிலைநாட்டும் பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொண்டு சாதிப்படி நிலையிலேயே தான் தான் உயர்ந்த இடத்திலிருப்பவன் என்கிற பெருமையோடு பூனூலை தடவிக்கொள்ளும் பார்ப்பனனை தான் விமர்சிக்கிறோம்.

                    அதே போல பார்ப்பன சாதியில் பிறந்திருந்தாலும் சமத்துவத்தை ஏற்காத பார்ப்பனீயத்தை வெறுக்கத்தக்கதாக எண்ணி அதிலிருந்து தன்னை துண்டித்துக்கொள்வதோடு மட்டுமின்றி பெரும்பாண்மை மக்களுக்கு எதிரான பார்ப்பனீயத்துக்கு எதிராக போராடும் மனிதர்களை நாம் பார்ப்பனன் என்று கூறுவதில்லை.

                    ஆனால் இங்கே எத்தனை பார்ப்பனர்கள் அப்படி இருக்கிறார்கள் ? தமிழகத்தையே கூட எடுத்துக்கொள்வோம் இங்கிருக்கும் அனைத்து ஆதிக்க சாதியிலிருந்தும் பல்வேறு சமூக நோக்கங்களோடு சாதி ஒழிப்பிற்காகவும் லட்சக்கணக்கானோர் பல்வேறு அமைப்புகளில் திரண்டிருக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியிலிருந்து எத்தனை பேர் அப்படி முன் வந்திருக்கிறார்கள் ?

                    அவர்கள் சாதி ஒழிப்பிற்காக நிற்கும் முற்போக்கு அமைப்புகளில் திரள்கிறார்களா அல்லது RSS இந்து பயங்கரவாத அமைப்புகளில் திரள்கிறார்களா என்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் இன்னும் பார்ப்பனர்களாக தான் வாழ்கிறார்கள் என்று.

                    மட்டுமின்றி மேலே கூறியதைப் போல பார்ப்பன சாதியில் பிறந்து பார்ப்பனியத்தை தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களை தவிர சூத்திர பஞ்சம சாதிகளில் பிறந்து பார்ப்பனியத்தை தூக்கிப்பிடிக்கும் அடிமைகளும் பார்ப்பனர்கள் தான். கருப்பு பார்ப்பனர்கள்.

                    • னீ ரொம்ப குழம்பிப் போயிருக்க…உனக்குத்தேவை ஓய்வு

                  • அதுதான் safety இல்லையா?

                    யாரை வேண்டுமானாலும் தேவைப்படும்போது பார்ப்பனனாக்கி பார்ப்பானை மட்டுமே திட்டித் தப்பலாம்.

                    • உங்களுக்கான விளக்கம் மேலே தெளிவாக கொடுக்கப்பட்டுவிட்ட பிறகும் இப்படி பேசுவது என்ன நியாயம் சந்திரமவுளி ?

                    • ஆக பார்ப்பனர்களில் 99.9 சதவீதம் பேர் பார்ப்பனர்களாக தான் வாழ்கிறார்கள், பார்ப்பனர்களாக தான் வாழ விரும்புகிறார்கள் என்று நான் கூறியதை நீங்கள் மறுக்கவில்லை.

                      எனில் அவர்களை பார்ப்பன வெறியர்கள் என்று விமர்சிப்பதில் என்ன தவறு ?

                    • பார்ப்பனர்களைப் பற்றிய உங்கள் விளக்கத்தின் படி பெரும்பான்மை பார்ப்பனர்களும், பார்ப்பனராக்கப்பட்ட பார்ப்பனரல்லாத ’பார்ப்பனரும்’, பார்ப்பனர்களைப் போலவே வாழ்ந்து வருவதால், எல்லோரையும் வெறியர்கள் என்று திட்டாமல் பார்ப்பன வெறியர்கள் என்று பார்ப்பனர்களை மட்டும் திட்டி மகிழுங்கள்.

                    • ////பார்ப்பனர்களைப் பற்றிய உங்கள் விளக்கத்தின் படி பெரும்பான்மை பார்ப்பனர்களும், பார்ப்பனராக்கப்பட்ட பார்ப்பனரல்லாத ’பார்ப்பனரும்’, பார்ப்பனர்களைப் போலவே வாழ்ந்து வருவதால், எல்லோரையும் வெறியர்கள் என்று திட்டாமல் பார்ப்பன வெறியர்கள் என்று பார்ப்பனர்களை மட்டும் திட்டி மகிழுங்கள்.///

                      இது புதிய கேள்வியும் அல்ல எனவே புதிய பதிலும் இல்லை.

                      பார்ப்பன சாதியில் பிறந்து விட்டதாலேயே ஒருவனை பார்ப்பனன் என்று கூறுவதில்லை. ஏற்றத்தாழ்வை நிலைநாட்டும் பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொண்டு சாதிப்படி நிலையிலேயே தான் தான் உயர்ந்த இடத்திலிருப்பவன் என்கிற பெருமையோடு பூனூலை தடவிக்கொள்ளும் பார்ப்பனனை தான் விமர்சிக்கிறோம்.

                      பார்ப்பன சாதியில் பிறந்திருந்தாலும் சமத்துவத்தை ஏற்காத பார்ப்பனீயத்தை, பெரும்பாண்மை மக்களுக்கு எதிரான பார்ப்பனீயத்துக்கு எதிராக போராடும் மனிதர்களை நாம் பார்ப்பனன் என்று கூறுவதில்லை.

                      ஆனால் எத்தனை பார்ப்பனர்கள் அப்படி இருக்கிறார்கள் ? தமிழகத்திலிருக்கும் அனைத்து ஆதிக்க சாதியிலிருந்தும் பல்வேறு சமூக நோக்கங்களோடு சாதி ஒழிப்பிற்காகவும் லட்சக்கணக்கானோர் பல்வேறு அமைப்புகளில் திரண்டிருக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியிலிருந்து எத்தனை பேர் அப்படி வந்திருக்கிறார்கள் ?

                      அவர்கள் சாதி ஒழிப்பிற்காக நிற்கும் முற்போக்கு அமைப்புகளில் திரள்கிறார்களா அல்லது RSS இந்து பயங்கரவாத அமைப்புகளில் திரள்கிறார்களா என்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் இன்னும் பார்ப்பனர்களாக தான் வாழ்கிறார்கள், வாழ விரும்புகிறார்கள் என்று.

                    • இன்னும் 50 நாளைக்கு இழுக்கும் நோக்கத்தோடதான் இருக்கீங்க போலருக்கு.

                    • உங்கள் பக்கம் உண்மை இருந்தால் நீங்கள் ஐம்பது ஆண்டுகள் கூட விவாதிக்கலாம்.

                      இதற்கும் பதில் சொல்கிறேன் என்று இதை ஒரு விவாத இழையாக்கி விடாமல் விசயத்திற்கு வாருங்கள் அம்பி.

  3. ஆமா வினவுத்தம்பி, போன தடவை இந்தக்கருத்தைநான் சொன்னபோது அதை வெளியிடாது அப்பீட்டான உமது வீரத்தைப்பாராட்டுகிறேன்…இம்முரையும் அது தொடராது எனநம்புகிறேன்…

    வர வர வலைத் தீவிரவாதிகளின்(வினவு) வெட்டி வினவு காண்பதெல்ல்லாம் வெரும் கனவு, கனவு) போக்கு எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. இவர்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமெரிக்காக்காரன், சிங்களன் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

    யார் வலையில் எழுதினாலும், குழுமம் ஆரம்பித்தாலும் சரி அங்கே போய் பார்ப்பான், நம்பிக்கைகள், சமூகம், தேசியம் என்று இந்து விரோதமாக வாய்க்கு வந்ததை வாந்தி எடுப்பார்கள் இந்த பகுத்தறிவு மன நோயாளிகள். இந்துக்களுக்கு ஆதரவாக யார் என்ன எழுதினாலும், சோதிடம், ஆன்மீகம் என்று இந்து மத சம்பந்தப்பட்ட எதை எழுதினாலும் சரி, உடனே பிராமண ஜாதியை இழுத்து அசிங்கமாக திட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

    பல கிறித்துவ, முஸ்லீம் வலைப்பதிவர்கள் போலி பகுத்தறிவுப் பட்டறைக்காரர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு எடுப்பு வேலை செய்து இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதையே தொழிலாகச் செய்கிறார்கள். பகுத்தறிவாளர் வேடம் கட்டும் இந்த கிறிஸ்துவ, முஸ்லிம் மத வெறியர்கள், இந்துக்கள் செய்யும் சாதாரண சடங்குகளைப் பார்த்துக் கூட இவன் இந்து மத வெறியன், மூட நம்பிக்கைக்காரன் என்று பிதற்றுவார்கள். பாரதிய ஜனதா கட்சி ஒரு காவிக்கட்சியாம், சிவசேனா இந்து தீவிரவாதக் கும்பலாம். இந்த வலைத் தீவிரவாத ___________கள் ஆதரிக்கும் தமுமுக போன்ற கட்சிகள் என்ன காந்தியக் கொள்கைகளையா பரப்புகின்றன, தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே இவர்கள் தானே.

    ஒரு முஸ்லீம் மற்றும் கிறித்துவ வலையெழுத்தாளனிடம் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையைப் பற்றி எழுதிப் பாருங்கள். முஸ்லீம் பாலஸ்தீனத்திற்கும், கிறித்தவன் இஸ்ரேலுக்கும் பரிந்து எழுதுவார்கள். இவர்கள் மதம் இவர்களுக்கு வெல்லமாம், இந்துக்களுக்கு மட்டும் மதவுணர்வு இருக்கக் கூடாதாம், மதச் சார்பின்றி இருக்க வேண்டுமாம். போங்க___________.

    பார்ப்பனீயம் என்று எதைப் பார்த்தாலும் சாடுவது இந்த மன நோயாளிகளின் ஏகோபித்த பொழுது போக்கு, அரண்டவன் கண்ணுக்கு நூலெல்லாம் பூணூலாம். இந்து மத மூட நம்பிக்கைகள் என்று போலி திராவிடம் பேசும் கும்பல்களுடன் இவர்களும் கலந்து கொண்டு கைக்கு வந்ததை எல்லாம் தட்டி வலையேற்றுவார்கள்.

    பெண்ணடிமைத்தனம் பற்றி இவர்கள் பேசுவார்கள், எப்படி? இவர்கள் மனைவி மக்கள் உள்ளிட்ட பெண்களை முகத்திரையிட்டு மூடி மறைத்து விட்டு! கேட்டால் அது அவர்கள் மத நியதியாம், அந்த உடையை முஸ்லீம் பெண்கள் விரும்பி அணிகிறார்களாம். மசூதிக்குள் கூட பெண்களை சுதந்திரமாக அனுமதிக்க மறுக்கும் பிறவிகள் எல்லாம் வந்து விட்டார்கள் சமூக சீர்திருத்தம் பற்றிப் பேச. சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, ராயபுரத்தில் எந்த இந்து தாயத்து மந்திரித்துக் கொடுக்கிறான், எவன் சூனியம் வைக்கிறான்?

    இதையெல்லாம் விட்டு விட்டு வந்து விட்டார்கள் இந்து மத நம்பிக்கைகளைக் குறை சொல்ல.

    • அதானே… உங்க கோவத்துல நியாயம் இருக்கு சார்…

      நீங்க மட்டுமா ______ தின்னேள். அவாளும் தான் தின்னாள். ஒங்கள மட்டும் வாயத் தொடைக்கச் சொன்னா எப்பிடி?

      • ஓ அவனா நீ…னீ வாதத்திற்க்கு தயாரில்லை…ஒன்லி விதன்டாவாதம் தானா…

        எங்கள் மீதிருக்கும் தூசியைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், உங்கள் வாயிலிருக்கும் ____________ துடையுங்கள்.

        • //ஓ அவனா நீ…னீ வாதத்திற்க்கு தயாரில்லை…ஒன்லி விதன்டாவாதம் தானா…

          // வாதம் பத்தி தொடை தட்டும் பையா கோவில் இடிப்பு பற்றி பதில் சொல்லாமல் பயந்து ஓடுவதேன்? சரவ் வினவை இடியட் என்று திட்டியதை சரி என்று சொன்னவர், கோயில் இடிப்பு பற்றிய அவரின் புரட்டுகள்ளையும் சரி என்றுதான் நம்புவார். எனில் உண்மை கண்டு பயந்து ஓடும் பையா இடியட்டா இல்லை அதனிலும் கீழா?

          • சரவ் சொன்னது உண்மை என்பது வினவிற்கும் அதன் அக்கவுண்டன்ட் உமக்கும் நல்லாவே தேரியும், அதனால் தான் வினவு ஒரு இடியெட் என்பது நிரூபனமானது…னீ ரொம்ப டென்சனாகாம…உங்க வலைத்தீவிரவாதம் மற்றும் முற்ப்போக்கு பிஸினெஸ் கட்டுரை பற்றிய கமெண்ட்டுக்கு பதில் அளிக்கலாமே…

    • இந்துன்னா யார்?கோயிலுக்குள் நுழைய இன்றும் போராடுகிறார்களே அவர்களா? அவர்களை தீண்டதகாதவர்கள் என்று நுழைய விடாமல் விரட்டி அடிப்பவர்களா?

      • நீங்கள் சொன்ன இருவருமே இந்துக்கள் தான், எந்த ஜாதியைச் சேர்ந்தவராயினும் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும்

    • ***///பெண்ணடிமைத்தனம் பற்றி இவர்கள் பேசுவார்கள், எப்படி? இவர்கள் மனைவி மக்கள் உள்ளிட்ட பெண்களை முகத்திரையிட்டு மூடி மறைத்து விட்டு! கேட்டால் அது அவர்கள் மத நியதியாம், அந்த உடையை முஸ்லீம் பெண்கள் விரும்பி அணிகிறார்களாம். மசூதிக்குள் கூட பெண்களை சுதந்திரமாக அனுமதிக்க மறுக்கும் பிறவிகள் எல்லாம் வந்து விட்டார்கள் சமூக சீர்திருத்தம் பற்றிப் பேச.\*** சரியான செருப்படி

  4. /*/தென் தமிழகத்தில் காய்கறி, சோறு அடங்கிய கலவையைக் கூட்டாஞசோறு என்று அழைப்பர். அதையே ‘பிரிஞ்சி’ என்று சென்னையில் அழைக்கிறார்கள். ஏதோ தீவனத்திலாவது பிரிஞ்சி முனிவர் பெயர் வாழ்கிறதே என்று இந்து மதவெறியர்கள் அமைதி அடையட்டும்./*/

    இது போல் அரைவேக்காட்டுத்தனமாக சிந்திக்க உம்மை விட்டால் யாரும் இல்லை உலகில்..

    • Paiya abisttu bess bess neer mattum nanna sindhiththu ezhudhurel.neekku jaalraa angethaan vaiththirundhel ena ninaiththen ingeyum jaalraa adikka aal vaiththullel romba nannaa adikkiraal.ninda aaththukkaarikku samaurimai koduththuttu aval sumaiyai neer sumakkireerpolum. ungloda vayiru solludhu 6 madhamnu. eee logaththile neer mattum thaan arivaaaaaaaaaaali. neer thaan ennodu guru.

      • ஒன்னு தமிழல பேசு, இல்லேன்னா இங்லீஸ்ல பேசு, தயவுசெய்து தமிங்ழீஸுல பேசிக்கொல்லாதீர்..

  5. அமாங்னா…முகம்மது கஜினி வந்து தான் இந்தியாவினை செல்வச்செழிப்பாக்கினான்….

    • // PaiyaNovember 18, 2011 at 1:10 pm 6 அமாங்னா…முகம்மது கஜினி வந்து தான் இந்தியாவினை செல்வச்செழிப்பாக்கினான்….

      // கஜினி வந்து செல்வசெழிப்பாக்கினானா தெரியாது. ஆனா பார்ப்பனியம் வந்துதான் தரித்திரத்தை உருவாக்கி நாட்டை பிச்சைக்காரா நாட்டாக்கியது.

      • எந்த வந்தேறிக்கூட்டத்தால் இந்தியாவில் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் வந்தது?

          • சரிப்பா அத்வானிய பக்கிஸ்த்தான் அனுப்பீரலாம் கூடவே நீங்களெல்லாம் போயிரனும் சரியா?

            • நாங்கள் ஏம்ப்பா போகனும். நாங்கள் முன்பு சுடலைமாடனை கும்பிட்டவர்கள். பின்னர் எங்களை நயவஞ்சகமாக இந்துமதத்தில் பிணைத்ததினால் அதைவிட்டு வெளியேறியவர்கள். தமிழகத்தின் பூர்வகுடிகள். அத்வானி போன்ற பாகிஸ்தான்கரனுக்கு சொம்படிப்பவர்கள் வேண்டுமானால் கிளம்புங்கள். காத்து வரட்டும்.

      • Ahamadhu,

        ithu muthalil hindukkal naadu….ingu hindukkal than irunthaargal engiruntho vanthavargal than islamiyargal….ningal engalai patri pesa vendiya avasiyam illai…

        • அப்புடின்னா இங்க இருக்கிற முஸ்லீம்கள் எல்லாம் பாபருடைய வாரிசுகள்தானா! ஏம்பா உங்களுக்கெல்லாம் மூளையில……இருக்கா? இல்ல…..இருக்கா?

          • baabarin vaarisugal endru sollavillai….engiruntho vanthavargal endru than sonnen…ungal mathathai patri pesum pothu ethana peru varinji kattitu varinga athe pol than engalukum irukum engal mathathai patri pesuvatharku ungaluku entha urimayum illai…ungalai patri naangal pesavum illai vimarsikkavum illai ningal yen thalai idugirirgal….en mulaila enna irukunu ningal ondrum thondi parka vendam ungal velayai mattum paarungal…

            • எங்கிருந்தோ வந்த இஸ்லாமியர்கள் செத்து போய்விட்டார்கள். இப்போதிருப்பவர்கள் இந்தியாவின் குடிமக்கள். இந்த நாட்டின் அதிகாரத்தில் எங்கிருந்தோ வந்தவர்களின் பார்ப்பனீயம் இருக்கும் வரைக்கும் பேசத்தான் செய்வோம்.

              • engiruntho vantha paarpaniyargalum sethu vittaargal ingu iruppavargal innattu kudimakkal….ungal mathathil nadakum thavarugalai muthalil sari seyyungal ungaludaya karuthukkalai padithen pasith and TNTJ katturayil…angu mattum yen neengal avar seitha thavaruku islathai kurai koorathirgal mulumayai therinthu kondu pesungal endru koorugirirgal…athu pola than naanum solgiren yaaro sila per seyyum thavarugaluku ottu motha mathathai allathu jaathiyai saadum athigaram ungaluku kidayathu….ungal matham ungaluku eppadi periyatho athe pol enagaluku engal matham….neengal engal mathathai vimarsikka thevai illai endru than koorinen…..antha velayai naangal paarthu kolgirom….eppoda santharpam kedaikum namma arippa thithukalam nu alaivaanga pola iruku

                • //engiruntho vantha paarpaniyargalum sethu vittaargal ingu iruppavargal innattu kudimakkal//
                  ஆனாலும் அத்வானி என்று ஒருவன் இருக்கிறான். அவன் பாகிஸ்தான்காரன். ரதயாத்திரை நடத்தியே மத துவேஷத்தை மக்களிடையே ஏற்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டேயிருப்பான். முதலில் அவனைக் கிளப்புங்கள்.

                  //angu mattum yen neengal avar seitha thavaruku islathai kurai koorathirgal//
                  நான் எங்கே இப்ப்டி சொல்லியிருக்கிறேன். நல்லா படிச்சுப் பாருங்கோ.

                  • yen soniya kuda valinattu karar than ellarayum than kilappa vemdum ithu indirgalin naadu…muttal makkal meendum meendum irandu katchigaluku mari mari ottu podugiraargal ivargal yaarume thevai illai yaarum varum therthalil ottu podathirgal….thanagave oru puratchi nadakum…

                  • ///ஆனாலும் அத்வானி என்று ஒருவன் இருக்கிறான். அவன் பாகிஸ்தான்காரன்\ பாக்கிஸ்தானே என்னுடைய ஹிந்து நாடுதாண்டா உன் முப்பாட்டன் நாரடிச்ச பூமிங்கிரதாலேயே அதை விட்டு வெலியேரியவர் அத்வானி. நீயெல்லாம் போக வேண்டிய இடம் ஆப்கானிஸ்தான் அதான் உன் சொந்த நாடு. இந்த நாடு(பாக் உட்பட) ஹிந்து நாடு.. மூடிட்டு கெலம்பு.

  6. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக்களுக்கு முதல் எதிரி பார்ப்பனர்கள் தான்.

    • DEAR COMRADES

      PLS DESIT FROM USING THE RASCIST TERM “parpan”.PERIYARS ANTI PARPAN RACE THEORY

      HAS PARALLELS WITH NAZI HATRED FOR THE JEWS DURING PRE 2ND WORLD WAR GERMANY .

      SHAMEFULL HOLOCAUST OCCURED. HERE IN TAMIL NADU SOIL ALSO PERIYAR CALLED HIS

      FOLLOWERS TO CUT THE CROSS THREAD AND SHAVE THE TUFT (KUDUMI)OF BRAHMINS. IT WAS

      AN ACT OF PERSONAL ITERFERENCE AND PHYSCICAL INTIMIDATION. SINCE PERIYAR HAD

      FOLLOWERS IN FEW POCKETS AND THEIR ACTS WERE NOT NOT APPRECIATED BY THE MAJORITY

      TAMIL MASSES.

      ALSO MR. MEERA SHOULD REALISE THAT MANY EARLY COMMUNISTS WHO WERE AGAINST

      BRITISH IMPERIALISM AND ITS SUPPORT BASE FUEDAL CASTE RIDDEN INDIAN SOCIETY WERE BRAHMINS LIKE COMRADE. E.M.S,COM. DANGE,COM P.S.R,COM. P. RAMA MURTHY ECT

      UNFORTUNATELY VINAVU CARRIES CASTIEST TONES.

      ALSO TODAY RISING ISLAMIC FANATICSM IS A THREAT TO SOCIALIST IDEALS AND WOMENS LIBERATION ECT. THIS FANATICSM WAS USED BY AMERICAN IMPERIALISTS TO DISLODGE
      SOVIET INFLUENCE IN AFGHANISTAN AND LATER DISMANTLING OF SOVIET GOVT IN RUSSIA
      .
      ALSO UPPER CLASS MUSLIM ELITE JINNAHA S CALL FOR DIRECT ACTION DAY TO ACHIEVE
      PARTITION OF INDIA RESULTED IN THOUSANDS OF HINDUS AND MUSLIMS MURDERED,MANY FAMILIES WERE UPROOTED FROM THEIR OWN SOIL WHERE THEY WERE LIVING FOR MANY GENERATIONS IN NORTHERN INDIA.

      THERE ARE MANY HINDUS WHO DECRY THE AGE OLD TRADITIONS AND CALL FOR REFORM

      BUT WHERE US IN MUSLIM SOCIETY PROGRESSIVE THINKERS ARE SILENCED AND THREATENDED

      FOR EXAMPLE THINKERS LIKE ASGHAR ALI ENGINEER FACE EXTERMINATION FROM MUSLIM SOCIETY. BUT UNFORTUNATELY OUR TAMIL MUSLIM BROTHERS INSTEAD OF LOOKING INWARDLY

      ARE ENLIGHTENED BY PERIYARS ANTI HINDU MOVEMENT AND HIS DAMAGING OF IDOLS OF HINDU GODS

    • eppoluthu paarthalum jaathiyai patri pesuvathai niruthi vittu muthalil avaravar velayai poi olumgai paarungal…intha pirivinai thaan vellayargal nammai aalvatharku santharppam kuduthathu meendum nam naatai adimai aakathirgal…endro iruntha jaathi pirivinayai indrum yen thodaruveergal…ithai ellam viduthu muthalil manithargalai thigalalam….hindukalukullaye ivvalavu adi dhadi endral matra mathathinar kaari thuppa maatargala

  7. ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், விருத்தாசலம் என்று தமிழகத்தில் மட்டும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றப்பட்ட பெயர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.////….சரி முசுலீம்கள் தமிழ் பெயரா வைக்கின்றனர்?ஹஸ்ரத் உல் அல் கமாலுதீன் பாதூஷா மௌலவி என உருதுவில் வைப்பதை கண்டிக்க மாட்டோம்!உடுங்க இதான் இந்திய பகுத்தறிவு!

  8. வெள்ளையர்கள் வந்தவுடன் டர்பன் கட்டி, கோட்டு போட்டு, ஆங்கிலம் கற்று அண்டிப் பிழைத்து முதலில் சோரம் போனவர்கள் பார்ப்பன மேல் சாதியினர்தான்/////…
    அது சரி அதுக்கு முன்னமே வெள்ளை அங்கி அணிந்து பீட்டர் ஜான் என ஆங்கில பெயர்களை வைத்து கொண்ட கிறிஸ்துவர்களும் வாயில் நுழையாத உருது பெயர்களை வைத்து கொண்ட முஸ்லீம்கள் பற்றியும் நமக்கென்ன கவலை?வினவு நல்லா மறைந்துக்க!நக்சல் வேட்டை நடக்குது!மாட்டிக்க போற!

    • பார்ப்பான் டர்பன் கட்டுனது இந்தியாவை அடிமையாக்க வந்தவனுக்கு சேவை செய்ய. “அது சரி அதுக்கு முன்னமே வெள்ளை அங்கி அணிந்து பீட்டர் ஜான் என ஆங்கில பெயர்களை வைத்து கொண்ட கிறிஸ்துவர்களும் வாயில் நுழையாத உருது பெயர்களை வைத்து கொண்ட முஸ்லீம்கள்”-இவர்கள் பார்ப்பனர்களின் கொடுமை தாங்காமல் மாறியவரகள்
      தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராட வா. பார்ப்பனியத்தின் கொடுர முகத்தை சந்திப்பாய்.வீட்டுக்குள் இருக்கும் வரை தெரியாது.

  9. ரசிய ஸ்டாலின் முஸ்லீம் மக்களை ஒழித்து கட்டியது பற்றியும் ஒரு கட்டுரை எழுதவும்!

  10. Oppose Hindusim but at the same time don’t try to cheat others by hiding the real facts.////…உடுங்க சார்!இதான் நம்ம நாட்டுல பகுத்தறிவு!பெரியார் தொடக்கி வைத்ததன் நீட்சி!

  11. //வெள்ளையர்கள் வந்தவுடன் டர்பன் கட்டி, கோட்டு போட்டு, ஆங்கிலம் கற்று அண்டிப் பிழைத்து முதலில் சோரம் போனவர்கள் பார்ப்பன மேல் சாதியினர்தான்.//

    அப்போ கோட்டு போடுவதும், ஆங்கிலம் கற்பதும் சோரம் போவதா? அதை செய்த / செய்யும் பார்ப்பனரல்லாத மற்ற சாதியினர் அனைவரும் பின்னாளில் சோரம் போனவர்களா?


    மாக்ஸிமம்

    • ஏனுங்க இந்த லெனின் ஸ்டாலின் மார்க்ச அல்லாரும் கோட்டு சூட்டு போட்டுக்கிட்டுதான் நின்னாக!!அப்போ அவுக சோக போயட்டாகளா?

  12. கஜல் இசையை ஏற்கும், வினவு கர்நாடக இசையை ஏன் ஏற்பதில்லை.தாஜ்மகால் யாருடைய உழைப்பில் யார் கட்டியது அதற்காக ஷாஜஹான் கொட்டிய பணங்கள் எங்கிருந்து வந்தன.மொகலாய அரசர்கள் மக்களை துன்புறுத்தி சுரண்டியதும் உண்மைதானே.அதை ஏன்
    எழுத மறுக்கிறீர்கள்.
    சோழர்களையும் பாண்டியர்களையும் திட்டுவோம்,இந்து மதத்தினை திட்டுவோம், அவுரங்கசீப்பிற்கும்,ஷாஜஹானுக்கும்,முஸ்லீம்களுக்கும் ஆதரவாக இருப்போம் என்று அப்போதும் எழுதினீர்கள், இப்போதும் எழுதுகிறீர்கள்.வினவு போன்ற தேசவிரோதிகளின் நோக்கம் இந்து மதத்தினை ஒழிக்கவேண்டும் என்பதுதான்.அது ஒரு போதும் நடக்காது.

  13. தமிழக மன்னர்கள் வேறொரு நாட்டின் மீது போர் தொடுத்தபோது அங்குள்ள வழிபாட்டு தளங்களை இடிக்கவில்லை!ஆனால் முகலாய மன்னர்கள் இங்குள்ள கோவில்களை இடித்ததோடு இந்துவாக இருப்பவர்கள் மீது வரியும் போட்டது!இதையும் சொல்லுங்க சார்!

    • //தமிழக மன்னர்கள் வேறொரு நாட்டின் மீது போர் தொடுத்தபோது அங்குள்ள வழிபாட்டு தளங்களை இடிக்கவில்லை!//

      அப்படியா? அப்புறம் வெறுமனே கை சூப்பிட்டு வந்துட்டாங்களா?

      மேலே (பின்னூட்டம் 2.2) விஷயம் இருக்கு. படிச்சுட்டு வாங்க.

  14. // 100-க்கு 99 மலைகள் பார்ப்பனப் புரட்டுக் கதைகள், தெய்வங்களது பெயரைத் தாங்கியிருக்கும்போது, ஒரு குட்டி மலை ஏசுநாதரின் சீடரான தாமஸ் பெயரைத் தாங்கியிருப்பதில் தவறில்லை.//

    லெனினும் ஸ்டாலினும் மார்க்சையே நாதர்ன்னு சொன்னதில்ல. நீர் ஏசு கிறிஸ்துதான் நாதர்ன்னு ஏத்துண்டுட்டேள். கூடிய சீக்கிரம் பரலோக சாம்ராஜ்யத்தை புரட்சியால் கொண்டுவருவோம்னு காமெடி பண்ணாம இருக்க ஏசு நாதர் அருள்புரிவாராக.

  15. //மற்றபடி வெள்ளையர்களை நேரில் பார்த்துப் பழகிய அளவுக்கு பிரிஞ்சி போன்ற முனிவர்களையோ, தவச்சாலைகளையோ பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ‘பிரிஞ்சி’ முனிவரைப் போலன்றி, தாமஸ் என்ற ஏசுவின் சீடர் வந்ததற்கும் அவரது தொண்டுகளுக்கும் சான்றுகளிருக்கின்றன. 100-க்கு 99 மலைகள் பார்ப்பனப் புரட்டுக் கதைகள், தெய்வங்களது பெயரைத் தாங்கியிருக்கும்போது, ஒரு குட்டி மலை ஏசுநாதரின் சீடரான தாமஸ் பெயரைத் தாங்கியிருப்பதில் தவறில்லை. இந்நாட்டில் மதப்பெயர் அனைத்தையும் நீக்க வேண்டும் என முடிவெடுக்கும் போது தாமசையும் மாற்றலாம்.//

    அது.. அடிச்சு தூள் கெளப்புங்க..

  16. பாரபட்சம் மற்றும் சில்லரதனமான கட்டுரை. வினவுக்கு இது அழகல்ல. தினமலர் செய்யும் தவறைத்தான் வினவும் செய்கிறது.
    வினவு இது மாதிரி கட்டுரை எழுதுவதை இனிமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  17. போலி கம்யூனிஸ்டுகளுக்கு அறிவியல் தெரியாது என்று எனக்கு தெரியும். ஆனால் மொழியும் தெரியாது என்று இந்த பதிவில் தெரிந்து கொண்டேன். இலக்கணம் என்ற வார்த்தையே தமிழ் வழி சொல் அல்லவே… அதுவும் சமஸ்கிரதம் தானே? இது போன்று எல்லா பாரத மொழிகளுகு ஒன்றுகொன்று கொடுத்தல் வாங்கள் என்று காலம் காலமாக செய்து கொண்டு தான் இருந்தன. இப்படி அடிப்படை தெரியாத மாமேதைகளை என்ன வென்று சொல்வது. இவை அணைத்திற்கும் ஆதாரமான இலக்கண விதிகள் பெரும்பாலும் ஒன்றாக தானே இருக்கின்றன….

    அடுத்து புத்த விகாரங்கள் பற்றிய கேள்வி. இது போன்ற குற்றசாட்டு ஒன்றும் புதிது அல்ல. உலகில் சரித்திரத்தை தனது அதிகார மற்றும் பணபலத்தில் மாற்றி எழுதும் ஒன்றும் புதிதுஅல்ல. நானும் யோக்கியன் இல்லை நீயும் யோக்கியன் இல்லை என்று சொல்வதற்கு. உதாரணமாக ‘witch hunting” … (http://www.geocities.com/iconoclastes.geo/witches.html) பாகன்களின் வழிபாட்டில் பேரிளம் பெண்கள் மதிப்பிற்குரியவர்களாக அதாவது நம்ம ஊர் பெண் சாமியார்கள் மாதிரி இருந்தார்கள். அவர்கள் எல்லாம் சூணியகாரிகள் என்று சொல்லி அனைவரையும் கொன்று குவித்தனர்…. அன்பே உருவான பாவடைகள்…. அதே டெக்னாலஜியை இங்கும் பயன்படுத்தினார்கள். இந்தியாவிலும் இது நடப்பதாக ஊறுகாய் போட்டன… அதிபயங்கர கார்பரேட் கயவர் மீடியாக்கள். இது எப்படி இருக்கு என்றால் இலங்கையில் சிங்கள் கிறித்துவ கூட்டணி தமிழர்களை எப்படி இன அழிப்பு செய்ததையும், ஆந்திராவில் ஒரு தமிழனுக்கும் ஒரு தெலுங்குகாரருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஏற்படும் கொலையை காரணம் காட்டி ஆந்திராவில் தமிழ் இன அழிப்பு நடந்ததாக சொல்வது போன்றது. ஆனாலும் அழகாக பொய் மூட்டைகள் அடுக்கப்பட்டன். சிந்திக்கும் அறிவு உள்ளவர்கள் சிந்திப்பர். குறைமதி உடையோர்… சொல்ல தேவையில்லை ச்….

    ஒரு விசயத்தை நான் முழுமையாக ஏற்று கொள்ளதான் வேண்டும். ஹிந்து உணர்வு உள்ளவன் என்ற காரணத்திற்காக கெட்டு போன பாப்பான்களுக்கு நான் ஆதரவு தர முடியாது.

    உதாரணத்திற்கு பிரச்சண்டா, N ராம், கமலகாஹசன், புத்ததேவ் பட்டாச்சார்யா,
    Muppalla Lakshmana Rao, M. N. Roy, Abani Mukherji, P. Krishna Pillai, Ajoy Ghosh
    E. M. S. Namboodiripad, Chandra Rajeshwar Rao Azhikodan Raghavan
    Bhupesh Gupta V. S. Achuthanandan, E. K. Nayanar, Jyoti Basu, Shibdas Ghosh, T. Nagi Reddy…. corporate போலி பார்ப்பணர்கள் like சுஹாசினி, மணிரத்தினம், நாராயண மூர்த்தி…. it goes on………

    இவர்கள் எல்லாம் கெட்டு போன பாப்பான் கள் அல்லது புறம்போக்கு உயர்சாதி என்று சொல்லிகொள்ளும் கெப்மாறிகள் தானே…உயர் சாதி என்று சொல்லி கொண்டு கிறித்துவ கயவர்களுக்கு சொம்பு தூக்கி வரலாற்று திரிப்பு மதமாற்றம் செய்ய துணைபோன புறம்போக்குகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் தனது பண்பாடு மாறாமல் பணத்தின் பின் போகாமல் எத்தனையோ உணமையான பார்ப்பணர்களை இந்த கயர்வகளுடன் சேர்த்து மொத்தமாக பிராமணர்கள் என்பது பாலையும் பாலிடாயலையும் ஒன்று என்று சொல்வது போன்றது…. இது உண்மையாக கம்யூனிஸ்டுகளை போலி கம்யூனிஸ்டுகளுடன் இணைத்து எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்வதற்கு சமம்…

    இதையும் ருவாண்டா கலவரத்தை பற்றிய strategy விசயத்தை ஏற்கனவே கொடுத்துள்ளேன். அதை மீண்டும் இங்கு கொடுக்கிறேன். அப்பொழுது தான் விவாத்ததிற்கு நன்றாக இருக்கும்..

    http://freetruth.50webs.org/D3.htm#Africa

    In the introductory essay to his edited volume on the construction of ethnicity in Southern Africa, Leroy Vail argues that European Christian missionaries played a crucial role in the development of ethnic ideologies in Africa. According to Vail,

    In addition to creating written languages, missionaries were instrumental in creating cultural identities through their specification of “custom” and “tradition” and by writing “tribal” histories . . . .

    Once these elements of culture were in place and available to be used as the cultural base of a distinct new, ascriptive ethnic identity, it could replace older organizing principles that depended upon voluntary clientage and loyalty and which, as such, showed great plasticity. Thus firm, non-porous and relatively inelastic ethnic boundaries, many of which were highly arbitrary, came to be constructed and were then strengthened by the growth of stereotypes of “the other”

    ஆனால் மொட்டை தலைக்கும் முழங்காளுக்கும் உங்களால் மட்டும் தான் முடிச்சு போட முடியும்.

    உங்கள் பார்வையில் அது ஆரிய கோயில்கள் தானே. ஆரிய கோயில்களுக்கு ஆரிய மொழியில் தானே பெயர் வைக்க முடியும். தாமஸ் பற்றிய விசயங்கள் பற்றிய ஊறுகாய்களை ஏற்கனவே பல வலைதளங்கள் எழுதினாலும், பாகன்களின் வாயால் அது கேட்பது சால சிறந்தது…

    http://freetruth.50webs.org/A4c.htm#India

    (உங்கள் ஆரிய படையெடுப்பு பொய் மூட்டைகள் வரலாற்று அறிஞர்களால் நிராகரிப்பட்டு ஆரிய புலம் பெயர்வு என்று மாறியுள்ளது. இனி செய்ய வேண்டியது ஒன்றே.. இவர்கள் சொன்ன இந்தோ ஐரோப்பிய மொழி என்ற டுபாக்கூர் விசயத்தை உடைத்தால்… உங்கள் ஆரிய புலம் பெயர்வும் அம்போ என்று ஆகிவிடும்…. http://en.wikipedia.org/wiki/Aryan_invasion_theory)

    தமிழும் சமஸ்கிரிதமும் சகோதரிகள் போல…. இரண்டிலும் காலம் காலமாக வார்த்தைகள் பரிமாற்றம் நடைபெற்று உள்ளன. அதுவும் தவிர சம்ஸ்கிரிதம் தமிழில் எழுதப்படும் பொழுது செய்ய வேண்டிய இலக்கண விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த காலத்திலும் வரலாற்று திரிப்பை தமிழும் செய்தது கிடையாது. சமஸ்கிரிதமும் செய்தது கிடையாது. ஆனால் கிறித்துவ போலி கம்யூனிஸ கூட்டணி தனது இரத்த வெறிக்காக என்ன வேண்டுமா..னாலும் செய்யும் எனபது அனைவரும் அறிந்ததே….

    வரலாற்றி திரிப்பு என்றால் என்ன என்று கூட தெரியாமல்… அதை மொழியோடு இனைத்து தனது வரலாற்றி அறிவு என்ன என்று வெளிப்படுத்திய போலி கம்யூனிஸ்டுகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்….

    • யார் இது அரவிந்தன் நீலகண்டனா ?
      அவர் தான் சூரியன் கிழக்கே உதிப்பதில்லை என்பதை ஒத்த அரிய வகை தத்துவமான ஆரிய திராவிட போராட்டம் என்பது வரலாற்று திரிபு என்கிற தத்துவ உண்மையை பிரச்சாரம் செய்து வருபவர்.

      அடுத்து புத்த விகாரங்கள் பற்றிய கேள்வி.. என்று தொடங்கியவர் ஏதோ அதற்கு பதில் தான் சொல்லப்போகிறார் என்று பார்த்தால் உலகத்துல இதெல்லாம் சகஜமப்பா என்கிற பாணியில் பேசி இங்கிருந்து சம்பந்தமே இல்லாமல் ஐரோப்பாவின் சூனியக்காரிகள் பிரச்சினை வரைக்கும் போய் அதையும் திரித்து கூறி கடைசியில் பார்ப்பன கும்பலின் கோவில் திருட்டை மறக்கடித்துவிட்டார். என்னே ஒரு பார்ப்பன நரித்தனம்.

      ’தமிழும் சமஸ்கிரிதமும் சகோதரிகள் போலவாம்’ சோழன் சொல்கிறார். நீங்கெல்லாம் பெரிய பயங்கரவாதிகள்ன்னு மட்டும் தான் இதுவரை நினைச்சிட்ருந்தேன் இப்ப தான் தெரியுது கோமாளித்தனமான பயங்கரவாதிகள் என்று. மொட்டைத்தலையன் முட்டைக்கண்னன் சோ போன்ற விஷமே உருவான கோமாளிகளும், சோழன் போன்ற கோமாளிகளும் ஆபத்தானவர்கள் எச்சரிக்கை !

      • அஹா… கோமாளி என்று ஒரு வார்த்தையில் மேட்டர் ஓவர்… keep it up….ஹிந்து அமைப்புகள் எல்லாம் பயங்கரவாதிகளாக இருந்து இருந்தால் நன்றாக தான் இருந்து இருக்கும். அப்படி மட்டும் இருந்து இருந்தால் கிறித்துவ நாடுகள் ஈராக் மற்றும் லிபியாவை ஜீரணம் செய்தது போல் எல்லோரையும் ஜீரணம் செய்து இருக்கலாம். அல்லது குறைந்த ப்டசம் மியன்மார் அளவுக்காவது இருந்து இருந்தால் இது போன்ற ஒரு வலைதளத்தை நடத்தி இருக்க முடியுமா என்ன? உங்களுக்கு லிபியா போராட்டகாரர்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை…. இரண்டிற்கும் பின்னே இருந்து இயக்கும் புனிதர்கள் யார் என்று பரலோகத்தில் இருக்கும் பரம்பிதாவுக்கு தான் வெளிச்சம்…

          • யாரு நாங்களெல்லாம் கோமாளி நீ அறிவாளியா…கொடுமடா சாமி..

            ஆமா அது என்ன கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாட்டி, பார்ப்பனிய கோமாளி அது இதூன்னு ஒளறீட்டு போயிறறதா???

            வினவோட உன்மையான அரவேக்காடு சிஸ்யன் நீதான்யா..

            • பார்ப்பனீய பைய்யா நீர் எப்படிப்பட்ட பார்ப்பன சொம்பை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் பரவாயில்லை உங்களுடைய கேள்வியை இங்கு வரிசைப்படுத்துங்கள்.

              • பார்த்தாயா…திரும்பத்த திரும்ப வரும் வினவின் மொக்கைக்கட்டுரைகள் மாதிரி…கேள்விக்கு பதில் தெரியாத பையன் பரிட்சையில் கதை எழுதுவது போல் மறுபடியும் உன் உளறல் சத்தம் தாங்முடியலடா சாமி..அதுல் இந்த அரவேக்காடு சயின்டிஸ்டின் புதிய கண்டுபிடிப்புநான் பார்ப்பனாம்…இதத்தான்நான் அப்பவே சொன்னென் //ஆமா அது என்ன கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாட்டி, பார்ப்பனிய கோமாளி அது இதூன்னு ஒளறீட்டு போயிறறதா??? //

                • பையா பார்ப்பான்னா அக்கிரகாரத்துல இருக்கிற (இப்ப சகல இடங்களிலும்) அவா மட்டுமில்ல அவாளுக்கும், அவாளுடைய பார்ப்பனீய மதத்துக்கும் சொம்படிக்கிற உன்னை மாதிரி சூத்திர அடிமைகளும் பார்ப்பார பசங்க தான் !

                  உனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குமே நம்மளையும் ஒருத்தன் பார்ப்பான்னு சொல்லிட்டானேன்னு ! த்தூத்தெறி..

                  • //உனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குமே நம்மளையும் ஒருத்தன் பார்ப்பான்னு சொல்லிட்டானேன்னு ! த்தூத்தெறி..///

                    உன்ன மாதிரி ஒரு அரவேக்காடு வந்தேரி டாக் சொல்லுரதுக்கெல்லாம் சந்தோசமோ வருத்தமோ படக்கூடாது என்பது பாலிஸி…பார்ப்பன் என்றால் என்ன வானத்திலிருந்து குதித்து வந்தவனா…னீ என்னை பார்ப்பன் எனறவுடம் சந்தோஸப்பட???? அதன் உன்ன ஏன் அரவேக்காடு சயின்டிஸ்ட் எஙிறேன் என்றான் இதுமாதிரி சம்பந்தமில்லாமல் உளறுவதால் தான்…போ போய்ந்ல்லா சாப்டு தூங்கு…

                  • //உனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குமே நம்மளையும் ஒருத்தன் பார்ப்பான்னு சொல்லிட்டானேன்னு ! த்தூத்தெறி..//

                    த்தூத்தெறிமை

                    பாத்தியா உளருவதில் உன்ன அட்ச்சுக்க ஆளே இல்ல போ….உன்ன மாதிரி அல்பப் பயன்னு நினச்சியா….அது என்ன அவாளுடய பார்ப்பன மதம் இந்து மதம் அவனுகளுக்கு மட்டும் சொந்தமல்ல…இந்த நாட்டயும் எம்மிந்து மதத்தையும் நேசிக்க உயிரையே குடுக்க எத்தனயோ மக்கள் உண்டு, அதனால் தான் இன்னாடு கோழைத்தீவிரவாதிகளிடமும் உன்போன்ற அரைவாக்காடுகளிடமும் சிக்கி சீரழியாமல் உள்ளது…

                    • #அது என்ன அவாளுடய பார்ப்பன மதம் இந்து மதம் அவனுகளுக்கு மட்டும் சொந்தமல்ல…இந்த நாட்டயும் எம்மிந்து மதத்தையும் நேசிக்க உயிரையே குடுக்க எத்தனயோ மக்கள் உண்டு.#

                      ippadi pesi makkalai emaaththireengale thavira en? oru pirivu makkalukku vazhipaattu vurimai marukkireenga.indha naattukkaga makkal vuyirai koduppaanga. aanaal neenga kodukkamaatteenga.oru poraattathil vaajbai arrest seiyum podhu naan vedikkai paarkka vandhen endru koori odinavardhane.

                    • டேய் தம்பி கலை ஒன்னு தமிழல பேசு, இல்லேன்னா இங்லீஸ்ல பேசு, தயவுசெய்து தமிங்ழீஸுல பேசிக்கொல்லாதீர்….ஒழுங்கா தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசத்தெரியாதவன் நீயெல்லாம் என்னத்த சிந்திச்சு நாட்டத் திருத்தப்போற???

  18. அன்புடையீர் வணக்கம்,
    இந்த பதிவு முதலில் எந்த தளத்தில் வெளியிடப்பட்டது என்கிற விவரத்தை குறிப்பிட்டு முறையான இணைப்பின் மூலம் இப்பதிவை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அடிப்படை நேர்மை. நீங்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை தற்போதாவது குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    http://www.blogger.com/comment.g?blogID=4399561725439098299&postID=865698338791157053&isPopup=true

    • வினவிற்க்கு சொம்படிக்க நீர் ஒருவர் மட்டும் தானா?? அய்யோ பாவம் காமிடி பீசு..

      • இதை சற்று விரித்துச்சொல்லலாமா பையா. வினவு மக்களுக்காக எழுதுகிறது, வினவுக்காக நான் சொம்படிக்கிறேன். அதாவது பெரும்பாண்மை மக்களுக்காக. பார்ப்பன கும்பல் மக்களுக்கு எதிராக இருக்கிறது அந்த கூட்டத்திற்கு நீ சொம்படிக்கிறாய் அதாவது பெரும்பாண்மை உழைக்கும் மக்களை வேசி மகன் என்று இழிவு படுத்துகிற பார்ப்பன கும்பலுக்கு நீ சொம்படிக்கிறாய். உனக்கு கேவலமாக இல்லை ?

        • ////வினவு மக்களுக்காக எழுதுகிறது, வினவுக்காக நான் சொம்படிக்கிறேன். அதாவது பெரும்பாண்மை மக்களுக்காக.////
          வினவு அரைவேக்காட்டுத்தனமாக எழுதும் கார்ப்பரேட் பிஸினஸ் கட்டுரைகளும் மத துவேஸக் கட்டுரைகளும் தான் எம்மக்களை காப்பாற்றும் எனநினைப்பது முட்டாள் தனத்தின் உச்சம், வினவு செய்வது ஒரு பிஸினஸ்….

          //அதாவது பெரும்பாண்மை உழைக்கும் மக்களை வேசி மகன் என்று இழிவு படுத்துகிற பார்ப்பன கும்பலுக்கு //சரிப்பா அவன் சொன்னா உழைக்கும் மக்கள் அவ்வாறு ஆகிவிடுவார்களா என்ன? அவனென்னெ கடவுளா? இப்ப நான் யாரயாவது அவ்வாறு சொன்னால் அவர்கள் அவ்வாறு ஆகவிடுவார்களா? இதுக்காண்டி என் தாய்மதத்தை ஒதுக்கி விட முடியுமா??

          //பார்ப்பன கும்பலுக்கு நீ சொம்படிக்கிறாய். உனக்கு கேவலமாக இல்லை ?//னாங்க எதுக்குடா அவனுகளுக்கு சொம்படிக்குனும்,நாங்க எவனுக்கும் சொம்படிக்க வேண்டிய அவசியம் இல்லப்பா…இந்தியாவையோ, இந்துமத்தையோ, எஙகள் தாய்த்தமிழையோ யார் அனாகரீகமாகவோ, அவதூராகவோ விமர்சித்தால் அவன் எமக்கு எதிரியே…

          • ///இந்தியாவையோ, இந்துமத்தையோ, எஙகள் தாய்த்தமிழையோ யார் அனாகரீகமாகவோ, அவதூராகவோ விமர்சித்தால் அவன் எமக்கு எதிரியே…///

            இந்தியாவும் இந்துமதமும் பார்ப்பானுக்கு சாதகமாக இருக்கிறது. பார்ப்பன கும்பல் எல்லா வகையிலும் ஒட்டு மொத்த மக்களுக்கே எதிரியாக இருக்கிறது. அப்போ நீர் பார்ப்பனுக்கு சொம்படிக்கிறாய் என்றுதானே அர்த்தம்

          • இந்து மதமா உங்க தாய் மதம் ? சரி தான், உங்க தாய் மதம் இந்தியாவில் எப்போது யாரால் உருவாக்கப்பட்டது பையா ?

    • ithuku mela ethavathu pesunana asingama poidum enna theriyum ungaluku brahmins ah pathi….eniko thavarugal nadanthiruku athukaga ippovum paithiyakarathanama innum pesurathu nalla illa….ella idathilum thavaru seibavargal irukiraargal ella jaathiyilum ayogiyargal irukiraargal…atharkaga nallavargalayum kayapaduthura mari pesurathu konjam kuda nalla illa….dinamalar thappu seyuthuna vinavu mattum enna pannuthu….ithuvum thapu than….sila per seitha thavarugaluku ellarayum pesuvathum antha mathathai ottu mothamaga thituvathum miga periya ayogya thanam….ninga lam ethana per sonnalum thiruntha matinga

  19. // ஸ்பென்ஸர், சிம்சன், பிரிட்டானியா, ராலீஸ், லேலண்ட் போன்ற அத்தகைய இந்துத் தரகர்களிடம் பெயரை மாற்றச் சொல்லி இந்து முன்னணி போராட்டம் நடத்துமா?

    அருமையான கேள்வி.

  20. கொஞ்சமாவது லாஜிக்காக யோசிக்க தெரியாதா? எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்து, நல்ல விள்ளக்கேணைய் தேய்த்து குளியுங்கள் சரியாகிடும் உங்கள் மூளை….. மத வழிபாட்டு தளங்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்கு உள்ள வேறுபாடு தெரியாமல் பிதற்றும் அதிபுத்திசாலி தனமாக பேசுவது முட்டாள் தனம்…. பிரிட்டானியா என்று பெயர் வைத்ததால் வரலாற்று திரிப்பு ஒன்றும் நடக்கவில்லை… கடவுளே இவர்களுக்கு எல்லாம் ‘analytical skill தான் கிடையாது என்று பார்த்தால் ‘logical thinking’ கூட இல்லையே…..

    • அமெரிக்க – ஐரோப்பிய எஜமான்களின் முன்னால் உங்க பார்ப்பன கூட்டம் வாலைச்சுருக்கொள்ளும் இல்லையா சோழன் ?

  21. இசுலாமிய மத அடிப்படைவாத தளமான தண்ணீகுன்னம் என்கிற பிற்போக்கு இணையதளம் வினவின் இந்த பதிவை எந்த குறிப்பையும் கொடுக்காமல், இதை எழுதிய புதிய கலாச்சாரம் பத்திரிகையின் பெயரையோ, ம.க.இ.க அமைப்பின் பெயரையும் கூட குறிப்பிடாமல் ஏதோ தானே எழுதியதைப் போல பதிவிட்டது. இதை அறிந்த நான் இது நேர்மையற்ற செயல் உடனடியாக மூலப்பதிவுக்கு இணைப்பு தாருங்கள் என்று சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்டேன் இதுவரை அந்த பின்னூட்டத்தையும் அவர்கள் வெளியிடவில்லை, பதிவில் திருத்தமும் செய்யவில்லை. எனது பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை என்று கேட்டு மீண்டும் ஒரு பின்னூட்டமிட்டேன் அதையும் இந்த நொடி வரை வெளியிடவில்லை.

    இவர்களுடைய அல்லாஹ்வும், முகமதுவும் இப்படி பதிவு திருட்டு செய்யும் நற்பண்பை தான் இந்த திருட்டுச்சகோதரர்களுக்க் கற்றுத்தருகிறார்கள் போலும். வெட்கங்கெட்டவர்கள்.

    • இப்போது பார்ப்பனர்கள் மோசமா முசுலீம் மோசமான்னு தெரிஜிருக்குமே?காலம் காலமாக நாத்திகர்கள்(இந்து மதத்தை மட்டும் தாக்குபவர்கள்) கருத்தை முஸ்லீம்கள் இப்படிதான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொல்கின்றனர்

      • ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் திருடிக்கொண்ட பார்ப்பன கூட்டத்தோடு ஒப்பிடும் போது பாய்ங்க எவ்வளவோ பரவாயில்லை ஒரே ஒரு கட்டுரையை தான் திருடினாங்க !

        ஆனால் மக்களுடைய மூளையை திருடி முட்டாளாக்கி வைப்பதில் பாயிலிருந்து பாப்பான் வரை எல்லா மதவெறியன்களும் ஒன்னா தான் இருக்காங்க, இதுல உங்களுக்கு ஒன்னும் மாற்றுக்கருத்து இல்லையே ?

  22. //ஹிந்து அமைப்புகள் எல்லாம் பயங்கரவாதிகளாக இருந்து இருந்தால் நன்றாக தான் இருந்து இருக்கும்.//

    நர.மோடி மாதிரி ஆளுங்கெல்லாம் எப்படி உலாவுறாய்ங்கன்னு இப்பத்தான் புரியுது.

  23. // அதாவது பெரும்பாண்மை உழைக்கும் மக்களை வேசி மகன் என்று இழிவு படுத்துகிற பார்ப்பன கும்பலுக்கு நீ சொம்படிக்கிறாய். //

    ஆதாரமற்ற பொய்ப் பிரசாரம். மனுஸ்ம்ருதியில் இருக்கு, பெரியாரே சொல்லிட்டார்னு எஸ்கேப் ஆகாம அத்தியாயம், சுலோக எண்களுடன் எடுத்துக் காட்ட முயலுங்கள். முடியாது.

    உழைக்கும் மக்களை வேசி மகன்கள் என மனு என்ன ஆண்டவனே சொல்லியிருந்தாலும் பொளந்து கட்டியிருப்பார்கள் பெரும்பான்மையாகயிருந்த உழைக்கும் மக்கள் / ‘சூத்திரர்கள்’ .

    • புருஷசுத்தம், ரிக், மநு ஆகியவற்றில் சூத்திர பஞ்சம (பஞ்சமர்கள் என்பவர்கள் சண்டாளர்கள்) சாதி மக்களைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. என்னவென்று குறிப்பிடப்படுகிறது அம்பி ?

        • அதை நீங்க தான் சொல்லனும் அம்பி ஏன்னா கேள்வி உங்களுக்கு.மேற்குறிப்பிட்ட பார்ப்பனீய இந்து வேதங்கள் பெரும்பாண்மை உழைக்கும் மக்களான சூத்திர பஞ்சமர்களை என்னவென்று குறிப்பிடுகின்றன என்பதை நான் உங்களுக்கு கட்டாயம் சொல்கிறேன் அதற்கு முன்னால் நீங்கள் சொல்லுங்கள் சூத்திர பஞ்சம மக்களை உங்களுடைய இந்து மதம் நான் கூறுவதை போல வேசி மகன்கள் என்று அழைப்பதில்லை என்றால் வேறு எப்படி அழைக்கிறது. சூத்திரன்,பஞ்சமன் என்கிற சொற்களுக்கு என்ன பொருள் ?

          • நான் கேட்டதுக்கு ஆதாரத்துடன் பதில் சொல்லிட்டு அப்றம் கேள்வி கேட்கலாமே, தோழமை.

            • நான் சொன்னது தப்புன்னே கூட வச்சிக்குங்க அம்பி. சரியான அர்த்தத்தை நீங்க சொல்லுங்களேன்.

              மேற்குறிப்பிட்ட சொற்களுக்கு வேறு உண்மையான பொருள் இருக்கிறது என்றால் அதைச் சொல்வதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்.

              சூத்திரன், பஞ்சமன் என்கிற சொற்களுக்கான உண்மையான பொருளை உங்களுடைய திருவாயின் மூலம் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதற்கு முன்பு கூறியதை கூட திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்.

  24. மனுவின் உளறல்களெல்லாம் என் சொந்தக் கருத்தல்ல என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

    // பஞ்சமர்கள் என்பவர்கள் சண்டாளர்கள் //

    இங்குதான் உங்கள் குழப்பம் தெரிகிறது.

    சண்டாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வருணக் கட்டமைப்பிலிருந்து நீக்கப் பட்டவர்களும் பஞ்சமர்களாக நோக்கப் பட்டனர். பஞ்சமர்களில் சண்டாளர்கள் மட்டுமில்லை, அவைதீகர்களான சமண, புத்த சமயத்தவரும் மிகப் பெருமளவில் இருந்திருக்கின்றனர்.

    • அவர்கள் மட்டுமல்ல பார்ப்பன வருணக் அமைப்பிற்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகளும் கூட சண்டாளர்களோடு தான் இணைக்கப்பட்டனர் இதைப் போல பலரும் பிரம்மாவின் காலில் கூட பிறக்கத்தகுதியற்ற மக்களோடு அடையாளப்படுத்தப்பட்டனர். அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் கேட்பதெல்லாம் சூத்திரன் பஞ்சமன் என்பதற்கு பொருள் விளக்கம் மட்டுமே தான்.

      • சூத்திரன் பஞ்சமன் என்பதற்கான பொருள் விளக்கத்தை என் திருவாயால் சொல்லிக் கேட்கத் துடிக்கும் உங்கள் விபரீத ஆசையை என்னான்னு சொல்ல? அவர்களை வேசிமகன்கள் என குறிப்பிட்டிருப்பதாக எந்தப் பொருள் விளக்கத்திலும் காணக்கிடைக்கவில்லை.

        • சரி வேறு எப்படி காணக்கிடைக்கிறது ? இந்த நாட்டின் பெரும்பாண்மை உழைக்கும் மக்களை இந்து வேதங்கள் வேறு எப்படி தான் குறிப்பிடுகின்றன என்று கூறுங்களேன்.

          • ஒரு இடத்தில் கவுண்டமணியைப் போல் திட்டுகிறீர், இங்கே செந்திலைப் போல அண்ணே, சொல்லுங்கண்ணே என்று அடம் பிடிக்கிறீர்.

            ஒரு வேதம் படித்த பிராமணரை அணுகி விளக்கம் கேளுங்கள். அவர் சொன்னது, சொல்லாதது எல்லாவற்றையும் இங்கே வந்து அவிழ்த்து விடுங்கள். நீங்கள் இட்டுக் கட்டிக் கூறுவதை சுட்டிக் காட்டுகிறேன்.

            • வேதவிற்பன்னரே இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் போது நான் எதற்காக அவர்களைத்தேடி மாம்பலத்திற்கும் மயிலாப்பூருக்கும் செல்ல வேண்டும் ?

              பார்ப்பன இந்து வேதங்கள் உழைக்கின்ற மக்களை வேசி மக்கள் என்றழைக்கின்றன என்று கூறியதுமே அப்படியெல்லாம் இல்லவே இல்லை இது பச்சைப் பொய் என்று வேதங்களுக்காக பரிந்துரைத்துக்கொண்டு பாய்ந்து வந்தது நீங்கள் தானே ? வேதங்களை அலசி ஆராய்ந்துவிட்டு தானே வேதங்களில் அப்படியெல்லாம் குறிப்பிடப்படவில்லை என்கிறீர்கள் ? அதனால் கேட்கிறேன் நான் கூறுவது பச்சை பொய் என்றால் உண்மை என்ன என்று. உங்களுக்கு உண்மை தெரிந்ததனால் தானே நான் கூறியதை பொய் என்று உறுதிபட கூறுகிறீர்கள் ? எனவே தான் உங்களுக்கு தெரிந்த அந்த உண்மையை அனைவருக்கும் கூறுங்கள் என்று கேட்கிறேன். நீங்கள் கூறப்போகும் உண்மை உழைக்கும் மக்கள் அனைவருக்கும் போய் சேராவிட்டாக் கூட இங்கே விவாதித்துக் கொண்டிருக்கும் இந்து முன்னணியை சேர்ந்த சூத்திரர்களுக்காவது பயன்படும் அல்லவா !

              • ”அவன் எப்பய்யா அப்படி உளறினான்” என்று உங்கள் சொந்த உளறலை சுட்டிக்காட்டினால், நீங்கள் ”வேற எப்படி உளறினான்? நீ உளறிக்காட்டு” என்னை உளறச் சொல்கிறீர்கள்.

                • அம்பியோட பூனூல் இப்போது அப்பட்டமாக துருத்திக்கொண்டிருக்கும் காட்சியை அனைவரும் பாருங்கள். ஒரு கேள்விக்கு பதிலளிக்காமல் தப்பிக்க இவர் ஐந்து நாட்களாக ஆட்டம் காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

                  பார்ப்பன கும்பலை திட்டியதும் உங்களுக்கு ஏன் அம்பி கோபம் வருகிறது. கோபம் வந்தால் மட்டும் போதாது கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலும் சொல்லத் தெரிய வேண்டும். நீங்கள் இதுவரை வேத புத்தகத்தை படிக்கவில்லை என்றால் பரவாயில்லை (நீங்கள் படிக்கவில்லை என்று கூறுவது ஒரு பச்சை பொய் என்பது எனக்குத் தெரியும்)இப்போது போய் படியுங்கள். உங்களிடம் இல்லை என்றால் பக்கத்து ஆத்து மாமாவிடம் வாங்கி படியுங்கள், இல்லையென்றால் காசு கொடுத்து கடையில் வாங்கி படியுங்கள். பார்ப்பன கும்பலுக்கும் பார்ப்பனீயத்திற்கும் ஆதரவாக வளைத்து வளைத்து பேச மட்டும் தெரியுதில்ல அப்படியானால் அதில் நீங்கள் நினைப்பதைப் போல உழைக்கும் மக்களை அப்படி ஒன்றும் தவறாக கூறவில்லை இப்படி இப்படி நல்லபடியாக தான் கூறப்பட்டிருக்கிறது என்று சூத்திரன், பஞ்சமன், சண்டாளனுக்கு விளக்கம் கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

                  எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகிற இவர் தான் நண்பர்களே கீழே உள்ள உண்மையை கூறியவர்.

                  பின்னூட்ட எண் 27
                  ///சண்டாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வருணக் கட்டமைப்பிலிருந்து நீக்கப் பட்டவர்களும் பஞ்சமர்களாக நோக்கப் பட்டனர். பஞ்சமர்களில் சண்டாளர்கள் மட்டுமில்லை, அவைதீகர்களான சமண, புத்த சமயத்தவரும் மிகப் பெருமளவில் இருந்திருக்கின்றனர்///

                    • தவறை சுட்டிக்காட்டுமளவிற்கு அம்பிக்கு வேதத்தில் ஞானம் இருக்கிறது என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு ஆதாரம்.

                      மனுவின் உளறல்களெல்லாம் என் சொந்தக் கருத்தல்ல என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

                      // பஞ்சமர்கள் என்பவர்கள் சண்டாளர்கள் //

                      இங்குதான் உங்கள் குழப்பம் தெரிகிறது.

                      சண்டாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வருணக் கட்டமைப்பிலிருந்து நீக்கப் பட்டவர்களும் பஞ்சமர்களாக நோக்கப் பட்டனர். பஞ்சமர்களில் சண்டாளர்கள் மட்டுமில்லை, அவைதீகர்களான சமண, புத்த சமயத்தவரும் மிகப் பெருமளவில் இருந்திருக்கின்றனர்.

                      சரி நீங்க கேட்ட மாதிரி இதையும் முழுமையா போட்டாச்சு அப்புறம் என்ன பதிலைச் சொல்லுங்கோ.

                    • பதிலா?? மறுபடியுமா??

                      கண்ணை மூடிண்டு ஃபுல் அடிச்சாலும் உம்ம ரேஞ்சுக்கோ, மனு ரேஞ்சுக்கோ என்னால உளற முடியாதேய்யா!

                    • அப்படின்னா பார்ப்பன இந்து மதம் பெரும்பாண்மை உழைக்கும் மக்களை வேசி மக்கள் என்றழைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றுச் சொல்லுங்கள்.

                    • இன்னும் உங்களால் ஆதாரங்களை தெளிவாகக் காட்ட முடியவில்லை. இந்துமதம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை வேசிமக்கள் என்றழைக்கிறது என்பது உங்களது சொந்தப் புரட்டு என்பதுதான் தெளிவாகிறது.

                    • இந்துமதம் அப்படித்தான் அழைக்கிறது என்று கூறுகிறேன், ஆதாரம் இந்து வேதங்கள்.

                    • எமது மக்களை பார்ப்பனீயம் அவ்வாறு தான் இழிவுபடுத்துகிறது. இல்லை என்று மறுக்க வேண்டுமானால் பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக வாதாடும் நீங்கள் தான் வேதங்களிலிருந்து ஆதாரம் கொடுக்க வேண்டும்.

                    • நீங்கள் கூறுவதற்கு ஆதாரங்களை அம்பி கேட்காமல் ஆல்பர்ட், அப்துல் கேட்டாலும் பதில் இப்படித்தான் இருக்குமா?

  25. //மற்றபடி வெள்ளையர்களை நேரில் பார்த்துப் பழகிய அளவுக்கு பிரிஞ்சி போன்ற முனிவர்களையோ, தவச்சாலைகளையோ பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ‘பிரிஞ்சி’ முனிவரைப் போலன்றி, தாமஸ் என்ற ஏசுவின் சீடர் வந்ததற்கும் அவரது தொண்டுகளுக்கும் சான்றுகளிருக்கின்றன. 100-க்கு 99 மலைகள் பார்ப்பனப் புரட்டுக் கதைகள், தெய்வங்களது பெயரைத் தாங்கியிருக்கும்போது, ஒரு குட்டி மலை ஏசுநாதரின் சீடரான தாமஸ் பெயரைத் தாங்கியிருப்பதில் தவறில்லை. இந்நாட்டில் மதப்பெயர் அனைத்தையும் நீக்க வேண்டும் என முடிவெடுக்கும் போது தாமசையும் மாற்றலாம்.//

    Thanks because of u people (vinavu) oly talibni hinduism not able to come to power other wise these people will take us to stone age

  26. // தோழமைNovember 24, 2011 at 12:23 pm 3.1.1.1.1.1.1.1.2.1 உங்களுக்கான விளக்கம் மேலே தெளிவாக கொடுக்கப்பட்டுவிட்ட பிறகும் இப்படி பேசுவது என்ன நியாயம் சந்திரமவுளி ?

    தோழமைNovember 25, 2011 at 12:33 pm 3.1.1.1.1.1.1.1.2.2 ஆக பார்ப்பனர்களில் 99.9 சதவீதம் பேர் பார்ப்பனர்களாக தான் வாழ்கிறார்கள், பார்ப்பனர்களாக தான் வாழ விரும்புகிறார்கள் என்று நான் கூறியதை நீங்கள் மறுக்கவில்லை.

    எனில் அவர்களை பார்ப்பன வெறியர்கள் என்று விமர்சிப்பதில் என்ன தவறு ?
    //

    மேலேயுள்ள உங்கள் பதிவுகளில் “Reply” கட்டத்தைக் காணமுடியவில்லையே? உங்களுக்குத் தெரியுதா? என்னங்காணும் செய்தீர்!??

  27. Wearing poonal is not for xternal pride but for internal discipline.But if someone comes to u and says dont wear this cut it off w/o knowing why i am wearing it,i start getting defensive and hold onto it.

    I personally dont wear poonal because i dont follow the rigid system of discipline in lifestyle that is expected of me.But i know people who do giving respect to it and i admire them and there r those who dont wear it and still are disciplined in their way and i respect them too.

    I have read the manusmriti and yeah it is an extremist piece of text.It is s self promoting text asking people to become brahmins ans follow the lifestyle.There are such right wing texts even today and even all you pseudos response of it is as extremist as the manusmriti itself.

    Have cool head and apply common sense before saying anything.

    And yeah,regardless of the poonal i ll always be a paapan because i have common sensse and u dont.Btw common sense translated to pagutharivu in tamizh.

  28. விவாதங்கள் எல்லாம் நன்றாய் இருந்தான்..சில விவாதங்கள் சற்று எல்லை மீறுவதாக இருகின்றன..பெரும்பாலும் இந்து,முஸ்லிம்,கிருஸ்தவன் என்ற சண்டை தான் நடக்கிறது..ஆனால் நாம் 5 ம் வகுப்பு பள்ளியில் படிக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் பாட்ஷா விடமோ அல்லது அந்தோணியிடமோ சண்டை போட்டது இல்லை..பின்னர் இந்த பிரிவினை எங்கே இருந்து வருகிறது.

    எந்தவொரு குழந்தையும் இந்துவாகவோ, இல்லை கிறிஸ்தவனாகவோ பிறப்பதில்லை..அவர்கள் பெற்றோர் எந்த மதமோ அதுவே அந்த குழந்தைகளின் மதம்.

    வரலாற்றை முதலில் நன்றாக புரிந்து படியுங்கள்..ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு நாம் தீண்டதகாதவர்கள் என்று நம் சகோதரர்களை ஒதுக்கி வைத்து இருந்தோம். நாம் அவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை.ஆடு மாடுகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை கூட அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இன் நிலையில் ஆங்கிலேயர் அம் மக்களிடம் நீங்கள் தீண்டதகாதவர்கள் இல்லை கடவுள் உங்களை நேசிக்கிறார்.நீங்கள் ஆலயத்திற்குள் தாரளமாக வரலாம் என்று அவர்களை அரவணைத்த போது.தங்களையும் மனிதனாக ஒருவர் மதிக்கிறார் என்று அவர்கள் கிறிஸ்தவத்தை தழுவியது அவர்கள் குற்றம் அல்ல அது நம் குற்றம்.

    ஏன் மகாபாரதத்தில் எல்லோராலும் கர்ணன் அவமான படுத்தப்பட்ட போது தன்னை ஆதரித்த துரியோதனனுக்கு தன் உயிரையும் கொடுத்தான் கர்ணன்.அதை போன்று தான் இதுவும் நீங்கள் அவர்களை அவமான படுத்திணீர்கள் அவர்கள் ஆதரித்தார்கள்.

    இங்கே சில சகோதரர்கள் தற்போது உள்ள மத மாற்றம் பற்றி குறிபிட்டு இருந்தார்கள். இந்து சகோதரர்களை மதம் மாற்றுகிறார்கள் என்று.நன்றாக கவனியுங்கள் எந்தவொரு கிறிஸ்தவரும் அல்லது முஸ்லிம் சகோதரரும் மதம் மாறுவதில்லை.இந்துகள் தான் மதம் மாறுகிறார்கள் ஏன்? இந்து மதத்தில் அவர்களுக்கு ஏன் நம்பிக்கை போயிற்று?.தங்கள் மததில் அவர்கள் ஏன் உறுதியாய் இல்லை.அடுத்தவர்கள் சொல்வதை ஏன் நம்புகிறார்கள்? உங்கள் குடும்பத்தை விட்டு உங்கள் சகோதரர் போகிறார் என்றால் உங்கள் குடும்பத்தில் எதோ தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம்.அதை விட்டு விட்டு அடுத்தவர்களை குறை கூறுவது நியாயம் இல்லை.

    இன்னொரு விஷயம் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்கையை தீர்மானிக்கும் உரிமை உள்ளது. தன் இஷ்டப்படி எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உள்ளது அதை நாம் யாரும் தடுக்க முடியாது.

    இதே பிரச்னையில் நம் நாடு ஒரு முறை பிரிந்ததே போதும் இனி ஒரு பிரிவினை வேண்டாம்.

    சார்லஸ் டார்வின் சொன்ன கூற்று எனக்கு நியாபகத்துக்கு வருகிறது “ தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும்”.

Leave a Reply to இந்தியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க