Wednesday, June 24, 2026

ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா

ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா https://youtu.be/sMcn6qeVG4c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!

மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் ​சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!

0
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை

சென்னை: கருத்தரங்கம் நேரம்: காலை 10 மணி தேதி: 28.06.2026 இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், 5, டாக்டர் வாசுதேவன் தெரு, பொன்னியம்மன் கோவில் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை – 10. நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர் அஜித், மக்கள் அதிகாரக் கழகம். உரை: தோழர் அறிவு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தோழர்...

தமிழ் சினிமா வரலாற்றில் ‘ஹபீபி’ ஏன் முக்கியமான படம்?

முஸ்லிம்களின் வாழ்வியலை பதிவு செய்த வகையில் ‘ஹபீபி’ ஒரு மைல்கல் திரைப்படம் மட்டுமல்ல; அது மிக முக்கியமான ஒரு சமூக-அரசியல் செயல்பாடும்கூட!

கிருஷ்ணகிரி: டாடா ஆலைக் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்; தொடரும் விவசாயிகளின் போராட்டம்

தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோரி போராடும் விவசாயிகளின் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, அச்சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினையுமாகும்.

சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!

0
விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கோவை: நீட் தேர்விற்கு மீண்டும் ஒரு மாணவி பலி!

0
தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து, மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் குறைந்தது 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த ரேணு மீனா, டேராடூனைச் சேர்ந்த ரியா குமாரி தாபா, சீகார் பகுதியை சேர்ன்ஹ பிரதீப் மஹிச் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனுகீர்த்தனா என கடந்த நான்கு நாட்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 3

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 2

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

ஆகாஷ் டெலிசன்: கண்ணியமாக அடக்கம் செய்யுங்கள், உண்மையையும் சேர்த்து!

கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது எப்படி? நீதியை மறுத்த கண்ணியமா? அது எப்படி சாத்தியம்? செத்துப் போனாலும் உடல் இன்னும் நூறு நாட்களாக உயிரோடு இருக்கிறது உடல் நாறிக் கொண்டிருப்பது பிரச்சனை அல்ல அந்த உடலோடு சேர்ந்து போலீசும் அரசும் சேந்தல்லவா நாறிக் கொண்டிருக்கிறது! எட்டு அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாடு கண்டதுண்டா? வாய்பிளந்து பேசியவர்களும் வாய்ப்பிளந்து பார்த்தவர்களும் இப்போதும் வாய் பிளந்தபடியே இருக்கிறார்கள்! எட்டு அமைச்சர் அல்ல எண்பது அமைச்சர்கள் இருந்தாலும் ஆகாஷ்களுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை‌ சாதி புத்தி அரசின் உயிர் நாடியில் அல்லவா குடி கொண்டிருக்கிறது! முதல் தகவல் அறிக்கையிலும் கண்ணியம் இல்லை விசாரணையிலும் கண்ணியம் இல்லை நீதிமன்ற உத்தரவுக்கு போலீஸ் கீழ்படியவில்லை அதை நீதிமன்றம் கேட்கவில்லை ஆஹா ! கண்ணியம் எப்படி எல்லாம் இருக்கிறது பாருங்கள் அந்தக் கண்ணியத்தின் ஆதாரத்தூண்கள் உத்தரவிடுகின்றன கண்ணியத்தோடு அடக்கம் செய்யுங்கள் கொலை செய்யப்பட்டவர் சற்று நேரத்தில் மண்ணில் புதைந்து விடுவார் கொலை செய்தவர்கள் மண்மீது நின்று கொண்டிருப்பர் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யுங்கள் அப்படியே உண்மையையும் சேர்த்து பொது இடங்களில் குடிநீர் அருந்தவும் பொது வழிப் பாதையை பயன்படுத்தவும் கோயிலுக்குள் நுழையவும் சாதி - மதம் கடந்து காதலிக்கவும் மணம் முடிக்கவும் கண்ணியமான உரிமை இல்லை ஆனாலும் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யுங்கள் என்கிறது நீதிமன்றம் எப்போதும் மறந்து விட வேண்டாம் கண்ணியத்திற்கும் சாதி உண்டு இன்று ஆகாஷை...

ஆகாஷ் உடல் எரிப்பு: கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதிமன்றம்

ஆகாஷ் உடல் எரிப்பு: கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதிமன்றம் https://youtu.be/dyX12QjdsEY காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கொட்டடி கொலையாளிகளின் கைகளிலேயே ஆகாஷின் உடல் ஒப்படைப்பு: உயர்நிதிமன்றத்தின் பச்சை துரோகம்!

கொட்டடி கொலையாளிகளின் கைகளிலேயே ஆகாஷின் உடல் ஒப்படைப்பு: உயர்நிதிமன்றத்தின் பச்சை துரோகம்! https://youtu.be/GxvafnYMFxY காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஆகாஷ் உடல் எரிப்பு தீர்ப்பு: நீதிமன்ற வன்முறை!

‘நீதி மறுக்கப்பட்டவர்களின்  கடைசி புகலிடம்’ என்று சொல்லப்படும் நீதிமன்றமோ, நீதிக்கான வாசல்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, ஆகாஷின் உடலை எரிக்க உத்தரவிட்டுள்ளது. கொடூரமாக சித்திரவதை செய்து போலீசாரால் ஆகாஷ் அன்று கொல்லப்பட்டார். தனது வன்முறையான தீர்ப்பின் மூலம் ஆகாஷை மீண்டும் ஒரு முறை நீதிமன்றம் கொலை செய்துள்ளது.

அண்மை பதிவுகள்