Thursday, July 9, 2026

வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

எலான் மஸ்க் ட்ரில்லியனியராம்! பொருளாதாரம் யாருடையது?

அமெரிக்க குடிமகனான மஸ்க் வாழும் அதே நாட்டில் ஒரு சாமானிய தொழிலாளியின் ஒரு மணி நேரத்தின் குறைந்தபட்ச கூலி 2009 ஆம் ஆண்டு முதல் 7.25 டாலராகவே உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சுரண்டப்பட்ட கூலியும், உழைப்புமே மஸ்கின் இந்த ஒரு டிரில்லியன் டாலர் சொத்துகள்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைக் கொள்ளையடிக்கும் எலான் மஸ்க்கும் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையும்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் தூக்கி எறியப்பட்டன. பங்குக் குறியீட்டுப் பட்டியலில் விரைவான சேர்க்கை என்பதை விதியாகவே சேர்க்கும்படி நாஸ்டாக் போன்ற பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிர்ப்பந்தம் கொடுத்ததாக மார்ச் 26 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஈரானின் இராணுவ உத்தியின் அரசியல் பின்னணிகள்

காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானம்: மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு

இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. போர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரின் அதிகாரத்தில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம்: போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இனப்படுகொலை

ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான்.

போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மக்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேல்

இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசோ, எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், உலக மேலாதிக்க பயங்கரவாதி அமெரிக்க அரசின் துணையோடு லெபனானில் தொடர்ந்து போரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது.

காபூல் போதை மறுவாழ்வு மையம் மீதான தாக்குதல்: தொடரும் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள்

போர் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், போர் தொடங்கிய பின்னர், அப்பாவி பொதுமக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது.

பாலியல் வன்புணர்ச்சி மையங்கள்: பாலியல் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணம்

இன்று, இந்த வக்கிரங்கள் கைப்பேசி வழியாக வீட்டின் படுக்கையறைக்கே ஊடுருவியுள்ளன. ஆண்கள் தாங்கள் திரையில் காணும் வக்கிரங்களை நிஜ வாழ்க்கையில் ‘பரிசோதிக்கின்ற’, அதற்கு தங்களது மனைவிகளையே பலியாக்குகின்ற பேரவலம் உருவாகியுள்ளது.

மாணவர் சங்கங்களை முடக்க நினைத்த நேபாள அரசு: மாணவர் போராட்டத்தால் தற்காலிகத் தடை!

0
மாணவர் சங்கங்களைக் கலைக்கும் நேபாள அரசின் முடிவுக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இத்தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெண் பத்திரிகையாளர்கள் மீது அதிகரிக்கும் இணையவழி வன்முறைகள்!

0
22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

தென்கொரியா: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போனஸ்க்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும், லாபத்தில் 15 சதவீத பங்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

8000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

லெபனான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் இன அழிப்புப் போர்

0
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் முழுவதிலும் பத்து நிமிடங்களுக்குத் தொடர் தாக்குதலை நடத்தி 300-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் 1,150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அண்மை பதிவுகள்