Monday, July 13, 2026

வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

எலான் மஸ்க் ட்ரில்லியனியராம்! பொருளாதாரம் யாருடையது?

அமெரிக்க குடிமகனான மஸ்க் வாழும் அதே நாட்டில் ஒரு சாமானிய தொழிலாளியின் ஒரு மணி நேரத்தின் குறைந்தபட்ச கூலி 2009 ஆம் ஆண்டு முதல் 7.25 டாலராகவே உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சுரண்டப்பட்ட கூலியும், உழைப்புமே மஸ்கின் இந்த ஒரு டிரில்லியன் டாலர் சொத்துகள்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைக் கொள்ளையடிக்கும் எலான் மஸ்க்கும் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையும்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் தூக்கி எறியப்பட்டன. பங்குக் குறியீட்டுப் பட்டியலில் விரைவான சேர்க்கை என்பதை விதியாகவே சேர்க்கும்படி நாஸ்டாக் போன்ற பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிர்ப்பந்தம் கொடுத்ததாக மார்ச் 26 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு! | இ-போஸ்டர்

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு! இலட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம் அமெரிக்க ஓநாயே... வெனிசுலாவில் பொம்மை ஆட்சியின் மூலம் அந்நாட்டின் வளங்களை சூறையாடுவதை உடனடியாக நிறுத்து! பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவிகளையும், நிவாரணங்களையும் உடனடியாக வழங்கு! *** சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்: உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்

கடந்த கால கொரோனா ஊரடங்குப் பேரிடரைப் போலவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கும்பல்கள் தங்களின் கொள்ள லாபத்தை ஈட்டப் போகின்றன என்பதும், அதற்கு பாசிச மோடி அரசு வழிவகை செய்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.

ஈரானின் இராணுவ உத்தியின் அரசியல் பின்னணிகள்

காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானம்: மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு

இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. போர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரின் அதிகாரத்தில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம்: போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இனப்படுகொலை

ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான்.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மீண்டும் “நோ கிங்ஸ்” போராட்டம்: வீதிகளில் இறங்கிய அமெரிக்க மக்கள்!

0
தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.

கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!

எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம்.

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் தீப்பெட்டித் தொழில்!

0
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

0
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!

‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.

பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளையும், மதிப்பிட முடியாத அளவிற்கு அருமண் தனிமங்கள் மற்றும் உத்திசார் கனிமங்களையும் கொண்டுள்ள வெனிசுலா, சரிந்துவரும் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் வேட்டைக்களமாக மாறியுள்ளது.

அண்மை பதிவுகள்