Friday, July 17, 2026

அரசு விழாக்களில் இசுலாமிய விரோத வந்தே மாதரம் பாடல் கட்டாயம்! மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையை முறியடிப்போம்!

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மோடி அரசு இப்பொழுது வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்குவதுடன் அப்பாடலைப் பாட மறுப்போருக்கு எதிராக வந்தே மாதரம் ‘அவமதிப்பு’ என சட்டத் திருத்தம் மேற்கொண்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கவும் ஒழிக்கவும் சதி செய்து வருகிறது.

மீண்டும் பரவியது டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்! கோடாலி கிராம மாணவர்கள் போராட்டம் பரவட்டும்!

கோடாலி டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே மக்கள் அதிகாரக் கழகம் கருதுகிறது. எனினும் இதுவரை போராடிய மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காத வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு சிவப்பஞ்சலி!

தோழர் கதிரவனின் பங்களிப்பை அவர் வகித்த பொறுப்புகளின் பட்டியலால் மட்டும் அளவிட முடியாது. சாதியாதிக்கம் நிறைந்த ஒரு வட்டாரத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து அமைப்பைக் கட்டியதும், சாதாரண கிராமப்புற இளைஞர்களை அரசியல் உணர்வும் கம்யூனிசத் தியாகப் பண்பும் கொண்ட தோழர்களாக வளர்த்ததும், கலை இலக்கியத்தை மக்களின் போராட்ட ஆயுதமாக மாற்றியதும் அவரது அரசியல் வாழ்க்கையின் மகத்தான பங்களிப்புகளாகும்.

சேலம்: கெங்கவல்லி ஒன்றியம் ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பதைத் தடுக்கும் சாதிவெறியர்கள்

சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு: விஜய் அரசின் கார்ப்பரேட் சேவை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், மக்களின் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, த.வெ.க. அரசு கார்ப்பரேட் கும்பலுக்காகத் தீவிரமாகச் சேவை செய்யும் அரசுதான் என்பதையும் மக்களுக்கான அரசு இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்: பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!

விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.

தென்காசி நான்கு வழிச் சாலை: அ.தி.மு.க., தி.மு.க. வழியில் த.வெ.க.!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க” விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

மாநில பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதி | ம.அ.க. கண்டனம்

தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.

🔴சிறப்பு நேரலை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

🔴Exclusive LIVE: மயிலாடுதுறை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை https://youtu.be/zdS9Ymsiypg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மயிலாடுதுறை திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை

திவ்யதர்ஷினி பார்த்திபனை கொலை செய்த குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி ஜூலை 6 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுக்கனிம சுரங்க நீட்டிப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடம்!

அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!

மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.

மேக்கே தாட்டு அணை பிரச்சினை: சட்டமன்றத் தீர்மானத்தைத் திரும்பப் பெறுக!

மேக்கே தாட்டு அணை தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் ராசி மணல் என்ற இடத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அண்மை பதிவுகள்