Friday, July 17, 2026

பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலின் வாக்குரிமையை பறித்து, பாஸ்போர்ட் வழங்க மறுத்த மோடி அரசு | ம.அ.க. கண்டனம்

ஒரு மூத்த பத்திரிகையாளரான ஆர்.ராஜகோபாலை இந்த அளவிற்கு மோடி அரசு இலக்கு வைத்து முடக்குவதற்கு முக்கிய காரணம் பாசிச பா.ஜ.க. கும்பல் செய்யும் மக்கள் விரோத திட்டங்களையும், அவர்களின் இந்துமதவெறி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு சான்றுகளுடன் கட்டுரையாக எழுதி வெளியிட்டார் என்பதுதான்.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | மதுரை அரங்கக் கூட்டம்

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஜூன் 29 அன்று மதுரை மாட்டுத்தாவணி அருகே ராமசுப்பு அரங்கத்தில் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது?” அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை – சாதி ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் பிரியதர்ஷினி பார்த்திபன் சாதி ஆணவப் படுகொலை! ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை தடை செய்! ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் உடனே இயற்று! கண்டன ஆர்ப்பாட்டம்! இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேரம்: காலை...

மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை! ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று!

மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை! ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று! https://youtu.be/2YlXV6pseAQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

என்.எல்.சி-யை தனியாருக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் தேசத்துரோக செயலை முறியடிப்போம்!

தமிழ்நாட்டின் தமிழ்நாட்டு மக்களின் பெரும் இழப்புகள் ஊடாக உருவான இந்த என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டின் சொத்து. அதனைத் தனியாருக்கு விற்பதற்கு தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இந்த அறிவிப்பு வெளியான உடனே இதற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | ம.அ.க. கண்டனம்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு | ம.அ.க. அறிக்கை

இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.

ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்! | இ-போஸ்டர்கள்

ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்! தலித் மக்கள் தேர்தலில் போட்டியிடவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் தொடர்கிறது தீண்டாமை! ஆணவப் படுகொலைகளும், சாதிவெறியாட்டங்களும் அதிகரிக்கின்றன! தமிழ்நாடு அரசே! ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம்...

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி | வெற்றிகரமாக நடந்துமுடிந்த சென்னை கருத்தரங்கம்

“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது ?” என்கிற தலைப்பின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உழைக்கும் தொழிற்சங்க மாமன்றத்தில் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சாதிய வன்முறையைத் தூண்டும் த.வெ.க. அரசின் புதிய அடையாள அட்டை: பு.மா.இ.மு கண்டனம்!

0
ஒரு மாணவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை வண்ணக் கயிறுகள் மூலமே கண்டறிந்து, தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படும் சூழலில், மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது, அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறியவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளும், ஆதிக்க சாதி வெறி சங்கங்களும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவும் ஏதுவாக அமையும் நடவடிக்கையாகும்.

மாணவர்களிடம் சாதியை வளர்க்கும் த.வெ.க. அரசு: செங்கோட்டையனுக்கு ம.அ.க. கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த கும்பல்களின் பாசிச திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்தும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது.

தனியார்மயமாகும் தூய்மைப் பணி: தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் த.வெ.க. அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும்.

திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவால் 9 உயிர்கள் பறிபோன கொடூரம்

அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தும் சட்டவிரோதமான இந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட கோரிக்கையையும் சேர்த்து சமூக செயல்பாட்டாளர்கள் மூன்று முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் உயிர் என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது.

ஓசூர் மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்! விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரும் மக்கள்!

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2.63 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி ஜூன் 22 அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா

ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா https://youtu.be/sMcn6qeVG4c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அண்மை பதிவுகள்