Friday, March 24, 2023

மனு நீதி என்னும் குப்பையை தீயிட்டு கொளுத்துவோம்! | கேலிச்சித்திரம்

பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், சாதி-மத வெறி, சாதி தீண்டாமை, குலக்கல்வி, மூட நம்பிக்கைகள், சூத்திரன் என்பவன் வேசி மகன், தமிழ் நீச பாசை, தமிழில் பாடினால் தீட்டு என்று பல்வேறு பிற்போக்கு குப்பைகளை கொண்ட மனுநீதியை தீட்டுக் கொளுத்துவோம்.

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்

போலி சுதந்திரம் - கேலிச்சித்திரம் இந்திய உழைக்கும் மக்களை கொடியை ஏற்றச்சொல்லி நிர்பந்தம் படுத்து மோடி அரசு. அதானி - அம்பானி கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் பாசிச மோடி அரசு. இந்தியாவின் இயற்கை...

வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்! | கருத்துப்படங்கள்

ஆகஸ்ட் 15 - 'சுதந்திர' தினத்தை கோவணத்துடன் கொண்டாடுவோம்! *** வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி 'சுதந்திர' கொண்டாட்டமாம்! *** தேசியக்கொடி - அம்பானி மோடி... எதிலும் கார்ப்பரேட் நலன் தான்! *** ஆகஸ்ட்: 15 வாழ்வுரிமை பறிப்பும் கார்ப்பரேட் கொள்ளையும்! கொண்டாட...

தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!

இலங்கையில் அனைத்து உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்தது. போலீசு, இராணுவம் மக்களுடன் கலந்தது.

மீடியாக்களின் தைரியத்தில் விசக் கொடுக்குகளை நீட்டும் பாசிஸ்டுகள் | கேலிச்சித்திரம்

இது மனிதர்களுக்கான பூமி “பறையா” என இகழும் இழிபிறவிகளுக்கு இங்கு இடமில்லை என பாடம் புகட்டுவோம்.

”Go Back Modi” – திராவிட பவுன்சர்ஸ் | கேலிச்சித்திரம்

மோடியை விமர்சிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது பாசிச மோடி அரசுக்கு அடிபணிவதை தவிரவேறென்னவாக இருக்க முடியும்.

மே 25 : நக்சல்பாரி எழுச்சியின் 55-ம் ஆண்டை நினைவுகூருவோம் ! | கருத்துப்படம்

நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி - கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

திராவிட மாடலின் இந்துராஷ்டிரா | கருத்துப்படம்

திமுக செய்யும் செயலைப் பார்க்கும் பொழுது திராவிட மாடல் போர்வையில் இந்துராஷ்டிரா நடைபெறுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

திராவிட மாடல் – ஆரிய மாடல் : இடிக்கப்படும் முஸ்லீம்கள், உழைக்கும் மக்களின் வீடுகள் | கருத்துப்படம்

மதக்கலவரத்தைத் தூண்டி இடிக்கப்பட்ட டெல்லி ஜகாங்கிர்புரி மூஸ்லீம் வீடு - கடைகள்; சிங்காரச் சென்னை - ஆர்க்கிரமிப்பின் பெயரால் இடிக்கப்பட்ட சென்னை ஆர்.ஏ.புரம் ஏழைத் தொழிலாளர்களின் குடியிருப்புகள்.

சிலிண்டர் விலை உயர்வு : உழைக்கும் மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசு | கேலிச்சித்திரம்

சிலிண்டர் விலையை தொடந்து அதிகரித்து, கொள்ளை இலாபம் ஈட்டி உழைக்கும் மக்களின் வீட்டில் எரியும் அடுப்பை அனைத்து வருகின்றன மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும்.

‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்

மக்களுக்கு பதில் சொல்வதை பற்றி கிஞ்சித்து அக்கரையற்ற பாசிச மோடி ஊடகங்களுக்கு பேசுவதை தவிர்ப்பதேன்?... உண்மைக்கு முகம்கொடுக்க பாசிஸ்டுகள் அஞ்சி நடுங்கத்தான் செய்வார்கள்!

மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் 204-வது பிறந்த நாள் !

மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்தும்!

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.

டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் சட்டவிரோதாமாக காவி அரசுப்படைகளால் இடிக்கப்பட்டது. காவி கரசேவை செய்யும் புல்டோசர் அரசை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இரண்டும் கேலிச்சித்திரங்கள்.

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2

எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!

அண்மை பதிவுகள்