மே 25 : நக்சல்பாரி எழுச்சியின் 55-ம் ஆண்டை நினைவுகூருவோம் ! | கருத்துப்படம்
நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி - கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
திராவிட மாடலின் இந்துராஷ்டிரா | கருத்துப்படம்
திமுக செய்யும் செயலைப் பார்க்கும் பொழுது திராவிட மாடல் போர்வையில் இந்துராஷ்டிரா நடைபெறுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
திராவிட மாடல் – ஆரிய மாடல் : இடிக்கப்படும் முஸ்லீம்கள், உழைக்கும் மக்களின் வீடுகள் | கருத்துப்படம்
மதக்கலவரத்தைத் தூண்டி இடிக்கப்பட்ட டெல்லி ஜகாங்கிர்புரி மூஸ்லீம் வீடு - கடைகள்; சிங்காரச் சென்னை - ஆர்க்கிரமிப்பின் பெயரால் இடிக்கப்பட்ட சென்னை ஆர்.ஏ.புரம் ஏழைத் தொழிலாளர்களின் குடியிருப்புகள்.
சிலிண்டர் விலை உயர்வு : உழைக்கும் மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசு | கேலிச்சித்திரம்
சிலிண்டர் விலையை தொடந்து அதிகரித்து, கொள்ளை இலாபம் ஈட்டி உழைக்கும் மக்களின் வீட்டில் எரியும் அடுப்பை அனைத்து வருகின்றன மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும்.
‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்
மக்களுக்கு பதில் சொல்வதை பற்றி கிஞ்சித்து அக்கரையற்ற பாசிச மோடி ஊடகங்களுக்கு பேசுவதை தவிர்ப்பதேன்?... உண்மைக்கு முகம்கொடுக்க பாசிஸ்டுகள் அஞ்சி நடுங்கத்தான் செய்வார்கள்!
மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் 204-வது பிறந்த நாள் !
மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்தும்!
பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் சட்டவிரோதாமாக காவி அரசுப்படைகளால் இடிக்கப்பட்டது. காவி கரசேவை செய்யும் புல்டோசர் அரசை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இரண்டும் கேலிச்சித்திரங்கள்.
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2
எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!
உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்
உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -1
எல்.ஐ.சி பங்கு விற்பனையால், பாலிசிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய உபரியில் கணிசமானதை பங்குதாரர்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகள் உறிஞ்சிக் கொள்வார்கள்!
ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ?? || கருத்துப்படம்
“இந்துக்களே வாருங்கள்...” என்று அழைக்கும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் ஜெயசீலா விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ?
இந்தியக் குடியரசா ? இந்துராஷ்டிரக் குடியரசா ? || கருத்துப்படம்
ஏகாதிபத்திய - பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிளை புறக்கணித்துவிட்டு சாமியார்கள் மற்றும் புராணக் கட்டுக்கதைகளை பிரதானப் படுத்தக்கூடிய அலங்கார ஊர்திகளை அனுமதித்துள்ளது காவி - கார்ப்பரேட் பாசிச மோடி அரசு
கும்பாபிஷேகத்துக்கு வராத கொரோனா – கறிக்கடைக்கு மட்டும் வருமா ?
கொரோனா தொற்று காலத்தில் முகக்கவசம் போடாத சட்டக் கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கிய போலீசு, ஞாயிறு ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்திய அறநிலையத் துறையையும் சிவாச்சாரியார்களையும் தண்டிக்குமா?
பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்
பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை கலாச்சாரரீதியில் மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.