தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!

இலங்கையில் அனைத்து உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்தது. போலீசு, இராணுவம் மக்களுடன் கலந்தது. கோத்தபய ராஜபக்சே மக்களின் போராட்டத்தை கண்டு தப்பி ஓடினார். இலங்கையின் சர்வாதிகார ராஜபக்சே அரசு வீழ்த்தப்பட்டது. தமிழா, இலங்கையை பார் வர்க்க உணர்வு கொள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க