ஆகாஷ் டெலிசன் உடலை வாங்க மறுத்த 100வது நாள்! தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம்
தேதி: 15.06.2026 | இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை:
80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
https://youtu.be/nrNZffC5bqc
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: டி.டபுள்யூ நியூஸ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை சரி என்று பாசிஸ்டுகளுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்!
குடியுரிமையைச் சோதிப்பது, சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டடைவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குறுக்குவழியில் இப்பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டதை தற்போது உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆகவே கொள்ளை புற வழியாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் பாசிச மோடி அரசின் நோக்கத்தை அங்கீகரித்து நிறைவேற்றித் தந்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தோழர் முருகானந்தம் – மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பதா? | இ-போஸ்டர்
மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்!
மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில்
நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை?
விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த சட்டவிரோத தவறுகளும் நடைபெறவில்லையா?
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியது
மணல் கொள்ளையை தடுத்து...
செயலிழந்து போன நிலைக்குழுக்கள்: நாடாளுமன்றம் பாசிசமயமாகி வருவதன் நீட்சி
மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.
மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்: பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்
தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: மதுரையில் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம்
உடனடியாக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக் கோரியும், முதல் தகவல் அறிக்கையில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீசுதுறை கொலையாளிகளின் பெயரைச் சேர்க்கக் கோரியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து, கடந்த மே 15, 2026 அன்று காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – 2026: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
மக்களின் அடித்தளத்தை இழந்துவரும் பாசிச கும்பல் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடனும், சங்கப் பரிவாரக் கும்பலுடன் இணைந்து மோசடிகள், பொய் பிரச்சாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவுவதற்கு துடிக்கிறது.
லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!
“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”
சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) நிறுத்து | கூட்டுக் கோரிக்கை
சிறப்புத் தீவிரத் திருத்த செயல்முறை தொடர்ந்து நடைபெறக் கூடாது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயல்முறை குறித்து ஒரு முழுமையான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை முதலில் நிறைவுபெற வேண்டும்.
Joint Call to halt Special Intensive Revision
The SIR process cannot continue and must be halted. A thorough review must be undertaken of the process carried out so far. The ongoing hearing in the Supreme Court regarding the constitutional validity of SIR must first be concluded.
டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!
“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஐ.டி விதிகள் திருத்த முன்மொழிவு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!
வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது.
தொகுதி மறுவரையறை: இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள் | மீள்பதிவு
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.























