Thursday, December 11, 2025

🔴நேரலை – மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு

நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.

அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா?

பத்தாண்டு தடை தகர்த்த வேலூர் ம.க.இ.க பொதுக்கூட்டம்!

11
1980-களில் நக்சல்பாரிகளின் செல்வாக்குமிக்க மாவட்டமாக வேலூர் மாவட்டம் திகழ்ந்ததால் காவல்துறையும் ஆளும் வர்க்கமும் நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினர்.

மேட்ச் பிக்சிங் நடந்தது உண்மைதான் – முட்கல் கமிட்டி

1
"முட்கல் கமிட்டி அறிக்கையில் சொல்லியிருப்பவற்றை பொருட்படுத்தாமல் பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் எந்த தடையும் இன்றி நடக்கலாம்" - நீதிமன்றம்.

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

46
பிரதமர் அமெரிக்க அடிமை என்பது தெரிந்த செய்தி. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே "நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்" என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு.

மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?

2
நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

21
இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான்

கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !

3
"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."

காஷ்மீரில் மோடி ஆசியுடன் ராணுவத்தின் கொலையாட்சி

4
முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்

2
இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லை!

தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !

8
போபால் விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை!

13
சுனாமியில எவன் எவ்வளவு அடிச்சான்னு எனக்கே தெரியும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, சுனாமி நிவாரணத்தில் அடிச்ச பணத்தை வச்சு வடநாட்டில ஒரு மெடிக்கல் காலேஜே கட்டி விட்டான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?

கட்சியில் நீதிபதிகள் அணி உருவாக்கிய தர்ம தேவதை !

9
எல்.ஐ.சியே தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்து கொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வழங்கும் வியாபம் – ஒரு மெகா ஊழலின் கதை

1
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.

சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?

நிதி தன்னாட்சியும் உரிமைகளும் பறிக்கப்பட்ட ஒரு மாநில அரசை, அதாவது எவ்வித அதிகாரமுமில்லாத ஒரு டம்மி அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகவே இந்த சட்டமன்றத் தேர்தல் அமைந்துள்ளது

அண்மை பதிவுகள்