Thursday, August 6, 2026

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி‌: அரசு அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகள்!

கடந்த ஜூலை 26, 2026 அன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 90% கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

ஜூலை 27: கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அறிக்கை | ம.அ.க

குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்‌. சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை

நாங்கள் மண்டியிட மாட்டோம்! நாங்கள் சரணடைய மாட்டோம்! நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல நாங்கள் அழியவும் மாட்டோம்!

“என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி போராட்டக்கள அனுபவங்கள்

0
இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா

கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!

0
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!

டெல்லி மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொலைகார மோடி அரசு!

0
காஷ்மீர், காசா போன்ற இடங்களில் மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கியைக் கொண்டு டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சி.ஜே.பி. போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

அறவழியில் போராடிய மாணவர்களுக்கு எதிராக துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வைத்திருக்கும் பாசிச மோடி அரசு வீழ்ந்து போவதற்கான தொடக்கத்தை இப்போராட்டங்கள் அறிவித்து இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

ஆகாஷ் கொட்டடிப் படுகொலையின் 100-வது நாள்: புரட்சிகர அமைப்புகளின் வலுவானதொரு கண்டனம்!

தலித் மக்களிடமும், முன்னேறிய உற்பத்தி சக்திகளிடமும் ஏற்பட்டிருக்கும் சமூக எழுச்சியின் ஓர் அங்கமாக ஆகாஷ் அமைந்துள்ளார். உள்ளூரில் காணும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது, ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் துணிந்து நேருக்கு நேர் மோதுவது என அவர் செயல்பட்டுள்ளார். சாதி கடந்து காதலித்த தலித் இளைஞர் கவின் ஒரு பக்கம் என்றால், சாதிவெறியர்களுக்கு எதிராக களத்தில் மோதிய ஆகாஷ் இன்னொரு பக்கம்.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 1

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, உடலை வாங்க மறுத்த 100வது நாளில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பில்...

ஆகாஷ் படுகொலை: 100 நாட்களாக தொடரும் போராட்டம் | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!

ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். இது ஆகாஷின் படுகொலைக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்தது.

ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் https://youtu.be/nrNZffC5bqc காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: டி.டபுள்யூ நியூஸ் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தோழர் முருகானந்தம் – மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பதா? | இ-போஸ்டர்

மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்! மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை? விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த சட்டவிரோத தவறுகளும் நடைபெறவில்லையா? டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியது மணல் கொள்ளையை தடுத்து...

மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!

ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அண்மை பதிவுகள்