Wednesday, July 16, 2025

திருச்சி பீமநகரில் டாஸ்மாக் கடையை மூடிய போராளிப் பெண்கள் !

1
காலை 6 மணி முதல் விடிய விடிய விற்பனை என மாதத்திற்கு 1 லட்சம் வரை மாமூல் பெற்று வந்ததாக கூறப்படும் காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி, கடை மூடப்பட்டதை அப்பாவி போல பறிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

கரூர் டாஸ்மாக்கில் மூவர் பலி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

0
டாஸ்மாக்கின் மூலம் மூவர் உயிரை பறித்த இந்த அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் 26-04-2016 அன்று கரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூடு டாஸ்மாக்கை ! தருமபுரி, மதுரை போராட்டம் – படங்கள்

0
கொலை செய்தவன், கற்பழித்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், சாராயக்கடையை எதிர்த்தவர்கள் சிறையில் உள்ளனர். ஜெயா குற்றவாளி; முதல்வராக இருக்கிறார்.

மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !

4
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.

மூடு டாஸ்மாக்கை – டேவிட் ராஜ் குடும்பத்தை மிரட்டும் போலீசு !

0
சட்டப்படி அனுமதி பெற்று நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று மிரட்டுவதும், கலந்து கொள்பவர்கள் வீட்டிற்கு சென்று விசாரிப்பதும் உளவுத்துறை போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கை.

விழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்

0
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக போலீசால் சொல்லப்பட்ட ரௌடி கும்பல் தோழர் செல்வகுமார் வீட்டையும், அருள் என்பவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !

1
மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடுவதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குவதாகவும், ஆதனால்தான் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி போலீசு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உண்மை அதுவல்ல. மாவோயிஸ்டுகளின் அரசியல் கொள்கையை துப்பாக்கி குண்டுகளால் அரசு எதிர்கொள்கிறது.
நுள்ளிவிளை போராட்டம்

மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !

1
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.

திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு

0
திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை கொடூரமாகக் கொன்ற போலீசை எதிர்த்து, திருச்சி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு!

டில்லி : மாற்றுக் கருத்துக்களை நசுக்க ஊரடங்கைப் பயன்படுத்தும் அரசு !

0
கொரோனா நோய்பரவல் சூழலில் இந்தியா ஒரு மருத்துவ அவசர நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனை அரசியல் அவசரநிலையாக மாற்றியுள்ளது இந்த காவி பாசிச அரசு.

பு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு!

3
உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !

37
மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது.
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

140
இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா.... இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா....ஐய்யோ...எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா....

குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்

0
"எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க " என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.

சபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு !

5
ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது.

அண்மை பதிவுகள்