டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
மே நாளில் மது வழங்கிய முதலாளி – தடுத்த தோழர்கள் கைது
ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் சுங்வூ நிறுவனம் மே தினமன்று தொழிலாளர்களை 7 வேன்களில் அழைத்துச் சென்று குடித்து கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றது. முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
பெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை !
'சமூக நீதி'யின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.
விசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்
விசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை.
கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!
பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.
1 வயது குழந்தைக்கு சிறை – திருச்சி போலீசின் ‘தாயுள்ளம்’!
கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 11 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 3 குழந்தைகள். சிறுவர்கள் அல்ல குழந்தைகள். அம்மாவுக்கே தெரியாமல் போலீசாரின் உள்ளத்தில் புகுந்து வேலை செய்கிறது அம்மாவின் தாயுள்ளம் – அடேங்கப்பா!
வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் ! PRPC பத்திரிக்கை செய்தி !
திருச்சியில் உஷா மற்றும் அவரது வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவையும் கொலை செய்த ஆய்வாளர் காமராஜின் மீது கொலை வழக்குப் பதிவு செய் ! உஷாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய திருச்சி மக்கள் மீது தடியடி நடத்திய திருச்சி ஆணையர் அமல்ராஜை பணி நீக்கம் செய்! - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல
மாவோயிஸ்ட்கள் அல்லாதோரையும் மாவோயிஸ்ட்களாக கணக்கு காண்பித்து போலி சரணடைதலை ஊக்குவிக்கும் அரசின் நோக்கம் என்ன?
தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!
துணைவேந்தரின் ஊழலுக்கு எதிராகப் போராடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கொலை வெறித் தாக்குதல்!
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா?
கூடங்குளம் – பாசிச ஜெயா அரசின் தாக்குதலைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! கைது!
திங்கள் மாலை தமிழகம் முழுவதும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !
பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில். உத்திரப்பிரதேச அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தாரின் வாக்குமூலம்