Wednesday, July 8, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4683 பதிவுகள் 3 மறுமொழிகள்

லுமும்பாக்கள் வாழ்கிறார்கள்: கால்பந்து மைதானத்தில் ஒலித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம்

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும், போட்டாபோட்டிக்காகவும் உலகம் முழுக்க சுரண்டலும், போர்களும், அடக்குமுறைகளும், படுகொலைகளும் பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி மைதானத்தில் தீரத்தோடு தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய காங்கோவின் மைந்தன் மைக்கேல் கூபா மபோலடிங்காவின் உணர்வை நாம் அனைவரும் வரித்துக் கொள்வோம்.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலை விபத்து | பு.ஜ.தொ.மு. களச்செய்தி

கட்டற்ற இலாபத்தைச் சாதிக்க எவன் செத்தால் எனக்கென்ன என்று நினைக்கும் முதலாளிகளையும், முதலாளிகளது மனம் நோகச் செய்தால் முதலீடு கிடைக்காது என்று நினைக்கிற அரசு எந்திரமும் தொழிலாளி வர்க்கத்தின் பிணத்தின் மீது வேட்டை நடத்தும் வல்லூறுகள். இந்த வல்லூறுகளிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது!

ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி உடல் அடக்கம் | இ-போஸ்டர்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது மேலாதிக்கப் போர் தொடுத்த அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறி ஓநாய்கள், ஈரானின் அப்போதைய உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்து ஆட்சி மாற்றத்திற்கு...

ஐ.நா-வின் “குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” அறிக்கை: இஸ்ரேலே முதன்மை குற்றவாளி!

2025-ஆம் ஆண்டில் 5,663 குழந்தைகளுக்கு எதிராக 12,445 கடுமையான அத்துமீறல்கள் நடந்துள்ளன. அவற்றில், 9,465 அத்துமீறல்கள் இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேலும், 326 மீறல்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் நடத்தப்பட்டுள்ளன என அறிக்கை கூறுகிறது.

அணுக்கனிம சுரங்க நீட்டிப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடம்!

அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

த.வெ.க. ஆட்சி: தமிழை ஒழிப்பதில் பரிணாம வளர்ச்சி!

தனது அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்று விஜய் போடும் வேடம் கலைகிறது. பிழைக்க ஒரு கொள்கை, மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற வேறொரு கொள்கை என்று வாழும் விஜய், அதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும் முயல்கிறார்.

மேற்குவங்கம்: நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிக் குறைப்பு!

மேற்குவங்கத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு சங்கிக் கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் வணிகக் கடைகள் மீது இந்துத்துவக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தான் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிதிக் குறைப்பும் அரங்கேறியுள்ளது.

மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!

மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | மதுரை அரங்கக் கூட்டம்

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஜூன் 29 அன்று மதுரை மாட்டுத்தாவணி அருகே ராமசுப்பு அரங்கத்தில் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது?” அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை – சாதி ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் பிரியதர்ஷினி பார்த்திபன் சாதி ஆணவப் படுகொலை! ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை தடை செய்! ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் உடனே இயற்று! கண்டன ஆர்ப்பாட்டம்! இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேரம்: காலை...

வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

அயோத்தி இராமன் கோவில் பணத்தைக் களவாண்ட காவிக் கும்பல்

பக்தி என்ற பெயரில் இராமன் கோவிலை மையமாக வைத்து சுற்றுலாப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இன்று இராமன் கோவிலின் பணத்திலும் கொள்ளை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கீழடி அறிக்கையைப் புதைத்துவிட இந்தியத் தொல்லியல்துறை சதி!

ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும். இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும்.

குஜராத்: மாநிலம் தழுவிய விவசாயிகளின் நீண்ட பேரணி – போராட்டம்

மின்சார பரிமாற்ற கட்டமைப்புகளுக்காக, விவசாய நிலங்கள் உரிய ஆலோசனையோ அல்லது போதுமான இழப்பீடோ இன்றி கையகப்படுத்தப்பட்டும், மின்கம்பங்கள் அமைக்கப்படும்போது சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருவதை எதிர்த்து இப்பேரணி - போராட்டமானது நடந்துள்ளது.