Wednesday, September 27, 2023

ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.

சங்கர் குஹா நியோகி விட்டுச்சென்ற போராட்ட மரபு

தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

0
சாமியார்கள், சாதுக்கள், வேதங்கள், ஜோதிடங்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாதவை என பார்ப்பன பாசிசம் கட்டமைக்கிறது. ஆனால் எதையும் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கச் சொல்கிறது அறிவியல் கண்ணோட்டம்.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

1
என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர்.

ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !

0
சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸ் – ஒரு நுணுக்கமான பார்வை !

சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது.

கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை

0
பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவென்று கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் இறுதிப்பாகம்

ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை

0
வெள்ளைக்காரனை எதிர்த்துச் சமர் புரிந்த பூலித்தேவன், கட்டபொம்மு, மருது சகோதரர்கள் ஆகியோர் பற்றிய கதைப் பாடல்கள், இவர்களை சதி செய்து வெள்ளையர்கள் தோற்கடித்தது எப்படி என்பதை விளக்குகின்றன

சரித்திரம் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை காட்டும் வரலாற்றுக் கதைகள் || நா. வானமாமலை

0
வரலாற்றுக் கதைப் பாடல்களின் மூலம் சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள்

சமூகக் கதைப் பாடல்களும் அவை சொல்லும் வரலாறும் || நா. வானமாமலை

0
பண்டைய சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை இக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 19

நாட்டுப்புறப் பாடல்களும் சமூக சரித்திரமும் || நா. வானமாமலை

0
பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. தேசிய இயக்கம் வளர்ந்தது. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 18

மன்னர் காலத்து சுரண்டல்களை எடுத்தியம்பும் தமிழர் வரலாறு || நா. வானமாமலை

0
தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 17

வரலாற்றுப் பார்வையில் ஷெல்லியும் பாரதியும் || நா. வானமாமலை

1
மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 16.

மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

0
வள்ளலாரை, சைவ சித்தாந்தவாதியாக பார்ப்பதை விட மனிதநேயவாதியாகவே பார்க்க வேண்டும். அவர் சமய வெறியர்களுக்கு எதிரானவராக விளங்கினார். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 15.

சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை

0
வணிக சமூகத்தினர், தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களின் மூலமும் இலக்கியத்தின் மூலமும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்கள். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 14.

அண்மை பதிவுகள்