Saturday, February 15, 2025

சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!

கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.

திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் | வீடியோ

திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் https://youtu.be/iw06yjz_6GM?si=IPWzzal7Lal-p9V8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்று சென்னிமலை இன்று திருப்பரங்குன்றம்!

கந்தூரி எனப்படும் விழாக்களிலும் இந்து மக்கள் கலந்து கொள்வது என்பது சாதாரணமானது. தற்போது இந்த பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி கலவரங்களை உருவாக்கி தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கிறது இந்த காவிக் கும்பல்.

கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி

0
மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது காவிக் கும்பல்.

ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?

சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது.

நூல் அறிமுகம்: சூத்திரக் கலகம்

விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள்.

தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட்களின் சொர்க்கபுரியாக மாறிய மகா கும்பமேளா

இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதலுக்காக பல நிறுவனங்கள் சுமார் ₹3,600 கோடிகள் வரை செலவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!

சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு

பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

கோவில் நிலக் கொள்ளையர்கள்: டி.வி.எஸ், தினமலர்…

அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை. அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

பகுத்தறிவு பகலவனின் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்போம் | பெரியார் 51-வது நினைவு தினம்

பெரியார் 51-வது நினைவு தினம் பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரை உயர்த்திப் பிடிப்போம். https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid04NRU6kqAprKgCxM1CQENEERhw1JvHnqpSXHCF2saQz98zyC2sHzTFjREi65ycLmcl   https://www.instagram.com/p/DD8wTLXyuby/   https://www.instagram.com/p/DD86NVCyRff/   https://www.facebook.com/mohan.gandhi.10485/posts/pfbid02EMtdE8CHAVPBBH5Pn5HSgnSz1ydK4Bc14Toc57NjPFYydESuWER4Wo7WrNHfFn47l   https://www.facebook.com/vinavungal/posts/pfbid0B29qbpCFfgnqGp7Sqc4tTWQbPtd5xSYQCnusgkPUMdW1zsghzQmhkCszDsjL1NSsl   https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02uqhWVTitHb86aRduZ42Nofex2DUSbNAqsDoN1HJWMoFemtdiVGut9yYdTcX579XNl&id=100087626633103   சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்

2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க

தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அண்மை பதிவுகள்