கோவில் நிலக் கொள்ளையர்கள்: டி.வி.எஸ், தினமலர்…
அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை. அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
பகுத்தறிவு பகலவனின் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்போம் | பெரியார் 51-வது நினைவு தினம்
பெரியார் 51-வது நினைவு தினம்
பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரை உயர்த்திப் பிடிப்போம்.
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid04NRU6kqAprKgCxM1CQENEERhw1JvHnqpSXHCF2saQz98zyC2sHzTFjREi65ycLmcl
https://www.instagram.com/p/DD8wTLXyuby/
https://www.instagram.com/p/DD86NVCyRff/
https://www.facebook.com/mohan.gandhi.10485/posts/pfbid02EMtdE8CHAVPBBH5Pn5HSgnSz1ydK4Bc14Toc57NjPFYydESuWER4Wo7WrNHfFn47l
https://www.facebook.com/vinavungal/posts/pfbid0B29qbpCFfgnqGp7Sqc4tTWQbPtd5xSYQCnusgkPUMdW1zsghzQmhkCszDsjL1NSsl
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02uqhWVTitHb86aRduZ42Nofex2DUSbNAqsDoN1HJWMoFemtdiVGut9yYdTcX579XNl&id=100087626633103
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிப்பு: உச்சநீதிமன்ற தடை அரணாகுமா?
வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? | மீள்பதிவு
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன 'மேல்' சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்
ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் இதே உத்தரபிரதேச மாநிலத்தின் உழைக்கும் மக்கள், பெண்களின் நிலை என்ன என்பதற்கு சில சான்றுகள்
பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு
பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.
வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!
இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு என கதறும் ஆளுநர் மாளிகை, பிஜேபி கும்பல்!
பிஜேபி கும்பலே சொந்தக் கட்சியினர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி விட்டு, இஸ்லாமியர்கள் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்வது, கட்சிப் பதவிக்காக தன் வீட்டு வாசலில் தானே குண்டு வீசி விட்டு அவதூறு பரப்பியது அதன் பின்னர் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.
நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!
நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!
சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.
புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!
மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.
இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!
பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.
காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!
“சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் கூறியுள்ளனர்.