privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by கல்பனா

கல்பனா

கல்பனா
30 பதிவுகள் 0 மறுமொழிகள்

பாலைவனமாக மாற காத்திருக்கும் தமிழக காவிரி!

0
கர்நாடகாவின் இருந்து காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு வற்றிப்போய்விடும். இதனால், காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பாலைவனமாக மாற்றமடையும்

“மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி ஆதரவு” – மிசோரம் பிஜேபி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!

0
மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மூலம் அம்பலப்பட்டுபோய் இருக்கும் நிலையில், அந்த கட்சியை சார்ந்தவரே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!

0
காய்கறி விலையேற்றம் நாட்டுமக்களை கலங்கடித்து வரும் இந்த சூழலில் உண்மை என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள கூடாது என்பதற்கானவே இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் செய்து திசைதிருப்புகிறார் அசாம் முதலமைச்சர்.

தேவாலயங்களின் மீது அதிகரித்து வரும் காவிகளின் தாக்குதல்கள்!

0
கும்பல் வன்முறையில் ஈடுபடும் காவிக்குண்டர்கள் மீது போதுமான அளவு விசாரணை செய்து தண்டனை வழங்குவதில் போலீசுத்துறை பெரும்பாலும் தவறிவிடுவதை யு.சி.எஃப் குற்றம்சாட்டியுள்ளது.

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சங்கியை விமர்சித்தால் வழக்கு!

0
கடந்த 2023 பிப்ரவரியில் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து, “உ.பி மெய்ன் கா பா” பாடல் பாடி வெளியிட்டதற்காக அவர் சங்கிகளால் ஒடுக்கப்பட்டார்.

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!

0
ஜனநாயகமற்ற பாசிச கும்பலிடமிருந்து முற்போக்கு பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

அமெரிக்காவில் பாசிச மோடியை விமர்சிக்கும் பதாகைகள்!

0
டிஜிட்டல் பதாகைகளில், “ஹே ஜோ! மாணவர் ஆர்வலர் உமர் காலித் ஏன் 1000 நாட்களுக்கு மேல் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார் என்று மோடியிடம் கேளுங்கள்?”, "மோடி ஏன் 2005-2014 வரை அமெரிக்காவில் நுழைய தடை செய்யப்பட்டார்?" போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

மீண்டும் முஸ்லீம் வெறுப்பு விஷத்தைக் கக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா!

0
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே துவங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க காவிக் கும்பல். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடுமுழுவதும் பிரக்யா சிங் போன்ற காவி பயங்கரவாதிகள் முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.

இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!

0
எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.

இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் காவிக் குண்டர்கள்!

0
இசுலாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழுநேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடுமுழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!

0
நர்சிங் மாணவர்கள் 36 பேர் மீது விடுதில் அடைத்து வைக்கும் தண்டனை ஏவப்பட்டுள்ளது. இது சிறையில் அடைத்துவைக்கும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

0
பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் பா.ஜ.க நடத்தும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்களோடு மேடையை பகிர்கின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையும் அவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி விடுதலை செய்வதற்கே!

உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!

0
அறிவியல் பூர்வமான படித்து பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக அறிவியலையே தனக்கேற்றார்போல் மாற்றும் வரலாற்று பிழையை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு 22 முறை இணைய முடக்கம்!

0
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 24 முறை இணைய முடக்கம், அதாவது நாட்டிலேயே அதிக இணைய முடக்கத்தை செய்து அம்மாநிலத்தை தனது பாசிச ஆக்டோபஸ் கரத்தால் இறுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.

“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!

0
ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.