தேசியக்கொடியும் சாதியும் – பாகம் 1 | என் நினைவுக் குறிப்பு – 4 | கருணாகரன்
இதுவரை கோவில் திருவிழா, காதணி விழா, திருமண விழா போன்ற தனிமனிதர்களின் நிகழ்ச்சிக்காக சந்தோசங்களுக்காக மட்டும் போஸ்டர் ஒட்டிய இந்த மக்கள் முதல் முறையாக தங்களின் உரிமைக்காகவும் போஸ்டர் ஒட்ட தொடங்கினர்.
மலையகம் 200
மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.
ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி
"ஹான்ஸ் ன்னா என்னடா?"... |
"மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா...அது பாக்கு...சாப்பிட்டா போதை வரும். "...
உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்
எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.
ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி
சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து அடகு வைத்து விட்டனவா?
நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா?
“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர் என்பதே கவனிக்கப்பட வேண்டியது.
இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!
வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.
தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!
எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!
மோடியின் கிரீஸ் பயணம்: எல்லாம் அதானிக்காக!
மோடி ஆட்சியில் எல்லாம் அதானிமயம்!
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். இதை வரலாற்று நிகழ்வு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என ஊடகங்கள் போற்றிப் பாடின.
ஆனால் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் அதானிக்கு கரசேவை செய்யத்தான் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரான “அதானி" முதலீடு செய்ய, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸிடம் மோடி ஆர்வம் காட்டி பேசியதாக...
ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!
செய்தி: கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்க, சாராய முதலாளி அமன் தீப் தால், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு ஐந்து கோடி லஞ்சம்; அமலாக்கத்துறை மீது சி.பி.ஐ வழக்கு
எதிர்க்கட்சிகள் ஊழல் பண்றதால அமலாக்கத்துறை ரெய்டு உடுதாம்.. இப்போ அமலாக்கத்துறையே இலஞ்சம் வாங்கிக் கையும் களவுமா சிக்கியிருக்கானே யாருப்பா ரெய்டு உடுறது...
ஒருபக்கம் மோடி அரசோட 7.5 லட்சம் கோடி ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திருச்சு, இப்போ அமலாக்கத்துறையும் அம்பலப்பட்டு நாறுது.
இதுக்கு மேலேயும் ஊழல் இல்லா சர்க்கார், உத்தமர் மோடின்னு தெனாவட்டா பதிவு போட்டுட்டு சுத்துற...
காவிகளின் மதவெறி பிரச்சாரத்தின் விளைவு: அனைத்து துறைகளிலும் காவிக் குண்டர்கள்!
தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
16-வது ஆண்டில் வினவு! பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!
புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்.
பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!
பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!
மோடியே சொல்வதைப் போல, பாசிஸ்டுகள் “சிக்ஸர் அடிக்கும்” மைதானம்தான் நாடாளுமன்றம்!
நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் அதை மற்றொருமுறை உறுதிசெய்துள்ளது!
ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய விவகாரம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் படிப்பினை இருக்கும்போது, மோடி வாய் திறக்க வேண்டும் என்று மூன்று மாத காலமாக எதிர்க்கட்சிகள் செய்தவை எல்லாம் தங்களது ஹீரோயிசத்தை காட்டும் முயற்சியே!
பாசிஸ்டுகளை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தை முடக்குவது அல்ல, நாட்டை முடக்குவதே தீர்வு!
புதிய ஜனநாயகம்
11.08.2023
பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.