privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?

Share-Market
பங்குச் சந்தை என்றால் என்ன ? அது எவ்வாறு இயங்குகிறது ? அதற்கும் விலைவாசி உயர்விற்கும் நேரடி தொடர்பு உள்ளதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்

உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!

அடிமைகளின் பொதுக்குழு கூட்ட நெரிசலை முறைப்படுத்துவது விதிக்கப்பட்ட பணி என்றாலும், மக்களுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்வதுதானே அதிகாரிகளின் கடமை ?

கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.

மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 2 | மருத்துவர் BRJ கண்ணன்

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த வீடியோ பதிவு.. பாருங்கள்...

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான சிறுபான்மையினர் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.

மறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்

அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான்.

அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் | கவிதை

அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் இதோ இப்போது வந்திருப்பது அயோத்தியின் இராமன் அல்ல  இது இராமன் 2.0 இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து பெருமிதம் கொண்டான் இலக்குவன் இந்த இராமனுக்காக கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை அறுத்து வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள் விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார் 2.0 இராமன் அசுவமேத யாகத்தில் பிறந்தது அந்த இராமன் அதானிகளின் யாகத்தில் பிறந்தது இந்த இராமன் *** சூத்திரன் வழிபடுவதா சம்பூகனின் தலையைக் கொய்து மனுநீதியை நிலை நாட்டினான் அயோத்தியின் ராமன் சூத்திரரும் பஞ்சமரும் போராடுவதா? பீமா கோரேகான் வழக்கில் ஸ்டேட் சாமியை கழுவேற்றி மனுநீதியை நிலை...

சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !

கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.

வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் !

0
தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம்.

ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !

சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது?

முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

5
மணவாழ்க்கைக்கு வெளியே உள்ள உறவு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. உண்மை என்ன?

கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு, முதலில் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?

வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு அன்பான அறைக்கூவல் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம்.

அண்மை பதிவுகள்