விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்
இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.
குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்
தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு.
ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !
ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?
கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழக அரசு மருத்துவர்களின் சேவை மிகச் சிறப்பாகவே இருக்கிறது. இதற்கான காரணம் என்ன?
தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !
உதவிப் பேராசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் அடாவடித்தனங்களை தமது அனுபவத்தினூடாக அம்பலப்படுத்துகிறார், சம்மில்...
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்
உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்
படப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது.
தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வாழ்க்கை தேவைக்காக மலையேறுவது, மலை உச்சியில் கேரளப் பண்ணை நிலங்களில் வேலை செய்வது, சிறு விவசாயத்தில் ஈடுபடுவது, மலையடிவாரத்துக்கு திரும்புவது என்ற செங்குத்தான ஒரு வாழ்க்கையின் படம் பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலை. வனகாளியின் உரையாடலிலும், ரங்கசாமியின் நடையிலும் மக்களின் வாழ்க்கைப்பாடு பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது.
ரங்கசாமியின்...
மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......
திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்
அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !
ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் போட்டித் தேர்வாளர்களுக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல்கள். 15 நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக.
இராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை !
தேசபக்தி எனும் பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் சங்கிகளைத் தோலுரித்துள்ளனர் ட்விட்டர்வாசிகள் ! சங்கிகள் பிடிக்கும் பிள்ளையார் எல்லாம் மங்கியாய் மாறுவது ஏன்?
கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !
மோடி காமராஜர் ஆட்சி பற்றி பேசியது, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்றால் என்ன? பெரியாருக்கு மாலை போடுவது பிற்போக்குத்தனமா? இன்னும் பல கேள்விகளுக்கு பதில்..
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடந்த மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !
மாதவிடாய் முதல் மகப்பேறு வரை வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதே என்ற கருத்து “சமூக எதார்த்தமாக” உள்ள சூழலில் கருப்பை அகப்படலம் (endometriosis) எனும் ஒரு நோய் பெண்களை வதைப்பதையும், அது குறித்த சமூகத்தின் பாராமுகம் பற்றியும் விளக்குகிறார் அன்னா.
உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !
தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.





















