Tuesday, February 17, 2026
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு

0
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழில் ‘வண்க்கம்’ கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆற்றினார்.

அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்; தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை

பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !

ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது.

திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்

வாக்கு அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிறது.

சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

2
உலகம் முழுவதும் பாசிசம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தான் ஆட்சியில் அமர்கிறது. பாசிஸ்ட்டுகள் மக்களின் ஆதரவைப் பெற ஒரேவகை வழிமுறைகளையே பின்பற்றுகிறார்கள். சீமானும் ஹிட்லருக்கு விதிவிலக்கல்ல..

புல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது ?

ஒரு புறத்தில் தேசபக்தி என்ற பெயரில் வெறியைக் கிளப்பிவிட்டுக் கொண்டே மறுபுறத்தில் இந்திய இராணுவத்தினரின் கழுத்தை அறுக்கும் மோடி அரசின் உண்மை முகத்தைப் படியுங்கள் !

பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 06/06/2014

1
ஞாநி, கடற்கரய், சுரேஷ் கண்ணன், தமிழ் ஸ்டூடியோ அருண், ஆர். முத்துக்குமார், தீக்கதிர் குமரேசன், வால் பையன், விநாயக முருகன், ராமசாமி, பாலபாரதி, எஸ்கேபி கருணா, மாலன் நாராயணன்

திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்

2
தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சதிகாரம் நிலவியது.

ஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !

1
இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர்.

அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் : அளவா ? தரமா ? ஊழலா ?

தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி.

பிபிசி ஆவணப்படமும் குஜராத் படுகொலை குற்றவாளிகளும்

கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பாசிச மதவெறியர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் தனது பங்கை சென்மையாக செய்திருக்கிறது.

கொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு  | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.

கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகிய விசயங்கள் குறித்து ஆண்களின் பொதுப் புத்தி என்னவாக உள்ளது? விளக்குகிறார் மருத்துவர் அனுரத்னா.

அதிகரிக்கும் ஆதார் கசிவுகள் : கருத்துக் கணிப்பு !

ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 90 இலட்சம் குடிமக்களின் சாதி, மதம், வங்கி விவரம், குடியிருப்பு முகவரி, ரேஷன் அட்டை எண் உட்பட அனைத்து தகவல்களும் அரசு இணையதளத்திலேயே திறந்தவெளியில் வீசியெறியும் குப்பைகளைப்போல கொட்டப்பட்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்