Thursday, February 5, 2026
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?

3
துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

கொரோன வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, எனில் அதற்கு என்ன வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

கருத்துக் கணிப்பு : முதலாளிகளை ஆதரிப்பதற்கு அஞ்சமாட்டோம் என்று மோடி பேசியதன் காரணம் ?

நாங்கள் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு அஞ்சி நிற்பவர்கள் அல்ல என்கிறார் மோடி. "வாங்கிய காசுக்கு மேலே வெண்பா பாடுகிறாரே மோடி" என அதானி நினைத்திருக்கலாம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாக்களியுங்கள் !

அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

தேசியக் கல்விக் கொள்கை - 2019 எந்தெந்த வகையில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

புதுதில்லி ரப்பர் ஸ்டாம்ப் – பந்தாடுகிறது தமிழ் ஃபேஸ்புக்

1
அப்துல் கலாம் என்கிற ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியதால் முஸ்லிம் சமுதாயத்தின் எந்த இன்னலும் இதுவரை நீங்கியதே இல்லை.

சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்

என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!

உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. அதைத் தான் இந்த நோய்த்தொற்று சூழல் நமக்கு கூறுகிறது.

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது

வ.உ.சி. போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் சாவர்க்கரின் வாரிசுகளுக்கு தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?

லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !

இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கிறது இந்தச் சட்டம்

தந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் !

மூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

197
பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது.

நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும் பின்பற்றுகிறார்களா?” என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன். “கொலைகாரர்கள் ஏன் உன்னைப் போலவே தாடி வைத்திருக்கிறார்கள்?’’ என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன்...

திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

வரலாற்றுப் பார்வையில் திராவிடம் என்றால் என்ன ? ஜெயலலிதா - கருணாநிதி ஒப்பீடு சரியா ? பஞ்சமி நிலம் என்றால் என்ன ? அயோத்தி தீர்ப்பை முசுலீம்கள் ஏற்பது ஏன்? பதிலளிக்கிறது இப்பதிவு.

கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது.

தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !

உதவிப் பேராசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் அடாவடித்தனங்களை தமது அனுபவத்தினூடாக அம்பலப்படுத்துகிறார், சம்மில்...

அண்மை பதிவுகள்