பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !
மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். அந்த அபாயத்தை நவீன மருத்துவம் எப்படி கடந்து வந்து பெண்களை காப்பாற்றியிருக்கிறது என்பதை சொந்த அனுபவத்துடன் விளக்குகிறார், அன்னா.
1905 புரட்சி : 1917 அக்டோபர் புரட்சிக்கான ஒத்திகை !!
ஒரு சோசலிஸ்ட்டுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும்
எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !
அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.
திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !
தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.
அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
அத்தி வரதர் காஞ்சிபுரத்தைத் தாண்டிய பேசு பொருளாக மாறிவிட்டார். ‘அத்தி’யை பிரபலப்படுத்தியது யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...
முதல் உலகப் போருக்குக் காரணம் காலனிய போட்டியா ? மன்னர் கொலையா ?
உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.
அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் ‘வரலாற்றுத் தவறும்’!
அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவின் ஆட்டம் குளோஸ் என்று எழுதி குதூகலித்த வினவு இப்போது என்ன சொல்லப் போகிறது?
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
ஐ.ஐ.டி. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா? ஆணவக் கொலைகளை மீறி காதல் திருமணங்கள் நடப்பது எப்படி? சாதி ஒழிப்பு பற்றி வினவு பார்வை என்ன?
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது, அவற்றுக்கு விடையளிக்கிறது இக்கட்டுரை.
முகிலன் கடத்தப்பட்டதற்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு
தற்போது முகிலனை அவரது குடும்பத்திடம் ஒப்படைப்பதற்குப் பதில் சிறையில் அடைத்திருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது.
அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !
கொரோனா நோயில் இருந்து விடுபட்ட ஒருவரின் அனுபவ பதிவு, படியுங்கள். நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் என அனைவருடனும் பகிருங்கள்...
#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !
நிர்மலா சீதாராமனின் பொருளாதார மந்தநிலை குறித்த விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை சமூக ஊடகவாசிகள் பகடி செய்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி
ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் ! | கலி. பூங்குன்றன்
அர்ச்சகர்கள் பெரும்பாலும் முகக்கவசத்தோடுதான் அர்ச்சனைத் தட்டை நீட்டுவார்கள். இன்னும் எத்தனைப் பாதுகாப்பு? இதிலிருந்து என்ன தெரிகிறது? பார்ப்பானுக்கு நன்றாகத் தெரியும் கற்சிலைக்கு எந்த சக்தியும் கிடையாது.
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே அவர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு என்ன காரணம் கூறியது நீதிமன்றம்...?





















