Wednesday, October 29, 2025
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்

“நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை”

பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !

Periyar-book-Pen-yean-adimai-aanal
பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார். அந்நூலின் PDF கோப்பையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் !

0
காலை உணவுக்கான கடைகள், மதிய உணவுக் கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக படமெடுத்து அனுப்புங்கள்.

கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?

ஆட்கள் தேவை விளம்பரங்கள் தொடங்கி, நிறுவனங்கள், உணவகங்கள் என “ISO தரச்சான்றிதழ் பெற்ற..” என கேள்விப்படுகிறோம். ISO என்றால் என்ன? பதிலளிக்கிறது இப்பதிவு.

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

7
மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய விமானத்துக்கு, இந்துத்துவ அடையாளத்தைப் பூசுயதோடு சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்திருக்கிறது பாஜக

இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி

7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.

ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !

கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய்.

மக்களின் வரிப் பணத்தில் மோடியின் புகழ்பாடும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் !

ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து அளிக்கப்பட்ட விளம்பரத்தில் அதிகமாக செலவழித்த அரசியல் கட்சி பா.ஜ.க-தான். 96 சதவீதம்!!

வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி? பதிலளிக்கிறது இப்பதிவு...

வினவில் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம்: எது கேள்வி?

26
கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா

வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது, இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கிக் கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னைப் பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

காவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் ? கருத்துக் கணிப்பு

3
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் பல நடக்கின்றன. அதில் எந்தப் போராட்ட முறை வெற்றியடையும்? கருத்துக் கணிப்பு!

குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிட்டுக் காட்டுகிறது நூல்.

கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.

அண்மை பதிவுகள்