சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்
என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!
கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்
கம்யூனிஸ்டுகள் திராவிட சிந்தனையை ஏன் உயர்த்திப்பிடிக்கிறார்கள்?... உலகப் பொருளாதாரமே ஆட்டம் காணும் நிலையில் இந்தியாவில் மோடியை மட்டும் குற்றம் சொல்வது சரியா?... என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது, இப்பதிவு.
எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்
ஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...
காலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா ?
முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது... தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன.
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி
இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….?
கம்யூனிஸ்ட்டுகள் | பெண்ணியம் | தேவேந்திர குல வேளாளர் | தமிழ் தேசியர்கள் | கேள்வி பதில்
கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியமைக்க என்ன செய்ய வேண்டும்? பெண்ணியம் என்றாலென்ன ? தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் | தஞ்சை குடமுழுக்கு குறித்து தமிழ் தேசியர்கள் - விரிவான பதில்கள்
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
எல்லாவற்றையும் சந்தேகப்படு - கார்ல் மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை. சந்தேகங்கள் கேள்விகளின் முதிர்ந்த வடிவம். கேள்விகள் முதிர்ந்த அறிவின் துவக்கப் பயணம்.
மெர்சலால் டென்சனான ஹெச் ராஜா – கருத்துக் கணிப்பு
இவர்களுடைய வாதப்படி கிறித்தவரான நடிகர் விஜய், இந்து கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் வேண்டும் என்று கூறக்கூடாதாம். அதையே நீட்டித்தால் நடிகர் நாசர் இந்துவாக நடிக்க கூடாது, முசுலீமான ஷகிலா ஐயராத்து பெண்ணாக நடிக்க கூடாது என்று கூட சொல்வார்கள்!
ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !
ஒட்டு மொத்த இந்தியாவும் “ஆசாதி” என முழங்கும் போது, ஜமாத்துக்கள் எழுப்பும் “அல்லாஹு அக்பர், நாரே தக்பீர்” முழக்கங்கள் காவி கும்பலுக்கே வலு சேர்க்கும்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்...
🔴நேரலை: அமெரிக்க அடிமைத்தனம்; கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை | வேண்டும் ஜனநாயகம்
அமெரிக்க அடிமைத்தனம்;
அம்பானி - அதானி கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
யாருக்கு சுதந்திரம்?
வேண்டும் ஜனநாயகம்
https://youtube.com/live/T_aVmkpp6Po?feature=share
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
பொதுவுடைமை லட்சியத்திற்கான போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, தோழர் சிவராமன் குறித்த இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய அவசியத் தேவை ஆகும்.
சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !
திருச்சியில் இராமசாமி அய்யர் கட்டிய மகளிர் கல்லூரி திறப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் ஒலித்த இறை வாழ்த்துப் பாடலுக்கு சபை மரியாதைக்காக எழுந்து நின்ற பெரியாரின் அணுகுமுறைதான் இந்த மண்ணின் பெருமிதம்.
கேரள சி.பி.எம்: அடி, குத்து, கொல்லு! கம்யூனிசம்!!
கொலைகளெல்லாம் சி.பி.எம்முக்கு புதிததல்ல, ஏறக்குறைய 13 காங்கிரஸ் ஊழியர்களை 1980களின் ஆரம்பத்தில் முடித்திருக்கிறோம். என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார் இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சி செயலாளர் எம்.எம்.மணி
என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?
சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. ஆனால் அரசின் காதுகளுக்கு அது கேட்கவில்லை.





















