Wednesday, February 11, 2026
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

தர்மபுரி: ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் எஸ்.பட்டி கிராமம்

1500 குடும்பங்கள் வசிக்கும் எஸ்.பட்டி கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.

கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா

இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது

திருவள்ளூர்: ‘சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு’

"வேலைக்குப் போனால் தான் வீட்டில் சாப்பாடு சாப்பிட முடியும். நான் சாதி மாறி திருமணம் செய்ததால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை" என்கிறார் பிரேம்குமார்.

மதுரவாயல் சேட்டு அம்மா மறைந்தார்!

சேட்டு அம்மா தன்னுடைய மகன் இந்த அமைப்பில் போய் தன் வாழ்க்கையை இழந்து விட்டான் என்று எப்போதும் நினைத்தது கிடையாது. மாறாக எவன் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு சொல்லுவார்.

இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்

கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்

என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!

ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

உண்மையில் யார் குற்றவாளி?

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சிறுவர்கள் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி அதனை காணொளியாகவும் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சிறுவர்கள் மத்தியில் திணிக்கப்படும் போதை கலாச்சாரம் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தின் கோர விளைவை எடுத்துக்காட்டியுள்ளது.

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி அஷ்பகுல்லா கான் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, 'ஸர்ஃபரோஷி கி தமன்னா' பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.

கல்லாங்காடு பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பீர்!

மனிதர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் இக்கோயில்காடு இருக்கிறது.  புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, செம்முககுரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, சாம்பல் நிற கீரி, மூவரி அணில், பச்சோந்தி, உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக இக்கோயில்காடு விளங்குகிறது.

கரூர் படுகொலை: நவீன ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.

காலம் உருவாக்கியத் தலைவர் மலைச்சாமி

ஊர் பெயர்களில் சாதிய அடையாளங்களை துடைத்தெறிவதற்காக சக மாணவர்களை இணைத்துக்கொண்டு போராடினார். பச்சேரி-யை (பள்ளர் மக்கள் வசிக்கும் பகுதி) இமானுவேல் நகர், பெரியார் நகர் என்றும், பறச்சேரி-யை டாக்டர் அம்பேத்கர் நகர் என்றும், சக்கிலியச்சேரி-யை விடுதலை நகர் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக போராட்டங்களை முன்னெடுத்தார்.

தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை | மக்கள் கல்விக் கூட்டியக்கம்

“அடித்தட்டு மக்களின் குரலற்ற குழந்தைகளுக்குக் கண்ணியம் மிக்க வாழ்க்கையைத் தர வேண்டும் என்றால், கல்வி தரும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து பொறுப்பைக் கை கழுவி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்புடையதல்ல.”

அண்மை பதிவுகள்