19-ஆம் ஆண்டில் வினவு: பாசிச எதிர்ப்பில் தொடரும் பயணம்..
அன்பார்ந்த வாசகர்களே, நேயர்களே!
உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் ஊடகத்துறையில் ஒலித்துக் கொண்டிருக்கும் “வினவு” வலைத்தளம் ஜூலை 17, 2026 அன்றுடன் அதன் 19-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி! | தோழர் சிகப்பி
எங்கள் வர்க்க உணர்வும் போராட்ட உணர்வும் வற்றவில்லை. அவற்றை வற்றாமல் வளர்ப்பதற்கு தோழர் கதிரவனின் திட்டமிடலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தான் காரணம். அந்த பத்து நாள் அனுபவம் மேலும் பல சிறைகளுக்கு என்னை போக ஊக்கமளித்தது. சிறையில் 'நாம் என்ன செய்யவேண்டும்' என எனக்கு கற்றுத்தந்தது தோழர் கதிரவன் தான்.
விஜய்யின் “அனுதாபம் தேடும் அரசியல்”
அரசியல் கட்சி தொடங்கியது முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபராகவே விஜய் தன்னைக் காட்டி வந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் வழியைத்தான் விஜய்யும் பின்பற்றுகிறார்.
நாங்குநேரி வன்கொடுமை உண்மை அறியும் குழுவின் அறிக்கை | தலித் அறிவுஜீவிகள் குழுமம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 02/03/2026 அன்று இரவு அரங்கேறிய சாதி வெறியாட்டம் தொடர்பாக தலித் அறிவுஜீவிகள் குழுமம் (DIC) மற்றும் தமிழ்நாடு பறையர் பேரவை வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கை.
ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு – கடும் கண்டனம்! | கம்பூர் செல்வராஜ்
பா.ஜ.க-வை எதிர்த்து நிற்பதாக கூறும் தி.மு.க அரசு, முதல்வர் வருகையை காரணம் காட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மாநாட்டிற்கு தடை விதிப்பது பெரும் முரண்பாடாகும்.
தர்மபுரி: ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் எஸ்.பட்டி கிராமம்
1500 குடும்பங்கள் வசிக்கும் எஸ்.பட்டி கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.
கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!
2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா
இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது
திருவள்ளூர்: ‘சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு’
"வேலைக்குப் போனால் தான் வீட்டில் சாப்பாடு சாப்பிட முடியும். நான் சாதி மாறி திருமணம் செய்ததால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை" என்கிறார் பிரேம்குமார்.
மதுரவாயல் சேட்டு அம்மா மறைந்தார்!
சேட்டு அம்மா தன்னுடைய மகன் இந்த அமைப்பில் போய் தன் வாழ்க்கையை இழந்து விட்டான் என்று எப்போதும் நினைத்தது கிடையாது. மாறாக எவன் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு சொல்லுவார்.
இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்
கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்
என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!
ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”
உண்மையில் யார் குற்றவாளி?
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சிறுவர்கள் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி அதனை காணொளியாகவும் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சிறுவர்கள் மத்தியில் திணிக்கப்படும் போதை கலாச்சாரம் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தின் கோர விளைவை எடுத்துக்காட்டியுள்ளது.
தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!
மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.





















