ஃபேஸ்புக் பார்வை
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?
நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!
ஆதாரத்தின் அடிப்படையில் நீதி வழங்காமல், தனக்கு சரியான பாதையைக் காட்டுவாரென அவர் நம்பிய கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் செய்த பிரார்த்தனையின் அடிப்படையில் நீதி வழங்கியதற்காக..
தி.மு.க அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் செய்திருக்கும் கூட்டுசதி
பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறபோது, அவர்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறோம் என்று சொன்ன இந்த அமைச்சர்கள் புறவழியான சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாக செய்திவெளியிடுவது குழப்பம் ஏற்படுத்துவதாகும்.
ரயில்வே துறையைச் சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!
பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும் வகையில் செய்தது பாசிச மோடி அரசு. அதேபோல் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதியை தற்போது செய்து வருகிறது.
அரசு பேருந்தில் ஆர்.எஸ்.எஸ் வாசகம்!
“உங்களுக்குப் பிடித்த கடவுளை வழிபடுகிறீர்கள் என்பது வேறு. ஆர்.எஸ்.எஸ் என்ற மத வெறி அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வேறு"
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மீள்பதிவு
வ.உ.சி. போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் சாவர்க்கரின் வாரிசுகளுக்கு தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு என்ன? | முகநூல் பார்வை
தன்னுடைய விளக்கத்தில், நானோ என் கணவரோ எந்த முதலீடும் செய்யவில்லை என்று செபியின் தலைவராக இருக்கிற மாதபி புச் மறுக்கவில்லை.
எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!
ஒரு தொகுதியில் எட்டு முறை பா.ஜ.க-விற்கு வாக்களித்து அதை வீடியோவும் எடுத்து வெளியிட முடிகிறது என்றால் இந்தத் தேர்தல் ஜனநாயகமாகத்தான் நடக்கிறதா ?
அதீத வெப்பம் | ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு
அதீத வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து நீண்ட நேரம் கடினமான பணியைச் செய்யும் போது தசைகள் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் ஓரளவுக்கு மேல் தாங்கும் சக்தியை இழந்து சிதைவுக்கு உள்ளதாகத் தொடங்கி விடுகின்றன.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் || தி.லஜபதி ராய்
மத்திய அரசு விரும்பினால் ஒரிரு நாட்களில் தமிழை நீதிமன்ற மொழியாக அனுமதிக்க இயலும்.
மாநில மதிப்பீட்டு புலம் – திறனறி தேர்வு எனும் ஏமாற்று வேலை | உமா மகேஸ்வரி
இந்த மாநில மதிப்பீட்டுப் புலம் வழித் தேர்வு என்பது, நம் மாணவர்களுக்கு தேவையா தேவையில்லையா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் | கவிதை
அயோத்தியின் இராமனும்
அதானியின் இராமனும்
இதோ
இப்போது வந்திருப்பது
அயோத்தியின் இராமன் அல்ல இது
இராமன் 2.0
இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை
அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது
இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன
அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து
பெருமிதம் கொண்டான்...
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம்!
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக, திமுக ஆட்சிகளில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி
கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.