Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
மிக்ஜாம் புயலும் மக்களின் நிலையும் | கவிதை
திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர்
தீவுபோல் மாறிய எங்கள் சென்னை;
உடைமைகள் எங்களிடம் இல்லை
உணவும் எங்களை தேடி வரவில்லை:
மருந்துப் பொருட்களும் வரவில்லை
மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம்
யாரால் எங்களுக்கு இந்த நிலை?
அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும்
வீட்டிற்குள் வந்து...