அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
உ. பி: ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்!
மது போதையிலிருந்த மூன்று பேர் ராஜ்குமாரை தங்களது கால்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியுள்ளனர். அதனை ராஜ்குமார் மறுக்கவே சாதிவெறி தலைக்கேறி மூன்று பேரும் பெல்ட் மற்றும் இரும்புக் கம்பியால் ராஜ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.











































