அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
ஜார்க்கண்ட் மாணவர்களின் எழுச்சிமிகு சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்!
தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான ஜார்க்கண்ட் மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டமானது கடந்த ஆகஸ்ட் 10 அன்று அம்மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக எழுச்சிகரமாக வளர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. போலீசின் கொடிய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மாணவர்கள் சட்டமன்ற வாயில் வரை வெற்றிகரமாகப் பேரணிச் சென்றுள்ளனர்.






































