Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை வேட்டையாடும் மோடி அரசு!
உ.பி-யை சேர்ந்த முகமது ஜுனைத் டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு இறுதி வரை உணவும் குடிநீரும் வழங்கும் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். டெல்லி போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்தில் வைத்து, கண்களைக் கட்டி உணவு வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காலையில் உத்தராகண்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.









































