Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்!
நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்த வேண்டும்; ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர்.








































