Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை: அரசுப் பள்ளி மாணவர்களை கழிவு நீரை அகற்ற வைத்த அவலம்! |...
கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஜூலை 24 அன்று, பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த பள்ளி மாணவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதை ம.அ.க. கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கண்டிக்கிறது; அவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.









































