Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
சேலம்: கெங்கவல்லி ஒன்றியம் ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பதைத் தடுக்கும் சாதிவெறியர்கள்
சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.










































