Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!
மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.










































