Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
கொடைக்கானல் பூம்பாறையில் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தோழர்கள் நேரில் ஆறுதல்
ராமரின் பாதிக் கழுத்தில் அரிவாள் இறங்கிய நிலையில் ராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் ரகுவை பார்த்து, “என்ன அண்ணே, இப்படிப் பண்ணிட்ட?” என்று கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த்தையும் இடதுபுறம் கண்ணோடு சேர்த்து வெட்டியுள்ளான். மேலும், ராமரை 64 முறை வெட்டியுள்ளான். இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்துவிட்டார்கள்.




































