Tuesday, June 23, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
190 பதிவுகள் 0 மறுமொழிகள்

நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!

மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிருஷ்ணகிரி: டாடா ஆலைக் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்; தொடரும் விவசாயிகளின் போராட்டம்

தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோரி போராடும் விவசாயிகளின் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, அச்சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினையுமாகும்.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 3

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 2

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

தருமபுரி : வனத்துறை அதிகாரிகளால் பறிக்கப்படும் பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை

பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரளவிலான சட்டங்கள் இருந்தாலும், அதிகார வர்க்கம் பழங்குடி மக்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை, அவர்களின் உரிமைகளை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதே கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு துயர சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வாச்சாத்தி உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு இதைத்தான் முகத்தில் அடித்தாற்போன்று உணர்த்தின.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 1

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்து! | ஆர்ப்பாட்டம்

நாள்: 22.06.2026, திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை.

கடலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பம்! தமிழ்நாட்டை நாசமாக்காதே!

தமிழ்நாடு முழுவதும் கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எவ்வித கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

நெல்லை மேலப்பாளையம்: நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் கார் ஏறி ஒன்றரை வயது குழந்தை பலி!

ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி குழந்தை ரஹீமா தனது தந்தையின் வலக்கை பக்கமாக சாலையில் தவறி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து பெற்றோர்கள் மீள்வதற்கு முன்னால், வேகமாக வந்த ஒரு கார் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.

சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு பிணை! | ம.அ.க. கண்டனம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத சூழ்நிலையில், இத்தீர்ப்பானது குற்றவாளிகளுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்க வழிசெய்துள்ளது. ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்திற்கான தேவையை இந்த சூழல் மேலும் வலியுறுத்துகிறது. மக்களைத் திரட்டி போராடித்தான் இது போன்ற சட்டங்களின் வழியாகக் கூட நீதியைப் பெற முடியும்.

தூத்துக்குடி கயத்தாறு அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை!

சிவமதி, அபிசெல்வி என இன்னும் எத்தனை பெண்களின் உயிர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோம்? காதலித்த காரணத்திற்காக சுபாஷினி, கனகலெட்சுமி போன்றவர்கள் இன்னும் எத்தனை காலம் நடைப்பிணமாக வாழ வேண்டும்?

தருமபுரி: அடிப்படை வசதிகளே இல்லாத கரப்பாடி பழங்குடியின மாணவர் பள்ளி

அடிப்படையான குடிநீர் வசதி கூட இப்பள்ளியில் இல்லை. மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். முறையான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு மின்சார இணைப்பு இருந்தாலும், வகுப்பறைகளில் மின்விசிறி கிடையாது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள் – 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத அவலம்

தற்போது 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.