Tuesday, June 23, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
190 பதிவுகள் 0 மறுமொழிகள்

உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.

அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை: தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.

நெல்லை: கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் எங்கே?

சுமார் 4, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, சுமார் 82 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் விற்பனை செய்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்!

சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி “இங்கு அனைவருக்கும் ஜனநாயகம் உள்ளது. இங்கு அனைவரும் சமம்" என்று பேசுவதெல்லாம் வெறும் ஏமாற்று என்பதையே ஆகாஷின் லாக்கப் படுகொலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நாங்குநேரி – பெரும்பத்து சாதிவெறியாட்டம்: மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி - பெரும்பத்து, இந்திரா காலனியில் நடைபெற்ற சாதிவெறி, கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

சென்னை: அதிகரிக்கும் மின்வெட்டு – வெடிக்கும் மக்கள் போராட்டம்

சென்னை அம்பத்தூர், மாங்காடு, வேளச்சேரி, பெரம்பூர், மடிப்பாக்கம், பொன்னேரி என பல்வேறு பகுதியில் பல மணி நேரம் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பொன்னேரியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

ம.அ.க. பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க-வினர்! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!

சம்பவம் அறிந்தவுடன் பகுதியில் உள்ள DYFI, எஸ்.டி.பி.ஐ., தி.மு.க. சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் “பகுதியில் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என நம்மிடம் கூறினர். சம்பவம் நடந்த உடனேயே வந்த ஜனநாயக சக்திகள் மற்றும் பகுதி மக்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!

உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

கிருஷ்ணகிரி: மின் இணைப்பு கொடுக்காததால் இருளில் வாழும் அஞ்செட்டி கிராம மக்கள்

அரசைச் சார்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய மக்களின் தேவைகள் சமவெளியில் உள்ள மக்களுக்கே லஞ்சம் இல்லாமல் எளிதில் சாத்தியம் இல்லை எனும்போது, பழங்குடி மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடக் கூடிய காரியமா?

ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | கடலூர், புதுச்சேரி

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடலூர்...

ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | தூத்துக்குடி, கோவை

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தூத்துக்குடி...

ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | மதுரை மேற்கு, மதுரை கிழக்கு

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மதுரை...

ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | சென்னை, காஞ்சிபுரம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை...

சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருக!

சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

ஆலங்குளம் சாதிய தாக்குதல்: தென் மாவட்டங்களில் தொடரும் ஆதிக்கச்சாதி வெறியாட்டம்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியைச் சேர்ந்த 6 பேர் மீது அதே ஊரைச் சேர்ந்த மறவர் சாதி கும்பல் சாதிவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவோராக உள்ளனர்.