Wednesday, February 12, 2025
முகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

விருத்தாச்சலம்: தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண்ணிற்கு வேண்டும் நீதி!

விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட - மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும் பணி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பலமுறை அனுமதி கோரியும்...

பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் || தெருமுனைக்கூட்டம் – சென்னை

"பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.

இராமநாதபுரம்: “பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” || கண்டன ஆர்ப்பாட்டம்!

"பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து" என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு 10.10.2024 காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெற்றது.

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூர் – கோவை – விருதாச்சலம்

மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

மதுரை: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! | புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.

புதுக்கோட்டை: ஆபத்தான (சட்டவிரோத) கல்குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் சூறையாடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கல்குவாரிகளுக்கு எதிரானதாக மாறவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் ! மாநாடு துண்டறிக்கை !

இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும்.

SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தோழர்கள் மகத்தான வெற்றி!

நாம்தான் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு - வின் உண்மையான வாரிசுகள் என்பதை வெற்றி பெற்ற தோழர்கள் நிலைநாட்டியுள்ளனர். இது நமது தலைமைக்கும், அரசியல் - அமைப்பு உறுதிக்கும் கிடைத்த வெற்றி.

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்

மதுரை அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி அவர்க்ளின் 150-வது பிறந்தநாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு

வர்க்க விரோத ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம், புஜதொமு-வை முடக்க தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கிறது.

சங்கமாக சேர்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ஃபெவெலி ஆலை நிர்வாகம் || பு.ஜ.தொ.மு

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை CL, காண்ட்ராக்ட், நீம், FTE என்று பல்வேறு பெயர்களில் அவர்களது உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம் !

தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்

தூசான் தொழிற்சாலை நிர்வாகத்தின் சட்டவிரோத ஆட்குறைப்பை எதிர்த்து சட்டப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், ஆட்குறைப்பு மனுவை நிராகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாளை ஒட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் சார்பாக விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு ! திருச்சி பு.ஜதொ.மு – புமாஇமு போராட்டம் !

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளின் அறைகூவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சி புஜதொமு - புமாஇமு பங்கேற்பு !

அண்மை பதிவுகள்