privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !

1
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி. -யை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

பொதுத்துறை நிறுவனங்களை, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து 6.7.2020 அன்று காலை 11 மணிக்கு திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !

மே 1 தொழிலாளர் தினத்தன்று வேலூர், கோத்தகிரி நகரங்களில் புஜதொமு சார்பில் மே தின நிகழ்வுகள், கொடியேற்றங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.

அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08

கருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போம் !

புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும்...

முதலாளி - போலீசு - ரவுடிகள் ஆகியோரது சதிகளைத் தாண்டி, புதுச்சேரி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் தொழிலாளிகள் ஒரு சங்கமாக தங்களது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர்.

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !

0
மாணவர்களின் எதிர்காலத்தையும், உயிரையும் பறிக்கும் விதமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சியில் புமாஇமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
சமூக அக்கறையின்றி வாட்சப் - பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.

PRPC : கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது !

தூத்துக்குடி போலீசால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யார்? அவரது பணிகள் என்ன? மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விரிவான பத்திரிகை செய்தி!

தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !

கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது‌. நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்

சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் - என்ற தலைப்பில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரையின் காணொளி!

பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கம் !

பு.ஜ.தொ.மு.-வின் முன்னாள் பொதுச் செயலர் சுப. தங்கராசு பெல் சொசைட்டியில் செய்த முறைகேடுகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !

1
ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போரட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராண புளுகுகளை அம்பலப்படுத்தி திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரம்.

கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

0
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மை பதிவுகள்