புமாஇமு
APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!
The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.
பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!
மக்கள் அனைவரையும் வெறும் எண்களில் அடக்கி, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் தீவிரப் படுத்துவதே பாசிச மோடி அரசின் நோக்கம். அதை மாணவர் மத்தியில் அமல்படுத்தத் தான் இந்த ”அபார்” திட்டம்.
மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்த ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு | மதுரை
மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது தேவையானது என்பதை மாநாடு பறைசாற்றியிருக்கிறது.
BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு
யோகா மற்றும் நேச்சுரோபதி என்ற பெயரில் போலியாக பட்டப்படிப்பை உருவாக்கி செயல்படுத்தி வரும் இவர்கள் மாணவர்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல், தம்மைக் கேள்வி கேட்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகவும், ஆட்சியாளர்களுடன் குறிப்பாக ஆளுங்கட்சி மந்திரிகள், ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலுடனும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
மும்பை ஐஐடியில் நவீன தீண்டாமை!
மும்மை ஐஐடி உணவகத்தில் சைவ உணவு உண்ணும் மாணவர்கள் மட்டுமே அமர வேண்டுமாம்! அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் அமரக் கூடாதாம்! அதைக் கடைப்பிடிக்காத மாணவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுமாம்!
ம.பியில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா! | புமாஇமு போஸ்டர்
இனம்,மதம்,மொழி என அனைத்தின் பெயராலும் வன்மத்தைக் கக்கும் நச்சுப்பாம்புகளே காவி பாசிஸ்டுகள்!
பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிடுகிறார் ஆர்.என்.ரவியின் கூட்டாளியாக செயல்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தர். இந்தப் பாசிசக் கோமாளிகளின் கருஞ்சட்டை தடையை தமிழ்நாடு முறியடித்துள்ளது.
திருச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது பா.ஜ.க குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! பு.மா.இ.மு கண்டன...
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் - அம்மாகுளம் கிளைச்செயலாளர் தவ்பீக் மீதான பாஜக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு! | பு.மா.இ.மு. கண்டனம்
தற்காலிகம், பகுதி நேரப்பணி என்பதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி, புதிய கல்விக் கொள்கை - கார்ப்பரேட் மயமாக்கம் என பயணித்து வருகிறது தமிழ்நாடு அரசு.
மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்
கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும்.
தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு
எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.
கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! | பு.மா.இ.மு சுவரொட்டி
தமிழ்நாடு ஆன்மீகபூமி, சனாதனம் உருவாகி வளர்ந்த மண் என்ற காவி பாசிசக் கட்டுக்கதைகளுக்கு எதிரான தமிழ் மரபின் நிரூபணமே கீழடி அகழாய்வு!
டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!
ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார். ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது. இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.
‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு
ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம்.
மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை.