மூடு டாஸ்மாக்கை! | தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம்
டாஸ்மாக் ஆகட்டும், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் மக்களாகிய நாம் அமைப்பாக அணி திரண்டு போராட வேண்டும்!
பு.ஜ.மா.லெ கட்சி இலங்கையில் மே தினப் பேரணி – பொதுக்கூட்டம்!
இலங்கையில் செயல்படும் புதிய ஜனநாயக மாக்சிச - லெனினிச கட்சி சார்பாக இராகலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகள் மே நாளை முன்னிட்டு பேரணி - பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் மே தினப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்
சென்னை – மதுரை மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் - பேரணி நடைபெற்றது.
‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
மே 15 மாநாடு: தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தில் தோழர்கள்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கியுடன் ஒரு பயணம்
சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.
உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !
உலகம் முழுவதும் எழுச்சிகரமாக மே தின பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன!
வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.
காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!
பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!
தாம்பரம் ரயில் நிலையம் அருகில், மதுரையில் நடக்கவிருக்கும் மே 1 மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார தோழர்களை மிரட்டி பிரசுரங்களைப் பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு போலீசு.
கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்
கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய இடங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கம்!
அதானியின் நிறுவன அலுவலகத்தை பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக மார்ச் 25 அன்று முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை: பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – தெருமுனைக்கூட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது துக்கிலிடப்பட்ட நாளில் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.