தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | தூத்துக்குடி | கடலூர்
தூத்துக்குடி:
மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு தழுவிய பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் தூத்துக்குடி...
தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே!
2025 மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து...
தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | சென்னை
"அதிகரித்து வரும் வேலையின்மை, விலை ஏற்றம், உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி: வேண்டும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புரட்சிகர மாணவர் இளைஞர்...
மானாமதுரை: சிப்காட் வளாகத்திலிருந்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை வெளியேற்று!
மக்கள் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இது போன்ற ஆலைகளிடம் காசு வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மத்தியில் உறுதியான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி உள்ளது.
பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!
பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி - அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மே தின ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த மதுரை போலீசு | தோழர் ரவி
மே தின ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த மதுரை போலீசு | தோழர் ரவி
https://youtu.be/WAyiiubDORQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்கள் அதிகாரக் கழகத்தின் தீர்மானங்கள் | அச்சு வடிவில்
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | தொடர்புக்கு: 9962366321
லெனின் 155 | செய்தி – புகைப்படம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்கும் வகையில் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்தநாளானது மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி,...
சாதிவெறியால் அத்துமீறும் திருவாரூர் போலீஸ்
ஆதிக்கச் சாதி பகுதிகளில் இம்மாதிரியான பிரச்சினை ஏற்பட்டால் இதே தொனியில் போலீஸ் நடந்துகொள்வார்களா?
காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.
வேண்டும் ஜனநாயகம்: தமிழ்நாடு தழுவிய மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்
நமது நாட்டில் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டைக் கடைபிடித்து வரும் இந்த ஆண்டில், மே தினத்தில், பாசிசத்தை வீழ்த்தவும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டவும் உறுதியேற்பது உழைக்கும் மக்கள் அனைவரது கடமையாகும்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 4
"தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறுத் திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்தி வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது."
வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!
சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 3
”பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக போலீசு துறையில் நிரம்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரக் கும்பலை பணி நீக்கம் செய்ய வேண்டும் இன்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.”
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 2
”ஊபா, என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் பாசிச எதிர்ப்புச் சக்திகளை வேட்டையாடுவது, கால வரையறையின்றி சிறையிலடைப்பது, எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்துவது; சிறையிலடைப்பது ஆகிய பாசிச நடவடிக்கைகளை இம்மாநாடு கண்டிக்கிறது.”