privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

0
பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல.

உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0
‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது

சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !

0
சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!

கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!

0
தலித் மற்றும் பழங்குடியினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.

கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !

எல்லாத் தொலைக்காட்சிகளும் மக்கள் ‘அவதிப்படுவதை’ படம்பிடிப்பதைத்தான் ஓடி ஓடிச் செய்கின்றன. மாறாக, போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேட்டியெடுப்பதையோ, ஒளிபரப்புவதையோ ஒப்புக்குச் செய்வதுடன் முடித்துக் கொண்டன.

ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !

0
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !

பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள்.

பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?

1
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்ட இந்தியாவின் சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது த வயர் இணையதளம்.

பாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்

மோடியின் ஊடக ஒடுக்குமுறைக்கு ஒத்து ஊதும் விதமாக ஒரு செய்தியைப் பற்றி முழுமையான விவரத்தை வெளியிடாமல், பாசிச கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலேயே செய்தி வெளியிட்டுள்ளது தினகரன்.

கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்

2
தாம் உள்நுழைய விரும்பும் இடங்களின் தன்மையை ஆய்ந்து, அவற்றின் சமூக அடிப்படையை நொறுக்குவதோடு, அந்த இடங்களில் உள்ள அரசியல் அணி சேர்க்கையையும் தமக்கேற்றவாறு கட்டியமைக்கும் தந்திரத்தில் கைதேர்ந்தது பாஜக

அரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் !

தனது தலையங்கப் பகுதியில், “கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றிய வைரஸ் இல்லை. சீனாவால் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது” என்ற அமெரிக்க சார்புக் கருத்தை உண்மை என்று பிரகடனம் செய்கிறது தினகரன்

அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

7
இதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

எதை, எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; என்ன தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே வாசகர்களுக்கு தமது வலது கருத்தாக்கத்தை வழங்கும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.

ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

2
ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன.

ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !

0
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்