புதிய ஜனநாயகம்
நேற்று ராகுல் காந்தி! இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?
இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் மைக்கை அணைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவிக் கும்பல் இனி அதானி-அம்பானி குறித்து பேசுவோருக்கு நாடாளுமன்றத்திலேயே இடமில்லை என்று அறிவிக்கின்றனர்.
ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால், நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா? | இணைய போஸ்டர்
ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால்,
நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா?
வேளச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி
நான்கு நாட்களாகியும் மீட்கப்படாமல் இருக்கும்
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?
தன் கணவனின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா,
என்று பள்ளத்தின் அருகேயே காத்திருக்கும்...
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! | மீள்பதிவு
பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.
ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!
மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாகும்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவு | இணைய போஸ்டர்கள்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவு :
மக்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், பாசிஸ்டுகளை தேர்தலில்கூட தோற்கடிக்க முடியாது!
***
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகள் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!
1. மக்கள் கோரிக்கைகளை கைவிட்டு...
காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!
மக்கள் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு பா.ஜ.க-வின் ‘இந்து’ வாக்குவங்கிக்கு பின்னால் ஓடிய காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு மக்கள் கொடுத்துள்ள பரிசே இத்தோல்வி!
ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!
இந்தியாவில் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இரும்பு, பாக்சைட் போன்ற கனிம வளங்களை சூறையாடி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க மற்றும் மாநில அரசுகளின் துணையுடன் இச்சூறையாடலை மேலும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.
மோடி கும்பலின் ஸ்டண்டுகள்! | இணைய போஸ்டர்கள்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 17
ஸ்டண்டு 1:
ஸ்டண்டு 2:
ஸ்டண்டு 3:
ஸ்டண்டு 4:
ஸ்டண்டு 5:
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!
இந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் பாசிசக் கும்பல் புதியக் கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அவை, வெறும் திட்டங்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் என்ற பார்வையில் அணுகப்பட வேண்டியவை.
சென்னிமலை, அச்சங்குட்டம் மதக் கலவர முயற்சிகள்: தமிழ்நாடே, எச்சரிக்கை!
சென்னிமலை மற்றும் அச்சங்குட்டம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளானது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.
அதானியின் ஊழல் முறைகேடுகள் மீண்டும் அம்பலம்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கனவான இந்துராஷ்டிரம் என்பதே அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, பார்சி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதுதான் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.
“வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
”வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தின் ஊடாக எமது தோழர்கள் மக்கள் மத்தியிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளிடமிருந்தும் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்
தி.மு.க.வின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தவே செய்யும். இந்த வாய்ப்பை பா.ஜ.க. கும்பலும், தி.மு.க., பா.ஜ.க. இரண்டையும் எதிர்ப்பதாக சவடால் அடித்துத் திரியும், பா.ஜ.க.யின் பினாமிகளான எடப்பாடி, சீமான் கும்பல்களும்தான் அறுவடை செய்துகொள்ளும்.
எமிஸ் தகவல் சேகரிப்பு: பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மற்றொரு நடவடிக்கை!
கார்ப்பரேட்மயமாக்கம் என்பதே பெரும்பான்மையான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் பயங்கரவாத நடவடிக்கையாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த சமூகத்தையே பேரழிவுக்குத் தள்ளும் அபாயம் மிக்கதாகும்.