Friday, July 17, 2026

உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்

நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.

உலகை உலுக்கும் எரிசக்தி நெருக்கடி: ஏகாதிபத்தியப் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்!

ஏகாதிபத்தியமும் அதன் உலகமயக் கொள்கையும் உலக நாடுகளை ஒற்றைச் சங்கிலியில் இணைத்துள்ளன; இதில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதைத்தான் இந்த மத்திய கிழக்குப் போர் எடுத்துக்காட்டுகிறது.

2026, நேபாளத்தில் ஆட்சி மாற்றம்: பாசிச ஆட்சிக்கு பாதையைச் செப்பனிடும் ஜனரஞ்சக சக்திகளின் ஆட்சி

நேபாளத்தில் பாரம்பரியமாக ஆண்டுவந்த கட்சிகள் மிகக் கேவலமாக அம்பலப்பட்டு, மக்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ள இத்தகைய சூழலில், மக்களின் குமுறலையும் கொந்தளிப்பையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி, வழக்கம் போல, ஊழல் எதிர்ப்புகளை முன்னிறுத்தி ஆர்.எஸ்.பி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

பாலஸ்தீன திரைப்படத்திற்குத் தடை: இன அழிப்பை மறைக்க நினைக்கும் மோடி அரசு | இ-போஸ்டர்

20.03.2026 ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட "தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்" (The Voice of Hind Rajab) எனும் பாலஸ்தீன திரைப்படத்தை வெளியிட பாசிச மோடி அரசு தடை விதித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின்...

கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!

எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம்.

ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!

எத்தனை தலைவர்களை அமெரிக்கா வான்வழியாகப் படுகொலை செய்தாலும், சொந்த நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் தாங்கள் விரும்பும் ஒரு கைப்பாவை ஆட்சியை அங்கு நிலைநிறுத்த முடியாது.

ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டுச் சர்வாதிகாரம் ஆகிய "இரட்டை எதிரிகளை" ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைப்பதே காலத்தின் கட்டாயமாகும். இந்த ஐக்கிய முன்னணி என்பது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; அது போராடும் வர்க்கங்களின் கூட்டணியாக அமைய வேண்டும்.

நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!

‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.

பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளையும், மதிப்பிட முடியாத அளவிற்கு அருமண் தனிமங்கள் மற்றும் உத்திசார் கனிமங்களையும் கொண்டுள்ள வெனிசுலா, சரிந்துவரும் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் வேட்டைக்களமாக மாறியுள்ளது.

கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!

வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி.

ஆறு லட்சம் மக்களின் உயிரைக் குடித்த “யு.எஸ். எய்ட் நிதி முடக்கம்”

மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு இந்த சொற்ப பணத்தை கூட செலவிட வேண்டியதில்லை; மிரட்டல், வரி தாக்குதல், போர் அறிவிப்பு போன்ற உத்திகளை கையாள்வதன் மூலமே அந்நாடுகளை அடிமைப்படுத்தி விடலாம் என்பதே டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பலின் அணுகுமுறையாக உள்ளது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி: போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!

மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்” என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.

“காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்

உலகின் பல்வேறு நாடுகளில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய பாசிச கும்பல்கள் பெயரளவிற்கான, போலித்தனமான இயற்கைப் பாதுகாப்பு என்ற முகமூடியைக் கூட அணிந்துகொள்ளத் தயாராக இல்லை. குறிப்பிட்ட நிதிமூலதன கும்பல்களின் இலாபவெறிக்காக, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை நியாயப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

சத்தமின்றி இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் சூடான்!

சூடானின் உள்நாட்டுப் போரை நிறுத்தி அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட எந்த நாடும் முயற்சிப்பதில்லை. மாறாக, இரு தரப்பு இராணுவக் கும்பலில் ஒன்றை ஆதரித்து கொம்பு சீவி விடுவதன் மூலம் சூடானில் ஆதிக்கம் செலுத்தி, கனிம வளங்களைச் சூறையாடுவதிலேயே குறியாக உள்ளன.

பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது.

அண்மை பதிவுகள்