Thursday, July 9, 2026

தனியார்மயமாகும் தூய்மைப் பணி: தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் த.வெ.க. அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும்.

திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவால் 9 உயிர்கள் பறிபோன கொடூரம்

அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தும் சட்டவிரோதமான இந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட கோரிக்கையையும் சேர்த்து சமூக செயல்பாட்டாளர்கள் மூன்று முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் உயிர் என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது.

ஓசூர் மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்! விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரும் மக்கள்!

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2.63 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி ஜூன் 22 அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா

ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா https://youtu.be/sMcn6qeVG4c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!

மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை

சென்னை: கருத்தரங்கம் நேரம்: காலை 10 மணி தேதி: 28.06.2026 இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், 5, டாக்டர் வாசுதேவன் தெரு, பொன்னியம்மன் கோவில் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை – 10. நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர் அஜித், மக்கள் அதிகாரக் கழகம். உரை: தோழர் அறிவு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தோழர்...

கிருஷ்ணகிரி: டாடா ஆலைக் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்; தொடரும் விவசாயிகளின் போராட்டம்

தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோரி போராடும் விவசாயிகளின் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, அச்சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினையுமாகும்.

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 3

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

தருமபுரி : வனத்துறை அதிகாரிகளால் பறிக்கப்படும் பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை

பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரளவிலான சட்டங்கள் இருந்தாலும், அதிகார வர்க்கம் பழங்குடி மக்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை, அவர்களின் உரிமைகளை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதே கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு துயர சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வாச்சாத்தி உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு இதைத்தான் முகத்தில் அடித்தாற்போன்று உணர்த்தின.

ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | மதுரை

ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | மதுரை https://youtu.be/ZRGjPqE6Z08? காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 1

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை - உடலை வாங்க மறுத்த 100வது நாள் - தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...

யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்து! | ஆர்ப்பாட்டம்

நாள்: 22.06.2026, திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை.

கடலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பம்! தமிழ்நாட்டை நாசமாக்காதே!

தமிழ்நாடு முழுவதும் கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எவ்வித கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

நெல்லை மேலப்பாளையம்: நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் கார் ஏறி ஒன்றரை வயது குழந்தை பலி!

ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி குழந்தை ரஹீமா தனது தந்தையின் வலக்கை பக்கமாக சாலையில் தவறி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து பெற்றோர்கள் மீள்வதற்கு முன்னால், வேகமாக வந்த ஒரு கார் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

அண்மை பதிவுகள்