Saturday, August 23, 2025

உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய்: தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படும் விவசாயிகள்

58 கிராம பாசன கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நிரந்தர அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிடுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரகத் திருட்டு! தி.மு.க  அரசே நடவடிக்கை எடு!

ரத்த சொந்தம் இல்லாதவர்களை போலி ஆவணங்கள் மூலம் ரத்த சொந்தங்களாக மாற்றி அவர்களுக்கு அற்ப தொகையை வழங்கி விட்டு இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!! | கண்டன ஆர்ப்பாட்டம் | ம.அ.க கிருஷ்ணகிரி

இடம்: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை முன்பு | தேதி: 14/08/25 (வியாழக்கிழமை) | நேரம்: மாலை 4 மணி

கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்

ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | வேலூர்

நாள்: 10.08.2025 | நேரம்: காலை 10:30 மணி. | இடம்: டாக்டர் B.R.அம்பேத்கார் திருமண மண்டபம், RS சாலை, குடியாத்தம்.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர் | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையைத் தமிழ்நாடெங்கும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அவ்வகையில் திருவாரூர் மாவட்ட குழு தோழர்கள் முன்னெடுப்பில் ஆகஸ்ட் 3 அன்று ஜனநாயக...

மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்

பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்!

மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்! மக்கள் அதிகார கழகத்தின் தோழர் ரவியின் தலைமை உரையுடன் கூட்டம் தொடங்கியது. தோழர் பேசும்போது திருப்பரங்குன்றம்...

கட்டாய உரிம உத்தரவு: சிறு தொழில் – சிறு கடைகளை நசுக்கும் சதித்திட்டம்!

கிராம ஊராட்சி எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த ஒரு வர்த்தகத்தையும் இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர்

நாள்: 03.08.2025 ஞாயிறு | நேரம்: மாலை 4:00 மணி | இடம்: மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம், பைபாஸ் சாலை, திருவாரூர்

“கார்ப்பரேட் டாக்ஸியே வெளியேறு” – ஓசூர் கார் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் டாக்ஸிக்கு எதிராக மொழி, இனம், மதம் கடந்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆதரவு தெரிவித்து தோழர் இரஞ்சித் கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மலைவாழ் மக்களைப் புறக்கணிக்கும் அரசு!

கெலமங்கலம் தொழுவபெட்ட மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

தெருநாய்களால் அவதிக்குள்ளாகும் ஓசூர் மக்கள்!

தெருநாய்களின் அச்சுறுத்தலால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவித அச்சத்துடனே வெளியில் சென்று வரும் நிலை உள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சி: குடிநீரில் சாக்கடை நீர் கலக்கும் அவலம்!

கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பது; குடிநீரில் கழிவுநீர் கலப்பது; குப்பைகளை அகற்றாமல் இருப்பது போன்ற மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

அண்மை பதிவுகள்