Saturday, February 14, 2026

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு தடை: இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன - பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்

அழைப்பிதழில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்த்த பலர் கண்ணீர் வடித்தனர். தாமாக முன்வந்து இம்மணவிழாவில் பங்கேற்றனர். கவினின் புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்த பெண்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுடன் மணவிழாவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | மேம்படுத்தப்பட்ட துண்டறிக்கை

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தும் “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை...

சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி

சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சிக்குப் பண்பாட்டுத் தளத்தில் சரியான மாற்றை முன்னிறுத்தும் வகையில், ஒரு பண்பாட்டுப் போருக்கான தொடக்கப்புள்ளியாக இம்மணவிழா அமைந்துள்ளது. இது அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகரும்.

கறிக்கோழி விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட ஒன்பது பேரைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மீண்டும் பதற்றமாகும் நெல்லை! காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட சாதியோ, ஆதிக்க சாதியோ, பிள்ளையைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது, யாரை இந்த சாதி நெருப்பு சாம்பலாக்குமோ என்ற பெரும்பயம் தென்மாவட்டத்து பெற்றோர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது.

திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!

‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது‌. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!

சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

மதுரோவை விடுதலை செய்! | ஆர்ப்பாட்டங்கள் | செய்தி – புகைப்படம்

கோவை: வெனிசுலா அதிபர் கடத்தல் ! வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறியை முறியடிப்போம்! மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே! மதுரோவை விடுதலை செய்! வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! – என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்! என்ற முழக்கங்களின் கீழ் தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும்...

மணவிழாவை வெற்றிபெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் நன்றி!

மணவிழாவை வெற்றிபெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் நன்றி! https://youtu.be/DmvwWxUmPlk காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.

அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.

Venezuela President abducted! Fascist Trump’s fanatic pursuit of hegemony!

This attack on Venezuela, which has consistently fought and spoken out against the US aggression and fascist actions, is an attack on the people of the world.

அண்மை பதிவுகள்