Thursday, March 20, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
183 பதிவுகள் 0 மறுமொழிகள்

நவ: 26. நாடு தழுவிய தொழிலாளர் – விவசாயிகள் கூட்டுப்போராட்டம் வெல்லட்டும்! | பு.ஜ.தொ.மு

22 கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறுகின்ற இந்த ஒன்றுபட்ட போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தன்னை இணைத்துக் கொள்கிறது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க! | பு.ஜ.தொ.மு

90% தொழிலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கத்துடன் பேச மறுப்பதுடன், தானே ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தனது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறது சாங்சங் நிறுவனம்.

மே தினத்தில் சூளுரைப்போம்!

கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் செல்வத்தை உறிஞ்சிக் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் செல்வத்தை படைக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதனை சுரண்டி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் கொடியேற்றும் விழா! | புஜதொமு

கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் கொடியேற்றும் விழா! 18.02.2024 பத்திரிகை செய்தி மதுராந்தகம் அருகில் உள்ள பன்னாட்டு நிறுவனமான கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையை ஏற்றுக்...

வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் – இராணிப்பேட்டை

2024 நாடாளுமன்ற தேர்தல்: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் - இராணிப்பேட்டை நெமிலி பெரியார் சிலை அருகில், 7.1.2024 நேரம் மாலை 5 மணி. பத்திரிகை செய்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள்...

போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!

சுருங்கக் கூறின் வசூலும், லாபமும் தனியாருக்கு! வருவாய் இழப்பும் நட்டமும் அரசுப் பேருந்துகளுக்கு!

“வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம் | பு.ஜ.தொ.மு

டிசம்பர்: 21 - பாட்டாளி வர்க்க ஆசான். தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில், “ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளது போராடு! 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பா.ஜ.க; வேண்டும் ஜனநாயகம்!” என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்: “வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம்

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் 146- வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது.

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்! ★ ஜாதி, மதம், இனம் எனும் அடையாள அரசியல், போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலில் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்! ★ லாபவெறி பிடித்த மிகை...

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 5

பு.ஜ.தொ.மு.வின் இந்த 25 ஆண்டுகால போராட்ட வரலாறு, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கு இரத்தத்தில் தோய்ந்த அனுபவங்களை வழங்குகிறது. அவற்றை வரித்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தைப் புரட்சிகர அரசியலுக்கு வென்றெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 4

2009-இல் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கொலைப்பழி சுமத்தி அரசும், முதலாளிகளும் தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடியபோது “அஞ்ச வேண்டாம்!” என துணிவூட்டி முன்னெடுத்த பிரச்சார இயக்கம் தொழிலாளர்களுக்கு துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டியதைக் காண முடிந்தது.

கிருஷ்ணகிரி – பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் மரணம்; அதிகார வர்க்கமே குற்றவாளி!

உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் வழக்கம்போல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.

ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 3

நெல்காஸ்ட் (பொன்னேரி), எஸ்.ஆர்.எஃப். (SRF - கும்மிடிப்பூண்டி) சங்கங்களில் நாம் நடத்திய போர்க்குணமிக்கப் போராட்டங்கள் பு.ஜ.தொ.மு.வின் சமரசமில்லாத உறுதிமிக்கப் போராட்டப் பாதையை எடுத்துக்காட்டின.

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!

இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க - அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.