privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
180 பதிவுகள் 0 மறுமொழிகள்

மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தம்: மாறிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்காததால், முட்டு சந்தில் நிற்கிறது போராட்டம் !

“ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!

தூசான் நிர்வாகத்தில் சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !

தூசான் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசின் நடவடிக்கை தேவை என்பது ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்: இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!

சீர்குலைவுவாதிகளிடமிருந்து பு.ஜ.தொ.மு–வை மீட்டெடுக்கும் நோக்கத்தில் புதிய மாநில ஒருங்கிணைப்புக்குழு 16.4.2021 அன்று அறிவித்தது. இணையக் குரலாக “புதிய தொழிலாளி” முகநூல் 22.4.2021 களமிறங்கியது.

மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடம் மார்ச் 28-29 வேலைநிறுத்தம் ஏன்? அதில் தொழிலாளி வர்க்கம் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து பூவிருந்தவல்லி பகுதியில் பிரச்சாரம் நடத்தப்பட்டன.

SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தோழர்கள் மகத்தான வெற்றி!

நாம்தான் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு - வின் உண்மையான வாரிசுகள் என்பதை வெற்றி பெற்ற தோழர்கள் நிலைநாட்டியுள்ளனர். இது நமது தலைமைக்கும், அரசியல் - அமைப்பு உறுதிக்கும் கிடைத்த வெற்றி.

ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தனது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து கான்டிராக்ட் தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான்.

டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எதிலும் கார்ப்பரேட்டுகள் திறமையானவையல்ல.

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம் !

தோழர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரித்தான எளிய வாழ்வை மேற்கொண்டார். குடும்பத்தை அரசியல்படுத்தினார் . சக தோழர்கள் தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி கறாராகவும் கண்டிப்புடன் விமர்சிப்பார்.

கார்ப்பரேட்டுகள் VS உழைக்கும் மக்கள் : அரசு யார் பக்கம் ?

வறுமை, வேலையின்மை, பட்டினி, தற்கொலைகள் பெரும்பான்மை மக்களது துயரம் ஒருபுறம்! வரம்பற்ற இலாபத்தில் கொழிக்கும் சிறுபான்மை முதலாளிகள் மறுபுறம்! அரசு என்பது யாருடைய சேவகன் என்று இப்போது புரிகிறதா?

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

நக்சல்பாரி அமைப்பில் தனது இளமைக்காலம் முதல் (50 ஆண்டுகளுக்கும் மேலாக) இயங்கி வந்த தோழர் சுப்பிரமணி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (04.11.2021) காலை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

தமிழகமெங்கும் நவம்பர் 7 முதல் சோசலிசப் புரட்சி நாள் விழா !!

உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் திருவிழாவான உலகின் முதல் சோசலிசப் புரட்சி தின (நவம்பர் 7) சிறப்புக்கூட்டம் ! தமிழகமெங்கும் நடைபெறவிருக்கிறது.

ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன்சுமை மக்களுக்கு !!

அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி லைசன்ஸ் தராமல் இழுத்தடிப்பது போன்ற உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது. அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது

டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தின் 10-ம் ஆண்டு விழா !

டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பத்தாமாண்டு விழா செப்-19, அன்று கொண்டாடப்பட்டது. இதில், தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், இணைப்பு / கிளைச் சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.

மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் | பு.ஜ.தொ.மு

நிர்வாகத்தின் அடாவடித்தனம் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் போராட்டம். பு.ஜ.தொ.மு, சார்பில் வாழ்த்து.