ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் பயங்கரவாத இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரைத் திட்டமிட்டு படுகொலைச் செய்துள்ளன.
கமேனி படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியாகி ஈரான் உள்ளிட்டு உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமேனியின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தான், ஈராக், லெபனான், துருக்கி, ஏமன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மக்கள் ரத்த வெறிபிடித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும், ஈரான் மக்களுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, பாகிஸ்தான் கராச்சியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்குள் நுழைந்த மக்கள் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். சில அறைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா – இஸ்ரேலின் போர்வெறிக்கு எதிராக உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைத் தொகுத்து வழங்குகிறோம்.
பாகிஸ்தான்


***
ஈராக்:

***
ஈரான்:


***
துருக்கி:

***
ஏமன்:

***
இந்தியா:





![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











