Saturday, February 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
155 பதிவுகள் 0 மறுமொழிகள்

கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி

0
மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது காவிக் கும்பல்.

போர் நிறுத்தமும் காசாவின் தற்போதைய நிலையும்

0
ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் ஓயப்போவதில்லை என்று கொக்கரித்த யூத பயங்கரவாத நெதன்யாகு அரசைப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது பாலஸ்தீன மக்களின் வெற்றியே!

எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி

1
பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு

0
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.

பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண உதவியைத் தடுக்கும் பாசிச இஸ்ரேல் அரசு

1
பாலஸ்தீன மக்களுக்குக் குறைந்தபட்சமான மனிதாபிமான உதவிகள்கூட கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இனவெறியுடன் நெதன்யாகு அரசு இந்த இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை மேலும் தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான சமிக்ஞை.

தொடரும் மோடியின் வாய்ச் சவடால்கள்!

0
தகவல் இருந்தால் தானே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க முடியும். நடத்தப்படாத கருத்துக்கேட்புக் கூட்டங்கள் குறித்தான தரவுகள் எப்படி அரசிடம் இருக்கும்.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணை புரியும் டாடா குழுமம்

0
ஆயுதங்கள் தயாரிப்பது மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் “கிளவுட் சேவை”களை வழங்குவது உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்துடன் டாடா பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்று "சலாம்" குற்றம் சாட்டியுள்ளது.

ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவருக்கு துணைநின்ற பேராசிரியரை அச்சுறுத்தும் டி.ஐ.எஸ்.எஸ் பல்கலைக்கழகம்

0
ராமர் கோவில் திறப்பிற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பி.எச்.டி மாணவர் 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்த உதவிப் பேராசிரியரை மிரட்டும் விதத்தில் பல்கலைக்கழகம் அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“தி கேரவன்” பத்திரிகையை அச்சுறுத்தும் பாசிச மோடி அரசு

0
"புகார் குறித்து பி.சி.ஐ மதிப்பீடு செய்து பார்த்திருந்தாலே இது தி கேரவனுக்கு எதிரான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தணிக்கை நடவடிக்கை என்பதும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்பதும் தெளிவாகியிருந்திருக்கும்"

சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு

0
அதானி – அம்பானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட்களின் கனிமவளக் கொள்ளைக்காக மரங்களை வெட்டுவதையும் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டும் நடவடிக்கையையும் பாசிச பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!

0
சாய்பாபா சிறையில் இருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது.

காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பி தொழிலாளர்களை அச்சுறுத்தும் சாம்சங் நிறுவனம்

0
“நான்கு நாட்களுக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளது.

திருப்பதி லட்டில் செலுத்தப்படும் இந்துத்துவ விஷம்

0
பவன் கல்யாண், ஜக்கி போன்றவர்களின் விஷமப் பிரச்சாரம் என்பது தேவஸ்தான வாரியம், இந்து அறநிலையத்துறை போன்ற அரசுத் துறைகளை ஒழித்துக்கட்டி விட்டு தீட்சிதர்கள் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆகியவர்களிடம் கோவில்களை ஒப்படைப்பதற்கான சதி.

போராடும் சாம்சங் தொழிலாளர்கள் – அடையாள அட்டையை முடக்குவேன் என மிரட்டும் நிர்வாகம்!

0
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் திங்கட்கிழமைக்குள் (செப்டம்பர் 23) பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

லெபனான் பேஜர் வெடிப்பு: அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு

0
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டு விடுப்பிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.