privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
2948 பதிவுகள் 3 மறுமொழிகள்

பி.ஜே.பி எதிர்ப்பாளர்களே, இதோ உங்களுக்கான களம்

பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறையில் இணைந்து கொள்ளலாம்.

அறிவிப்பு || “The Final Countdown” செய்தி அறை

பாசிச பி.ஜே.பி. கும்பலை தேர்தலில் வீழ்த்துவது குறித்து கண்ணோட்டம் உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும்.

தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள பொட்டலூரணி கிராம மக்கள்

பல ஆண்டுகளாக போராடியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதால் தற்பொழுது ஊர் பொதுக்கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு இந்த தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சொனப்பாடி மக்கள்

சொனப்பாடியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது, குடிநீருக்காக அமைத்த ஆழ்துளை கிணற்றிலும் நீர் கிடைக்கவில்லை. மேலும், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி கிடையாது.

பா.ஜ.க வின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் | தோழர் மருது

பா.ஜ.க வின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் தோழர் மருது   https://www.facebook.com/makkalathikaramtn/videos/1546185946164828 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா? | தோழர் வெற்றிவேல்செழியன் | தோழர் அமிர்தா

பாசிச கும்பலுக்கு ஆதரவாக இருந்த போலீசு பரப்புரையை முடித்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. எனினும், போலீசுக்கும், பாசிச கும்பலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து பிரச்சாரத்தை தோழர்கள் மேற்கொண்டனர்.

வெளியீடு அல்ல, மாபெரும் போராட்ட ஆயுதம்!

காங்கிரசு, தி.மு.க., தி.க., தி.வி.க., ம.நே.ஜ.க., ம.நே.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., போன்ற முன்னணி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, ம.ஜ.இ.க., ம.ஜ.இ.மு. உள்ளிட்ட பல இயக்கங்கள், அமைப்புகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

நடந்தது ரோட் ஷோவா? லாஸ்ட் ஷோவா?

மோடியின் இந்த ரோட் ஷோ, அவரது பத்தாண்டுகால ஆட்சின் லாஸ்ட் ஷோ!

புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி

முஸ்லீம் மாணவரை தாக்கிய சங்கிக்கும்பல்  ”உனது சேர்க்கையை (Admission) ரத்து செய்துவிடு. அப்படி ரத்து செய்யவில்லை என்றால் உனது சடலத்தை உன் கிராமத்திற்கு  அனுப்பிவைப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்தது.

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் நீலகிரி தேயிலை விவசாயிகள்

”ஜனநாயக நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால், ஜனநாயக நாட்டில் விவசாயிகளை சாகடிப்பது மட்டும் நியாயமா?” என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது

பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது https://youtu.be/Jn98D-bp3WM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மோடி ஆட்சி – உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

மோடி ஆட்சி - உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்! | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/WhnSKNCL-Xo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்

சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? | தோழர் மருது

மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? | தோழர் மருது https://youtu.be/L65t1b2_PH8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அல்-குத்ஸ் தினத்தன்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணிகள்

அல்-குத்ஸ் தினம் பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும், தற்போதைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச தினமாகும். ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடினர்.