சந்துரு
உ.பி: தெருவில் சுற்றித்திரியும் கால் நடைகள் – பாதிக்கப்படும் விவசாயிகள்!
வடஇந்தியாவை குளிர்ந்த அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. விவசாயிகள் திறந்த வானத்தின் கீழ் தங்கள் வயல்களில் இரவுகளைக் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
தனது சொந்த கட்சியின் பெண்கள் முதல் மல்யுத்த வீராங்கனைகள் வரை பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.
‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா, மோடி ஆட்சியமைந்த பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களையும், இந்துமதவெறி பிரச்சாரங்களையும் பகிரங்கமாகவே பேசித்திரிகிறார்.
மக்களின் வரிப்பணத்தை பஜனைக்கு ஒதுக்கும் பாஜக எம்.பி!
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக செலவிடப்பட வேண்டிய, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை அதற்கு பயன்படுத்தப்படாமல், தங்களின் இந்துராஷ்டிர திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகின்றது மோடி அரசு. உழைக்கும் மக்கள் மீது வரிக்கு மேல் வரிவிதித்து வஞ்சித்து வருகிறது.
லக்னோ: சம்பளமின்றி கொத்தடிமைகளாக பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள்!
தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன்.
2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!
2002 குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். இந்தப் படுகொலையில் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அமெரிக்கா உட்பட பல நாடுகள் முன்னதாகவே அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டன
உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.
கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!
நவம்பர் 13 அன்று மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஷ், 'விவேகா' திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளில் காவி வண்ணம் பூசப்படும் என்று கூறினார்
விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்
விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு!
பாசிச பாஜக குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சட்டத் திருத்தத்தை முறியடிக்க அனைவரும் களமிறங்க வேண்டியது அவசியம்.
ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வீடுகள்!
ஜனவரியில், திங்கியாவில் முன்மொழியப்பட்ட JSW ஸ்டீல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர்.
இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!
டால்மியா நிறுவனத்திற்காக அரை அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்துவதற்கு முன் நாங்கள் எங்கள் உயிரைக் விடுவோம் என்று பழங்குடி மக்கள் கூறுகிறார்கள்.
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!
கத்துவா ஆசிபா முதல் நிர்பயா வரை பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம் தினம் பாலியல் வெறியர்களால் வன்கொடுமை மற்றும் வன்கொலை செய்யப்படுகிறார்கள். தற்போதைய நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்புகள் குற்றத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி
2011 முதல், இந்திய அரசு வறுமை குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.