Wednesday, November 29, 2023
முகப்பு ஆசிரியர்கள் Posts by சந்துரு

சந்துரு

188 பதிவுகள் 0 மறுமொழிகள்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!

0
பலமுறை நிரந்தர மருத்துவ ஜாமீன் கேட்டும் ராவிற்கு பினை மறுக்கப்பட்டு வந்தது. தற்போது 83 வயது நிறைந்த முதியவரின் கடுமையான போராட்டத்தின் விளைவே மருத்துவ ஜாமீன் கிடைக்க காரணம்.

ம.பி: அரசை விமர்சித்த கவிஞர் மகேஷ் கட்டாரே மீது பாயும் புல்டோசர் நீதி!

0
அரசை விமர்சித்தால்; அல்லது எதிர்த்து பேசினால் இசுலாமியர்களின் குடியிருப்புகள் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் இடிக்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் அதே புல்டோசர் நீதிதான் வழங்கப்படும் என்பதை கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.

சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் கொடுஞ்சிறைகள்!

0
பீமா கோரேகான் வழக்கு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு குளிர்கால உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!

0
ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு!

0
ஆன்லைன் கேம் மூலம் பலர் இறந்துவரும் நிலையிலும் நடிகர்களை கொண்டு ஆன்லைன் கேம்கள் விளம்பரம் செய்யப்படுகிறது.

4 ஆண்டுகளில் 330 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: கொத்தடிமைகளாக உழைக்கும் மக்கள்!

0
உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!

0
சமூக செயல்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் தொடர்ந்து ஒடுக்கிவரும் நீதிமன்றங்கள்; தற்போது குஜராத் கலவரத்தை தொடந்து அம்பலப்படுத்தி வந்த திஸ்தா உள்ளிட்ட நபர்களை சித்திரவதை செய்ய முடிவு செய்துவிட்டது என்பதே நிதர்சனம்.

மேற்குவங்கம்: பள்ளிச் சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் – மலைபோல் குவியும் மக்கள் பணம்!

0
மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலைபோல் குவியும் போல் இருக்கிறதே!

‘ஹர் கர் திரங்கா’ : மோடி அரசின் பாசிச செயல்பாடுகளை மறைக்க தேசபக்தி நாடகம்!

1
தான் ஆட்சி அரியனையில் அமர்ந்ததில் இருந்து இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது சேவையை செவ்வனே செய்து வரும் மோடி அரசு, உழைக்கும் மக்கள் மீதான தனது பாசிச செயல்பாடுகளை முடிமறைக்க போட்டும் நாடகம்தான் இந்த தேசியக்கொடி பிரச்சாரம் என்ற கேலிக்கூத்து.

போராடிய 884 அங்கவாடி ஊழியர்கள் பணியிடை நீக்கம்: டெல்லி அரசின் அடாவடித்தனம் !

0
அங்கன்வாடி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு சம்பளம் வழங்காமல், போராடியதற்கான பணி நீக்கம் செய்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகிறது டெல்லி அரசு.

வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!

0
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!

0
பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது.

பாலின சமத்துவமின்மை : 146 நாடுகளில் இந்தியா 135வது இடம்!

0
வறுமை, பாலின சமத்துவமின்மை அதிகரித்து கொண்டே செல்லும் இந்த அபாயகரமான நிலைமையிலும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துமதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

0
ஆறு மாதங்களை கடந்தும்தான் அளித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.