காளி
கால்நடைகளை கைவிட்டால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாம் உ.பி அரசு!
பசுப் புனிதம் என்ற காவி அரசியலை பேசி, மக்கள் பணத்தைப் பசுக்களுக்காக செலவு செய்து வீணடிக்கும் யோகி அரசு, தெருநாய்களாலும் கால்நடைகளாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை.
தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!
மோடி, வெளிநாடுகளுக்கு செல்வதில் துவங்கி உள்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு சாதாரண திறப்பு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரை உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார்.
தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!
ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ வழியற்று தற்கொலை செய்துகொள்வதும் மோடியை பொறுத்தவரை 'நகைச்சுவை' தான்.
ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று அறித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்க நடத்திய இதுபோன்ற போர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு மக்களுடைய வாழ்வாதாரங்களை – அடிப்படை வசதிகளை – ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட போர்களை நடத்தியிருக்கிறது அமெரிக்கா.
விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !
போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர்.
1947-க்கு பிறகு மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்!
பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 10 அன்று இந்துமதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.
பாட்னா: கேள்வி கேட்ட மாணவிக்கு கீழ்த்தரமாக பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா!
உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.
2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!
காவி - கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, இந்தியாவில் காவி பயங்கரவாதிகளின் மீதான அனைத்து கலவர வழக்குகளையும் ரத்து செய்து, தனது இந்துமதவெறி பாசிசத்தை அரங்கேற்ற எத்தனித்து வருகிறது.
கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!
தனது சித்தாந்த குருக்கள் உண்மையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம் செய்தவர்கள் என்ற உண்மையை மறைக்க எத்தனிக்கிறது சங் பரிவார கும்பல். வரலாறு கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் ஒருபோது மறந்துவிடாது. மறைக்கவும் முடியாது.
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: தனியார்மய கல்வியை ஒழிப்பதே தீர்வு!
போலீசோ, சிபிசிஐடியோ யாரிடம் வழக்கு சென்றாலும் தனியார் பள்ளி முதலாளி தண்டிக்கப்படப்போவதில்லை. மாணவி ஸ்ரீமதி உள்ளிட்ட இறந்த மாணவர்களுக்கு நீதிகிடைக்கப்போவதும் இல்லை என்பதையே இந்த ஜாமீன் நமக்கு உணர்த்துகிறது.
குஜராத்: ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை! – பல்லிளிக்கும் ஜனநாயகம்!
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாக தடை விதிக்கும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை, அரசு கட்டமைப்புக்கு வெளியில் நின்று வீழ்த்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்!
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!
ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!
உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!
நாடுமுழுவதும் மரண ஓலங்கள் கேட்கும் தருணத்திலும் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துகொண்டே சென்றது. ஒருவேளை நிர்மலா இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைதான் கூறுகிறார் போலும்!
இரண்டு ஆண்டுகளில் 4,484 போலீசு காவல் படுகொலைகள்!
போலீசுக்கு இருக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான கட்டற்ற சுதந்திரம் என்பது காவி பயங்கரவாத அரசான யோகி அரசு மிகவும் கொடூரமாக பயன்படுத்துகிறது என்பதையே இந்த கொலைகள் நமக்கு உணர்த்துகிறது.
விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !
2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.