காளி
புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !
புராணக் குப்பைகளில் பல்வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை உதாரணம் காட்டி பேராசிரியர் விளக்கியதில் மத உணர்வு புண்பட்டுவிட்டதாக கூக்குரலிடுகிறது காவிக் கும்பல்.