காளி
தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !
தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.
வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை.
இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!
முஸ்லீம் மக்களை படுகொலை செய்! விரட்டியடி, பாலியல் வன்கொடுமை செய்! என்று பொதுவெளியில் பேசித்திரியும் இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்.
’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!
காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளமல்ல; இந்திய விடுதலைப் போராட்ட துரோகத்தின் அடையாளம்; இந்து பயங்கரவாதத்தில் அடையாளம்; முஸ்லீம் வெறுப்பின் அடையாளம்; சாதிய – மதவெறியின் அடையாளம் என்பதே உண்மை.
சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !
பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர பேராசிரியரை இத்தனை கொடுமை செய்வதை யாவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
அசாம் : மாட்டுகறி கொண்டுவந்தால் குற்றம் – பள்ளி தலைமை ஆசிரியர் கைது !
பள்ளி தலைமை ஆசிரியர் மதிய உணவிற்காக மாட்டிறைச்சி கொண்டுவந்து உண்பதில் என்ன தவறு இருக்கிறது. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !
‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போலவே இதுவும் இடிக்கப்பட வேண்டும். எனவே, இந்து மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும்‘ என்று ரிஷி குமார் கூறினார்.
சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !
சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.
மத்தியப் பிரதேசம் : 6 வயது சிறுவனை கொன்ற போலீசு !
உணவிற்கான கையேந்திய ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மத்திய பிரதேச மாநிலத்தின் கொலைகார போலீசு ரவி ஷர்மா போன்ற அதிகாரிகளை இந்த சட்டம் தண்டிக்கப் போவதில்லை.
’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்றும், முஸ்லீம் மக்களை கொல்லவேண்டும் என்றும் காவி பயங்கரவாதிகள் அழைப்பு விடுக்கின்றனர். லவ் ஜிகாத், ஹலால் ஜிகாத் போன்ற பல ஜிகாத்துக்களை கூறி முஸ்லீம் மக்களை வதைக்கின்றனர்.
மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளும் பாசிச மோடி அரசு, தன்னை விமர்சிப்பவற்களை கைது, சிறை, சித்திரவதை என்று கடுமையாக ஒடுக்குகிறது.
காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !
காஷ்மீரின் பல்வேறு மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆலா, நவம்பர் 6, 2011 அன்று தி காஷ்மீரி வாலா பத்திரிகையில் 'தி ஷேக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி ப்ரேக்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !
“ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் சிலர் மொத்த திட்டத்தில் 40 சதவீதம் - கிட்டத்தட்ட ரூ. 4 கோடி - பணத்தைச் செலுத்தும்படி என்னிடம் கேட்டார்கள்” என்று பாட்டீல் செய்தி ஊடகங்களில் கூறினார்.
அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!
மோடி, ஷா போன்ற பாசிச கும்பலின் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களை விமர்சித்தால் கைது, சிறை, சித்திரவதை, கொலை என எதுவேண்டுமானாலும் நடக்கும்.
ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !
ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியது. அதன் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.