Saturday, March 15, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by காளி

காளி

காளி
46 பதிவுகள் 0 மறுமொழிகள்

குஜராத்: ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை! – பல்லிளிக்கும் ஜனநாயகம்!

0
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாக தடை விதிக்கும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை, அரசு கட்டமைப்புக்கு வெளியில் நின்று வீழ்த்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்!

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

1
ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!

உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!

1
நாடுமுழுவதும் மரண ஓலங்கள் கேட்கும் தருணத்திலும் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துகொண்டே சென்றது. ஒருவேளை நிர்மலா இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைதான் கூறுகிறார் போலும்!

இரண்டு ஆண்டுகளில் 4,484 போலீசு காவல் படுகொலைகள்!

0
போலீசுக்கு இருக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான கட்டற்ற சுதந்திரம் என்பது காவி பயங்கரவாத அரசான யோகி அரசு மிகவும் கொடூரமாக பயன்படுத்துகிறது என்பதையே இந்த கொலைகள் நமக்கு உணர்த்துகிறது.

விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !

0
2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

‘கோ ரணில் கோ’: ஆளும் வர்க்க கைக்கூலி ரணில் – மீண்டும் எழும்பும் மக்கள் போராட்டம்!

0
ரணிலை எதிர்த்து மீண்டும் துளிர் விடும் இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; அதே நேரத்தில் மக்கள் அடிதளம் கொண்ட புரட்சிகர கட்சி என்ற முன்னணிப்படையை கொண்டு ஆளும்வர்க்கத்தின் கோட்டைகளை தகர்த்தெறிய வேண்டியது அவசியம்.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !

2
உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சான்று.

அருணாச்சலப்பிரதேசம்: மாட்டிறைச்சி என்று ஹோட்டல் பெயர்பலகையில் குறிப்பிடத் தடை!

1
அருணாச்சலப்பிரதேசத்தில் மாட்டுக்கறி என்று உணவகங்களில் பெயர் பலகை வைப்பது மதவுணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, பொதுவான உணவு நடைமுறையை ஒழித்து கட்ட எத்தனிக்கிறது.

தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

0
ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

உதய்பூர் கொலையை காரணம்காட்டி நாடுமுழுவதும் காவி பாசிசத்தை அரங்கேற்ற சொல்லும் கர்நாடக பாஜக!

0
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தன் சொந்த கட்சியினரையே அரசியல் ஆதாயத்திற்கான கொலை செய்த பயங்கரவாதிகளை கொண்ட கட்சியான பாஜக, இன்று உதய்பூர் கொலை காரணமாக கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் காவி பயங்கரவாதமாக (உ.பி மாடல்) மாற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.

ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு...

0
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.

‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!

0
‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்பால் உணர முடியும்.

சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !

0
நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

0
ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்விட்டரில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் வையுங்கள்” என்று எழுதி, புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

0
குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.