நக்சல்பாரி புரட்சியாளர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர், மூத்த தோழர் கதிரவன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (13.07.2026) காலை 11:30 மணியளவில் மறைந்தார்.
தோழரின் பங்களிப்பு குறித்த செய்திகளும் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு குறித்த செய்திகளும் இந்த live blog-இல் தொடர்ந்து பதிவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணைந்திருங்கள்…










