ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !
பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.
இத்தாலி ஆடம்பர ஆடை நிறுவனத்தின் இனவெறிக்கு பாடம் புகட்டிய சீன மக்கள் !
டோல்சே & கபானா போன்ற நிறுவனங்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.
மாவோ 130 | தோழர் மாவோவிடமிருந்து படிப்பினை பெறுவோம்! | பு.மா.இ.மு
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் மாவோவின் 130-வது பிறந்த நாள்!
சீனாவின் நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பொருத்தி, புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திக் காட்டிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்!
ஜப்பானிய பாசிஸ்டுகளையும், பல நாட்டு...
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: தொடர்ந்து வறுமைக்குத் தள்ளப்படும் உழைக்கும் மக்கள்
உலக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 60 சதவிகித மக்களிடையே ஏழ்மை நிலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 79.1 கோடி தொழிலாளர்களின் ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்ற அளவில் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவாக, இந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் ₹124 லட்சம் கோடி (1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழந்துள்ளனர்.
பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
பாசிஸ்டுகள் உலகம் முழுக்க ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அதிலும் அவர்களது வன்மம் கக்கும் பேச்சுக்கள் ஒரே அலைவரிசையில் ஒலிக்கின்றன.
மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
மோடியின் உரையை புறக்கணித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
இரண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி, மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.
கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !
பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !
உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
அமெரிக்க, ரஷ்ய போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் போர்களை எதிர்ப்பதும், உக்ரைனிய இடதுசாரிகளை நசுக்கும் ஜனநாயக விரோத செயலை கண்டிப்பதும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
“இரத்தம் நம்முடையதாயிருந்தாலும், அவர்களுடையதாயிருந்தாலும், அது மனித இனத்தின் இரத்தம்”
பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’
பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.
நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !
பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.