ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி
அமேசான் பழங்குடிகள் பாதுகாத்து வந்த மழைக்காடுகளை வேளாண் தொழில்களுக்கும் சுரங்கம் அமைக்கவும் தாரை வார்க்க தயாராகிவருகிறது புதிய அரசு.
இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!
"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"
பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற அமெரிக்காவின் முடிவை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய நாடாளுமன்றம் முற்றுகை: மக்கள் போராட்டத்துக்குப் பணிந்தது ஆளும் கும்பல்
ஆளும் அதிபரின் பரம்பரை ஆட்சிக்கான சதி நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வைரலாகப் பரவியது. இவற்றால் பெரும் கோபமுற்ற மக்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா
தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி
உலகெங்கிலுமுள்ள ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்கு சேவை செய்வதே இந்த அரசுகளின் ஒரே நோக்கம். இவர்கள் ஒருபோதும் காசா மீதான இனப்படுகொலையை நிறுத்தப் போவதில்லை. மாறாக, இவர்கள் போரிலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள்.
காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை: அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தியாகிகளுக்கு அமெரிக்காவின் Bloomington, Illinois தமிழ் மக்கள் அஞ்சலி !
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி Bloomington, Illinois பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்
இயற்கை பேரிடர் அடிக்கடி நிகழும் எரிமலைகள் நிறைந்த இந்தோனேசியத் தீவுகளில், மக்கள் கொத்து கொத்தாக சாவதற்கு காரணம் இயற்கை மட்டுமா...?
தலையில்லா முண்டங்களாக்கப்படும் பாலஸ்தீன குழந்தைகள்
தீயினால் எறிந்த பொம்மைகளைத் தேடும் குழந்தைகளைப் போல், பாலஸ்தீன தாய்மார்களும் தந்தைமார்களும் தங்களுடைய குழந்தைகளின் சாம்பல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
காசா: அறிவிக்கப்படாத வதைமுகாம்!
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூத இன மக்கள் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனில், இன்று ஒட்டுமொத்த காசாவும் பாலஸ்தீன மக்களின் வதைமுகாமாக மாறியிருக்கிறது என்பதை இக்கொடூரங்களை நிரூபிக்கின்றன.
தொடர்ந்து பெண்களை ஒடுக்கும் தாலிபான் அரசு!
பெண்கள் தங்களது உடலையும் முகத்தையும் முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆண்கள் தாடியை எடுப்பதற்கும், பிரார்த்தனை மற்றும் மத விரதங்களைத் தவிர்ப்பதற்கும் தடை என்றும் புதியதாக விதிகளை-கட்டுப்பாடுகளை தாலிபான் அரசு விதித்துள்ளது.
வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே ! சவுதி இளவரசர் ஒப்புதல் !
வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் என்பதற்கு மற்றுமோர் சான்றாவணமாகியிருக்கிறது, சவுதி இளவரசரின் சமீபத்திய பேட்டி!