privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சொனப்பாடி மக்கள்

சொனப்பாடியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது, குடிநீருக்காக அமைத்த ஆழ்துளை கிணற்றிலும் நீர் கிடைக்கவில்லை. மேலும், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி கிடையாது.

வெளியீடு அல்ல, மாபெரும் போராட்ட ஆயுதம்!

காங்கிரசு, தி.மு.க., தி.க., தி.வி.க., ம.நே.ஜ.க., ம.நே.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., போன்ற முன்னணி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, ம.ஜ.இ.க., ம.ஜ.இ.மு. உள்ளிட்ட பல இயக்கங்கள், அமைப்புகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி

முஸ்லீம் மாணவரை தாக்கிய சங்கிக்கும்பல்  ”உனது சேர்க்கையை (Admission) ரத்து செய்துவிடு. அப்படி ரத்து செய்யவில்லை என்றால் உனது சடலத்தை உன் கிராமத்திற்கு  அனுப்பிவைப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்தது.

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் நீலகிரி தேயிலை விவசாயிகள்

”ஜனநாயக நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால், ஜனநாயக நாட்டில் விவசாயிகளை சாகடிப்பது மட்டும் நியாயமா?” என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்

சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது.

ஏப்ரல் 7, ஏப்ரல் 9 விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராட்டங்கள் மட்டுமே தங்களுக்கு விடிவைத் தரும் என்பதை விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எந்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் மயங்கவில்லை. அடக்குமுறைகள் எதற்கும் அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கவுமில்லை.

ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்

எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள பரந்தூர் மக்கள்!

0
”விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை எங்கே மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்.”

எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!

0
2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள்.

தர்மபுரி: வேலை இழக்கும் அபாயத்தில் அரிசி அரவை ஆலைத் தொழிலாளர்கள்

தர்மபுரி மாவட்ட அரவை ஆலைகளில் அரவை செய்து பெறப்படும் பச்சரிசி உற்பத்தியை நிறுத்தி விட்டு, இந்திய உணவு கழக கிடங்குகளில் உள்ள இருப்பு பச்சரிசியை பொதுவிநியோக திட்டத்திற்கு வழங்க, ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.

Implementation of CAA: Cowards’ Terrorism

The Modi – Shah mob is unable to sustain the image that it strives to build peace and stability in the country because of its intensifying terror acts against the people. They cannot stop the world from frowning that there is no peace in India.

உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 ஓர் அலசல்

மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.

லடாக்: மாநில அந்தஸ்து கோரி தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு வாங்சுக் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறியிருப்பதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து லடாக் மக்கள் பரிசீலித்து வருவதும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூரன் ஆய்வறிக்கை: பணக்காரர்களை உரமிட்டு வளர்க்கும் மோடி அரசு

கடந்த ஓராண்டு காலத்தில் இங்கே உள்ள பணக்காரர்களின் செல்வம் 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது ஓராண்டு காலத்தில் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அண்மை பதிவுகள்