டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை
சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
https://youtu.be/3PLRgJ3Z0Ak
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மனோன்மணியம் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! வந்தே மாதரம் பாடல் திணிப்பு!
தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மூலம் தமது பாசிசத் திட்டங்களையும், அதன் வழியாக மாநில உரிமைகளை நசுக்கி, அதன் குரல் வளையை நெறித்து தமக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது, பாசிச கும்பல். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஐந்து வாரங்களில் நான்கு கொட்டடிப் படுகொலைகள்! விஜய் அரசின் உண்மை முகம்!
முதல்வரான விஜய் கொட்டடிக் கொலைகள் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார். மானாமதுரையில் போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்ட ஆகாஷின் உடலை பெற்றோரின் சம்மதமின்றி அடாவடித்தனமாக எரித்தது என்பது இதுவரை தமிழ்நாடு பார்த்திராத கொடூரமாகும். கொட்டடிப் படுகொலைகள் மீதான த.வெ.க. அரசின் அணுகுமுறை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!
மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.
அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!
மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.
நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும் நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை
கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை: அரசுப் பள்ளி மாணவர்களை கழிவு நீரை அகற்ற வைத்த அவலம்! | ம.அ.க. கண்டனம்
கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஜூலை 24 அன்று, பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த பள்ளி மாணவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதை ம.அ.க. கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கண்டிக்கிறது; அவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
டெல்லி மாணவர் போராட்டத்தை ஒடுக்கிய மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்
“வேண்டாம் நீட் தேர்வு! வேண்டும் ஜனநாயகம்!, ஒன்றிய அரசே! கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலக்கு!” என்ற முழக்கங்களை முன்வைத்து, மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்
கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பகுதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கவின் குடும்பத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி: அரசு அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகள்!
கடந்த ஜூலை 26, 2026 அன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 90% கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.
வினாத்தாள் கசிவைத் தடுக்க மசோதா தாக்கல்: நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு!
நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
சேலம் பனமரத்துப்பட்டி: ஆடு, கோழி பலியிடுவதைத் தடுத்த போலீசு! ம.அ.க. கண்டனம்
கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த நூற்றுக்கணக்கான போலீசார் மக்களைப் பலவந்தமாகத் தடுத்தும் ஆட்டுக்கறி மற்றும் பூஜை பொருட்களைக் கைப்பற்றியும் 100க்கும் மேற்பட்ட பழங்குடி, பட்டியலின மக்களைக் கைது செய்து பனமரத்துப்பட்டி சமூக கூடத்தில் சிறைப்படுத்தினர்.
ஜூலை 27: கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அறிக்கை | ம.அ.க
குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
வெனிசுலா நிலநடுக்கம்: இலத்தீன் அமெரிக்கச் சிக்கல்களும் அமெரிக்காவின் சதியும்
வெனிசுலாவில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், மக்கள் பெரும் துயருக்கு ஆட்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உருவாக்கிட முடியும் என்பதே அமெரிக்கா மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தின் கெடுநோக்கமாகும்.
டெல்லி மாணவர் போராட்டம்: அந்த வீரம் இன்னும் சாகவில்லை | புகைப்படங்கள்
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம், நேற்று தர்மேந்திர பிரதானின் பதவி விலகலையடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இப்போராட்டத்தை...

























